மூன்று ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் ஒரே நாளில் 494 பேர் சாவு
ஐரோப்பிய ஒன்றியத்தின் மூன்று நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றால் ஒரே நாளில் 494 உயிரிழந்துள்ளனர். ஐரோப்பியஒன்றியத்தில் ஒரே நாளில் வைரஸ் தொற்றால் இந்த அளவுக்கு சாவு நிகழ்வது இதுவே முதல்முறை,.
இத்தாலியில் 368 பேர் கொரோனா...
தமிழர் பகுதிகளில் மேலும் கொரோனா மத்திய நிலையங்கள்
நாட்டுக்கு வரும் பயணிகளை கண்காணிப்பதற்காக நாடாளாவிய ரீதியில் 12 மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
பம்மைமடு, கந்தக்காடு, பனிச்சங்கேணி, மயிலன்குளம் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள தேசிய பாதுகாப்பு படை முகாம்களில் இந்த நிலையங்கள்...
வெளிநாடுகளில் இருந்து வடக்குக்கு வந்தவர்கள் தொடர்பில் விபரங்களை திரட்டுமாறு வடமாகாண ஆளுநர் பணிப்பு
வெளிநாடுகளில் இருந்து வடமாகாணத்துக்கு வந்தவர்கள் தொடர்பில் விபரங்களை திரட்டுமாறு வடமாகாண ஆளுநர் அரசாங்க திருமதி பி எஸ் எம் சார்ள்ஸ் அதிபர்களுக்கு பணித்துள்ளார்.
உலகையே அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து நமது...
கொரோனா வைரஸ் – உலகம் முழுவதும் 169,593 பேர் பாதிப்பு
உலகம் முழுவதும் பரவிவரும் கொரோனா வைரசின் தாக்கத்திற்கு நேற்று (15) வரையில் 6,516 இற்கு மேற்பட்டோர் பலியாகியுள்ளதுடன், 169,593 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாதிக்கப்பட்டவர்களில் 77,764 பேர் குணமடைந்துள்ளனர். ஐரோப்பாவே தற்போது இந்த வைரசின்...
மாத்தள விமானநிலைய அபிவிருத்தி – இந்தியா வெளியேற்றம்
சிறீலங்காவின் மாத்தளை ராஜபக்சா அனைத்துலக விமான நிலைய முகாமைத்துவ உடன்பாட்டில் இருந்து இந்தியா வெளியேறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தியாவின் முகாமைத்துவத்தை தாம் விரும்பவில்லை என சிறீலங்கா விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரசன்னா ரணதுங்கா தெரிவித்துள்ளார். 51...
ஸ்ரீலங்காவில் திருமண நிகழ்வுகள் செய்வதற்கு தடையா? – புதிய நடைமுறை அமுல்
இலங்கையில் திருமணம் நிகழ்வுகளை தடை செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.எனினும் திருமண நிகழ்வுகளை நடத்தும் போது, சுகாதார அதிகாரிகளுடன் கலந்துரையாடல் மேற்கொண்டு, முழுமையான சுகாதாரத்துடன் திருமண நிகழ்வுகளை மேற்கொள்ளுமாறு பிரதி...
விடுதலைப்புலிகள் பேரவையுடன் -பா. டெனிஸ்வரன்
முன்னாள் வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் பா. டெனிஸ்வரன் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் விடுதலைப்புலிகள் மக்கள் போரவையுடன் இணைந்து போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் தலைவர் த.இ.மலரவன் தெரிவித்துள்ளார்.
விடுதலைப்புலிகள் மக்கள் போரவை எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில்...
சுகாதார அமைச்சு கர்ப்பிணித் தாய்மாருக்கு வெளியிட்டுள்ள முக்கிய தகவல்!
கர்ப்பிணித் தாய்மாருக்கான மாதாந்த பரிசோதனை நடவடிக்கைகளுக்கு வரையரை விதிக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
நாட்டில் பரவிவரும் கொரோனா தொற்றை கருத்திற்கொண்டு, இந்நடவடிக்கை எடுத்துள்ளதாக சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க...
வெந்நீரூற்று கிணறு பிரதேசத்திற்கு தற்காலிக பூட்டு
ஊள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளை பெரிதும் கவரும் வெந்நீரூற்று கிணறு பகுதியை தற்காலிகமாக மூடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திருகோணமலை மாவட்ட தொல்பொருள் அதிகாரி...
வேட்புமனு ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது மஹிந்த தேசப்பிரிய
தேர்தல்கள் ஆணைகுழு அதிகாரிகளுக்கும் சுகாதார துறை அதிகாரிகளுக்கும் இடையில் இன்று (16) விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ள நிலையில் எதிர்வரும் பொதுத் தேர்தலை நடத்துவது தொடர்பில் இந்த சந்திப்பின்...










