கொரோனா தடுப்பு மருந்து – மனிதர்களில் பரிசோதனை ஆரம்பம்
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸுக்கு எதிராக முதல் முறையாக மனிதர்களுக்கு தடுப்பூசிப் பரிசோதனை அமெரிக்காவில் தொடங்கியுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகம் முழுவதும் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஒரு லட்சத்து...
சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்தியர்கள் ஐவர் கைது.
முல்லைத்தீவு, குமலமுனை பகுதியில் சட்டவிரோதமான முறையில் நாட்டினுள் தங்கியிருந்த இந்தியர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே அவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
17 வயதிற்கும்...
கிளிநொச்சி பிரதேச செயலாளருக்கு விடுக்கப்பட்ட அவசர அறிவுறுத்தல்.
வெளிநாடுகளில் இருந்து கடந்த மார்ச் முதலாம் திகதிக்கு பின்னர் கிளிநொச்சி மாவட்டத்திற்கு வருகை தந்தவர்கள் பற்றிய விபரங்களை மிக வேகமாக திரட்டுமாறு பிரதேச செயலாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.கொரோனா வைரஸ் நோய் தொடர்பான அவசர...
தேர்தலை பிற்போடுங்கள்;தேரர் வேண்டுகோள்
நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு எதிர்வரும் பொதுத் தேர்தலை பிற்போடுமாறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உலகம் முழுதும் பரவும் கொரோனா வைரஸால் மக்கள் பாரிய அச்சத்திற்குள்ளாகியுள்ளதாகவும்...
இந்த கொரோனா கொடுமை,பெரும் கொடை என அரசாங்கம் நினைக்கிறது – மனோ
அரசாங்கம் கொரோனா கொடுமையை பயன்படுத்தி, எதிர்கட்சிகளை வீட்டுக்குள் முடக்கி வைத்து விட்டு, தேர்தலை நடத்தி அரசியல் இலாபம் பெற முயல்கிறது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தின் இரகசிய திட்டம் இதுவாகும். நாளுக்கு நாள்...
170 பேர் தனிமைப்படுத்தலை தவிர்த்துள்ளனர்
இத்தாலி மற்றும் தென் கொரியாவில் இருந்து வந்த 170 இலங்கையர்கள் கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை தவிர்த்துள்ளனர் என்று பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
பரவும் கொரோனா வைரஸ்! தென்னிலங்கையில் குவிந்த வெளிநாட்டவர்களால் குழப்பம்
தென்னிலங்கையில் குவிந்த பெருமளவு வெளிநாட்டவர்களால் மக்கள் மத்தியில் அச்ச நிலைமை ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இலங்கை வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் காலி கோட்டையில் சுற்றுலா...
அரச திணைக்களங்களுக்கு 3 நாட்கள் விடுமுறை
சுகாதாரம், உணவு, போக்குவரத்து, அத்தியாவசிய சேவை, வங்கி, மாவட்ட செயலாளர் அலுவலகம் மற்றும் பிரதேச செயலாளர் அலுவலகம் தவிர்ந்த ஏனைய அனைத்து அரச நிறுவனங்களுக்கு மூன்று நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
தனியார் துறையினருக்கும் இந்த...
தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் கொழும்பில் இருந்து வேட்பாளர்களை நிறுத்துவதாக குற்றச்சாட்டு
தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் விக்னேஸ்வரன் உட்பட்டவர்கள் யாழ்ப்பாணத்தினை மாத்திரமே அடிப்படையாக கொண்டு செயற்படுவதுடன் வன்னி தொகுதியை புறந்தள்ளி கொழும்பில் இருந்து ஒருவரை வன்னி தேர்தல் தொகுதியில் நிறுத்தியுள்ளதாக அக்கட்சியின் வவுனியா மாவட்ட...
தமிழ் மக்கள் கூட்டணியில் இருந்து விலகவுள்ள எஸ்.சிறிதரன்
எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக தமிழ் மக்கள் கூட்டணியினர் வன்னித் தொகுதிக்கு வன்னியை சேர்ந்தவர்களை நியமிக்காது, கொழும்பில் இருந்து ஒருவரை வன்னி தேர்தல் தொகுதிக்கு நியமித்துள்ளனர் இந்த நிலையை அடுத்து தான்...










