மீண்டும் சீனாவிடம் இருந்து பில்லியன் டொலர்கள் கடன்
சீனாவிடம் இருந்து 1.3 பில்லியன் டொலர்களை கடனாக பெறுவதற்கு சிறீலங்கா தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சீனாவின் அபிவிருத்தி வங்கியிடம் இருந்து 1 தொடக்கம் 2 பில்லியன் டொலர்கள் கடனாக கோரப்பட்டதாகவும், ஆனால் 1.3 பில்லியன் டொலர்களை...
தேர்தலுக்காக 700 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு..!
எதிர்வரும் பொதுத் தேர்தலுக்காக 700 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு தேவையான நிதியை அரசாங்கம் விடுவித்திருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.
தேர்தலுக்காக 700 கோடி...
ஸ்ரீலங்காவில் தொடரும் மோசமாக காலநிலை
மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் குருநாகல் மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டின் ஏனைய...
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைத்து முஸ்லிம்களுக்கான அலகொன்றை வழங்குவதில் எந்த தவறும் இருக்காது .
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைத்து முஸ்லிம்களுக்கான அலகொன்றை வழங்குவதில் எந்த தவறும் இருக்காது என வடக்கின் முன்னாள் முதல்வர் க.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வடமராட்சி, கரணவாய் மேற்கு அந்திரான் குடியிருப்பு மக்களுடன் இடம்...
கோர விபத்து! பலர் பலி..
ஹம்பாந்தோட்டை - லுனுகம்வெஹேர பகுதியில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட கோர விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரித்துள்ளனர்.
இன்று அதிகாலை 2 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் மேலும் 3 பேர் படுகாயம்...
ரவி கருணாநாயக்கவை தேடும் குற்றப் புலனாய்வுப் பிரிவு
மத்திய வங்கி பிணை முறி மோசடிகள் விவகாரத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவை கைது செய்வதற்காக குற்றப் புலனாய்வுப் பிரிவு தொடர்ந்தும் அவரைத் தேடி வருகின்றனர்.
முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க...
தேர்தல் சின்னங்களை மாற்றுவதற்கு அனுமதி
அரசியல் கட்சிகள் தங்களின் சின்னங்களை மாற்றுவதற்கான சந்தர்ப்பம் கட்சிகளுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 9ஆம் திகதி வரை இந்த சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு ஆணையாறர் நாயகம் சமன் ஸ்ரீ...
ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைதாகாமை ஆபத்து; ஞானசார தேரர்
ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் உள்ளவர்கள் கைது செய்யப்படாமல் இருப்பது ஆபத்தானது என பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து...
அம்பிகாவுக்கு நியமனம் ; தமிழரசு மகளிர் அணி போர்க்கொடி
எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் வேட்பாளராக நிற்க மகளிர் அணி சார்பாக விண்ணப்பித்த இருவரை நிராகரித்து விட்டு மனித உரிமைகள் செயற்பாட்டாளர் சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதனை வேட்பாளராகக் களமிறக்கும் முடிவுக்கு எதிர்ப்பு...
வேட்பாளர்கள் தமது சொத்து விவரங்களை தேர்தலுக்கு முன் வெளியிடக் கோரிக்கை
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் பொது மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெறுவதற்கும் பொறுப்பு கூறலை நிலைநாட்டுவதற்கும் தமது சொத்துக்கள் விவரங்களை பொது வெளியில் வெளிப்படுத்துமாறு ட்ரான்ஸ்பெரன்சி
இன்டர்நௌல் ஸ்ரீலங்கா நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதன் மூலம்...










