சிறீலங்காவுக்கு எதிராக தடைகளை ஏற்படுத்த மனித உரிமை அமைப்பு ஒன்றை அமைக்கின்றது பிரித்தானியா
மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட சிறீலங்கா உயர் அதிகாரிகளுக்கு எதிராக பிரித்தானியா அரசு சுயாதீன அனைத்துலக மனித உரிமைகள் அமைப்பு ஒன்றை உருவாக்க திட்டமிட்டுவருவதாக பிரித்தானியாவின் வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அலுவலகத்தின் அமைச்சர்...
பெண்ணியத்தை முதலாளித்துவம் அடிவருடியாக்கியது எப்படி?-தமிழில் ந.மாலதி
முதலாளித்துவத்தின் சுரண்டல்களை கடுமையாக விமர்சித்தே ஆரம்பித்த பெண்ணிய இயக்கம் முதலாளித்துவத்திற்கும் அதன் தற்கால வடிவமான நவதாராளவாதத்திற்கும் ஆதரவான சில சிந்தனைகளை இன்று உருவாக்கி கொடுத்திருக்கிறது.
ஒரு பெண்ணியவாதியாக நான் பெண்களின் விடுதலைக்கு போராடும்போது, ஒரு...
தமிழ், சிங்கள, முஸ்லிம் சமூகத்தை ஒன்றிணைத்துப் புதிய கட்டமைப்பு: அநுரகுமார அறிவிப்பு
தமிழ், சிங்கள, முஸ்லிம் சமூகத்துடன் இணைந்து பலமான சமூகக் கட்டமைப்பை உருவாக்கி நாட்டைக்க் கட்டியயழுப்புவதற்குக் கொள்கையை வகுக்கத் தயாராகவுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்தச் சந்தர்ப்பத்தை ஏற்படுத்த பலமான...
கிளிநொச்சி அறிவியல் நகரில் முளைத்த பௌத்த விகாரை.
அறிவியல் நகர் பகுதியில் அமைந்துள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினுடைய வளாகத்தில் பிரமாண்ட பௌத்த விகாரை ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த வளாகத்தில் மிக பிரமாண்டமாக அமைக்கப்பட்டிருந்த இந்த பௌத்த விகாரை மற்றும் அதனோடு இணைந்த புத்தர்...
மாகாண ஆளுநர்கள் எந்தவொரு தேர்தல் பிரசாரங்களிலும் பங்கேற்கக்கூடாது.
எதிர்வரும் பொதுத்தேர்தலின்போது மாகாண ஆளுநர்கள் எந்தவொரு தேர்தல் பிரசாரங்களிலும் பங்கேற்கக்கூடாது என்று தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய கோரியுள்ளார்
ஏற்கனவே அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டமைக்காக மூன்று ஆளுநர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர்...
பிரதேச செயலாளரின் கருத்துக்கு ஆசிரியர்கள் விசனம்.
வவுனியா பிரதேச செயலாளரின் கருத்தால் வவுனியா தெற்கு வலய உடற்கல்வி ஆசிரியர்கள் விசனத்திற்குள்ளாகியுள்ளனர்.
வவுனியா கோட்ட மட்ட விளையாட்டுப்போட்டி இடம்பெற்ற போது பிரதம அதிதியாக கலந்துகொண்டு வவுனியா பிரதேச செயலாளர் வெளியிட்ட கருத்தினாலேயே உடற்கல்வி...
கச்சதீவில் காணாமல் போன 7 படகுகள் மீட்கப்பட்டுள்ளது.
கச்சதீவில் அந்தோணியார் ஆலய திருவிழாவுக்கு சென்றவர்களின் படகுகள் காணாமல் போன நிலையில் தற்போது 7 படகுகள் மீட்கப்பட்டுள்ளது.
கச்சத்தீவு திருவிழாவுக்காக சென்றவர்கள் கடற்கரையில் படகுகளை பாதுகாப்பாக நிறுத்திவிட்டு ஆலய பிரார்த்தனையில் ஈடுபட்டதன் பின்னர்...
மிருசுவில் படுகொலை இராணுவ சார்ஜன்டிற்கு பொது மன்னிப்பு கோத்தபயா தீர்மானம்
யாழ். மிருசுவிலில் 8 தமிழர்களை படுகொலை செய்த வழக்கில் மரண தண்டனை வழங்கப்பட்ட இராணுவ சார்ஜன்டிற்கு ஜனாதிபதி கோத்தபயா ராஜபக்ஸ பொது மன்னிப்பு அளிக்க தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 2000ஆம் ஆண்டு டிசம்பர்...
இறுதி முடிவு எட்டப்படாமல் கூட்டம் நிறைவடைந்த வேட்பாளர் நியமனக் குழு கூட்டம்
கடந்த பாராளுமன்றத்தினை பிரதிநிதித்துவப்படுத்திய இலங்கை தமிழரசுக் கட்சியின் 10 உறுப்பினர்களும் இம்முறை பொதுத்தேர்தலில் களமிறங்குவதற்கான தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் மாவை சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன், ஈ.சரவணபன், எஸ்.சிறீதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன், எஸ்.சிவமோகன், சீனித்தம்பி யோகேஸ்வரன்,...
தமிழ் மக்கள் தன்னிறைவு காண பாடுபடுவேன் – சி.வி.விக்னேஸ்வரன்
வடக்கு, கிழக்கு இணைப்பு, தேசிய ரீதியிலான தமிழர் தாயக ஒன்று சேர்ப்பு, சமஷ்டி அடிப்படையிலான ஆட்சிமுறை ஆகியவற்றை முன்வைத்தே பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாக தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன்...










