அமைச்சர் மகிந்த அமரவீரவின் மகனுக்கு கொரோனா பாதிப்பு
அமெரிக்காவிலிருந்து இலங்கைக்கு வந்த அமைச்சர் மகிந்த அமரவீரவின் மகன் பசன் அமரவீர தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.
இன்று(17) காலை தியத்தலாவையில் உள்ள தனிமைப்படுத்தல் மையத்திற்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் கொரோனா தொற்றிற்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை...
கொழும்பு கோள் மண்டலம் தற்காலிகமாக மூடப்படுகின்றது
கொழும்பில் உள்ள கோள் மண்டலத்தை இன்று(17) முதல் தற்காலிகமாக மூடப்படுவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கிலேயே, இந்தநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் அருணு பிரபா பெரேரா தெரிவித்துள்ளார்.
மேலும், கோள் மண்டலத்தை மீண்டும்...
கொரோனா அச்சம்: நூறு ஆண்டுகளில் முதன்முறையாக மூடப்படும் அமெரிக்க உச்ச நீதிமன்றம்
கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமெரிக்க உச்ச நீதிமன்றம் நூறு ஆண்டுகளில் முதன்முறையாக மூடப்படுவதாக அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகம் முழுவதும் 7ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஒரு இலட்சத்து 75ஆயிரத்திற்கும் அதிகமானோர்...
கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக இலங்கைக்கு பயணிகள் வர தடை
ஏனைய நாடுகளில் இருந்து விமானத்தின் ஊடாக பயணிகள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தருவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் இன்று முதல் மறுஅறிவித்தல் வரை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளுக்கான...
தேர்தலுக்கான தமிழ் அரசியல் கூட்டுகளும் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளும் -பரமபுத்திரன்
“ இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்” என்று சொல்கின்றது திருக்குறள்.
ஒரு செயல் நடப்பதற்கு கருவி, கருத்தா இரண்டும் தேவை. மன்னர் காலத்தில் வாழ்ந்த திருவள்ளுவர், இற்றைக்கு ஈராயிரம் ஆண்டுக்கு...
தமிழ் அரசுக் கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனுவில் கையோப்பம்.
யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனுவில் கையோப்பமிட்டனர். இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைமைப் பணிமனையில் இன்று நண்பகல் 12 மணிக்கு வேட்புமனுவில் 4 வேட்பாளர்கள்...
யாழில் கொரோனா விழிப்புணர்வில் ஈடுபட்ட வைத்தியர் மீது தாக்குதல்
கொரோனா வைரஸ் தொடர்பாக விழிப்புணர்வில் ஈடுபட்ட ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி பரா.நந்தகுமார் தாக்கப்பட்டுள்ளார். அவருடன் சென்ற அவரது நண்பர் மீதும் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
திங்கட்கிழமை (16) பிற்பகல் நல்லூர் றியோ...
கொரோனா நோயாளர்கள்! பரிசோதனைக்கான கேந்திர மையமாகும் வவுனியா நகரம்!
வவுனியாவில் இன்று அதிகாலை வரையிலும் 449 கோரோனா வைரஸ் நோயாளர்கள் அழைத்து வரப்பட்டு பல்வேறு பகுதிகளில் தங்கவைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதனால் வவுனியா நகரம் பிரதான கோரோனா வைரஸ் பரிசோதனை நிலையமாக மாற்றமடைந்து வருகிறதா...
கொரோன தடுப்பு மருந்து தயாரித்த ஜெர்மனிய நிறுவனம்; கையகப்படுத்த அமெரிக்கா முயற்சி-ஜெர்மனி குற்றச்சாட்டு
ஜெர்மனியை சேர்ந்த கியூர்வேக் நிறுவனம் கொரோனாவிற்கு எதிராக முதல் மருந்தை உருவாக்கி உள்ளது. ஜூலை முதல், இந்த மருந்தை பயன்பாட்டிற்கு விடுவதற்கு முயற்சி செய்து வருவதாக கூறப்படுகின்றது. .
ஜெர்மனியின் முன்னணி மருந்து ஆராய்ச்சி...
கோவிட்-19 வைரஸ் – அமெரிக்காவில் 12 இலட்சம் மக்கள் பலியாகலாம்
தற்போது உலகில் வேகமாக பரவிவரும் கோவிட்-19 என்ற வைரசின் தாக்கத்தால் அமெரிக்காவில் 12 இலட்சம் மக்களும் பிரித்தானியாவில் 2,50,000 மக்களும் பலியாகலாம் என பிரித்தானியாவை தளமாகக் கொண்ட இம்பீரியல் பல்கலைக்கழகம் தனது ஆய்வில்...










