சுவிற்சலாந்தும் கோரோனோ வைரசும்;வதந்திகளை தவிர்த்து உண்மை நிலையை அறியுங்கள்
பறவைக்காச்சலில் இருந்து உருவம் மாறி «மலர் மகுடம்» எனும் பொருள் கொண்ட பெயரில் கொறோனா எனும் உயிர் கொல்லக்கூடிய கிருமி இன்று மூன்றாவது உலகப்போரை நோய் வடிவில் தொடங்கி இருக்கின்றது. சீனாவில் பிறப்பெடுத்து...
வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரிப்பு
இலங்கையில் மேலும் 7 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இனங்காணப்பட்டுள்ளது.
இத்தாலியில் இருந்து வருகை கந்தகாடு கொரோனா தடுப்பு முகாமில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 7 பேரே இவ்வாறு வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
அதன் அடிப்படையில்...
கருணா ஈ பி டி பி இல் இணையலாம் டக்ளஸ் பகிரங்க அறிவிப்பு
கருணா விரும்பினால் எமது ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வீணைச் சின்னத்தின் ஊடாக இணைந்து தேர்தலில் போட்டியிட முடியும் யாரும் எமது கட்சியில் இணைய தடையில்லை என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின்...
ஈழத்தமிழரின் அவலம்தான் பிலொ-ஈலா (Biloela) ஈழத்தழிழ் குடும்பம்-ந.மாலதி
நாம் பலரானாலும் ஒன்றே... உலகெங்கும் இருந்திங்கு வருகிறோம்... எம் கனவை ஒரு குரலில் பாடுகிறோம்...நீயும் நானும் நாமும் அவுஸ்திரேலியர்களே
- பிலொ-ஈலா கும்பத்தின் ஒரு ஆதரவாளர்
நடேசும் பிரியாவும் அகதி தஞ்சம் கோரி கடல்வழியாக வெவ்வேறு...
மட்டக்களப்பில் துப்புரவு பணி;டெங்கு ஒழிப்பு நடவடிக்கை
மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கின் தாக்கம் குறைந்துவருவதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் டாக்டர் கே.கிரிசுதன் தெரிவித்தார்.
தேசிய டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் கடந்த 11ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரையில் பிரகடனப்படுத்தப்பட்டு...
தனிமைப்படுத்தும் மத்திய நிலைங்களில் 1,719 பேர்
கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கையாக 10 தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இவற்றில் 1,719 பேர் தங்கியிருப்பதாக பதில் பாதுகாப்பு படை அதிகாரிகளின் தலைமை அதிகாரியும் இராணுவத்தளபதியுமான லெப்டினன் ஜெனரல்...
இலங்கையில் எச்சரிக்கை மீறினால் சட்ட நடவடிக்கை!
உடன் அமுலுக்கு வரும் வகையில் பொது மக்கள் அதிகளவில் கூடும் பொது மற்றும் தனியார் நிகழ்வுகளையும் கூட்டங்களையும் நடத்துவதற்கு தடைவிதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சகல பொலிஸ் நிலைய பிரிவுகளுக்கும் ஒலிபெருக்கியின் மூலம்...
ரெலோவிலிருந்து மற்றுமோர் உறுப்பினர் விலகல் உறுதிப்படுத்திய செல்வம்!
தமிழீழ விடுதலை இயக்கம், டெலோ கட்சியின் அடிப்படை உறுப்புரிமையில் இருந்து விலகிக்கொள்வது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோருக்கு எழுத்து மூலம் அறிவித்தல் வழங்கியுள்ளதாக மன்னார் நகர சபை உறுப்பினர் மனோ...
இலங்கையில் இயல்பு வாழ்க்கையை புரட்டிப் போட்ட கொரோனா!
இலங்கையில் மார்ச் 13 வரை 5 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், நேற்று (14) மாலை நேரம் ஆகும் போது அந்த தொகையானது 10 ஆக அதிகரித்ததாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.
56 வயதான...
வடக்கு மாகாணத்தில் 34 சுயேச்சைகள் கட்டுப்பணம்.
ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்காக இதுவரை இலங்கை முழுவதும் 150 சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன.
யாழ்ப்பாணத்தில் 16 குழுக்களும், வன்னியில் 18 குழுக்களும் கட்டுப் பணம் செலுத்தியுள்ளன.
இலங்கையில் வன்னி...










