170 பேர் தனிமைப்படுத்தலை தவிர்த்துள்ளனர்

இத்தாலி மற்றும் தென் கொரியாவில் இருந்து வந்த 170 இலங்கையர்கள் கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை தவிர்த்துள்ளனர் என்று பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.