வவுனியாவில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்புமனுத்தாக்கல்

எதிர்வரும் ஏப்ரல் மாதம் இடம்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் வன்னி தேர்தல் தொகுதியில் போட்டியிடுவதற்காக தமிழ்தேசிய கூட்டமைப்பினர் இன்று காலை வவுனியா மாவட்ட செயலகத்தில் வேட்புமனுவை தாக்கல் செய்தது. இதேவேளை தமிழ் தேசிய கூட்டமைப்பில்...

கைதிகளை இரண்டு வாரங்களுக்கு பார்வையிட முடியாது.

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைத்துள்ள கைதிகளை நாளை முதல் இரண்டு வாரங்களுக்கு பார்வையிட முடியாது என சிறைச்சாலை நிர்வாகம் அறிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் உள்ள சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளை இருவாரங்களுக்கு பார்வையிட பார்வையாளர்கள் அனுமதிக்க...

இலங்கையில் உள்ள வெளிநாட்டவர்களின் விசாகளுக்கான கால எல்லை நீடிப்பு

இலங்கையில் தற்போது உள்ள வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து விதமான விசாகளுக்கான கால எல்லை ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு குடிவரவு குடியகல்வு திணைக்கள ஆணையாளர் இதனைத்...

சட்ட விரோதமாக இலங்கைக்கு தப்ப முயன்ற மூவர் கைது.

இலங்கைக்கு சட்ட விரோதமாக தப்ப முயன்ற இலங்கையை சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ராமேஸ்வரம் தனியார் தங்கும் விடுதியில் இலங்கை செல்லும் திட்டத்துடன் இலங்கை சேர்ந்த 3 பேர் தங்கியிருப்பதாக தமிழக கடலோர காவல்...

பொதுத் தேர்தலை அரசு ஒத்திவைக்க வேண்டும்; கபே அமைப்பு கோரிக்கை

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையினால் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலைப் பிற்போடுமாறு கபே அமைப்பு (சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம்)தேர்தல் ஆணைக்குழுவுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. கபே அமைப்பு தேர்தல் ஆணைக்குழுவுக்கு...

புத்தளம் பகுதியில் 60 குடும்பங்கள் வீட்டுக்காவலில்! இத்தாலியிலிருந்து வந்தவா்களாம்

இத்தாலி உள்ளிட்ட நாடுகளிலிருந்து வந்து, புத்தளம் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் வசித்து வருபவர்கள் உள்ளிட்ட 60 குடும்பங்கள், சுகாதாரச் சேவை அதிகாரிகளால், வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்தக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், அவர்களுடைய வீடுகளிலிருந்து...

வெளிநாட்டு பயணிகள் இலங்கையில் நுழைவதற்கு அனுமதி மறுப்பு

கட்டார், பஹ்ரைன் மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இருந்து வருகை தரும் பயணிகளுக்கு இலங்கையினுள் உள்நுழைவதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று (17) நள்ளிரவு முதல் இந்த நடவடிக்கை அமுலிற்கு வரும்...

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் மூடப்படவில்லை போக்குவரத்து சபை

கொரோனா வைரஸ் தொடர்பான அச்சுறுத்தல் காரணமாக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை அரசாங்கம் மூடுவதாக வெளியான செய்திகளில் எந்தவித உண்மையும் இல்லை என சிவில் விமான போக்குவரத்து சபை அறிவித்துள்ளது. தற்போது யாழ்ப்பாண சர்வதேச...

ஈரான் மற்றும் இத்தாலியில் பரவி வரும் வைரஸ் சீனாவில் இருந்து வரவில்லை

அமெரிக்காவில் கரோனா வைரஸின் பரவலைத் தடுப்பில் குறைபாடு இருந்து வரும் நிலையில், இவ்வைரஸின் தோற்றம் குறித்து அமெரிக்காவின் மீது அவநம்பிக்கை ஏற்பட்டு வருகிறது. பிப்ரவரி 21ஆம் தேதி ஜப்பானின் அசாகி தொலைக்காட்சி நிலையத்தின் ஒரு...

வேட்பு மனு தாக்குதலின் போது மொட்டுக்கட்சியினருக்கு இடையிலே கருத்து முறன்பாடு!

வவுனியாவில் வேட்பு மனு தாக்குதலின் போது மொட்டுக்கட்சியினருக்கு இடையிலே வாய்த்தர்க்கம் இடம்பெற்றுள்ளது. வவுனியா மாவட்ட செயலகத்தில் வன்னி தேர்தல் தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக பொது ஜன பெரமுனவினர் வவுனியா...