தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் விபரம்

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. யாழ். மாவட்டத்தில் தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் சி.வி.விக்னேஸ்வரன், கந்தையா அருந்தவபாலன், சிற்பரன் தவச்செல்வம், கந்தையா ரத்னகுமார்...

சிறைக் கைதிகளை பார்வையிட தற்காலிக தடை

இலங்கையிலுள்ள சிறைக் கைதிகளை பார்வையிடுவதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் தற்போதைய நிலையைக் கருத்திற் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. சிறைச்சாலை கைதிகளுக்கு இடையே கொரோனா தொற்று பரவுவதைத்...

கொரோனா வைரஸ் எந்த இடத்தில் எந்தப் பொருளில் எத்தனை மணி நேரம் உயிர் வாழும் ஆய்வில் புதிய...

உலக மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தரைத் தளத்திலும், காற்றிலும் பல மணிநேரங்கள் முதல் நாட்கள் வரை உயிருடன் இருக்கும் என்று ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 1.80...

யாழ்ப்பாணத்தில் களமிறங்கும் தமிழ் கட்சிகள் வேட்பு மனுத்தாக்கல்

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடும் தமிழ் கட்சிகள் தமது வேட்பு மனுக்களை இன்று (18) தாக்கல் செய்தனர். யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்று காலை 8.00 மணிமுதல் கட்சி தலைவர்களுடன் வருகை தந்து தமது வேட்பு...

மட்டக்களப்பில் தமிழரசுக் கட்சி வேட்புமனுவினை தாக்கல் செய்தது 

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவினை இன்று தாக்கல் செய்தது.இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம் தலைமையில் இன்று வேட்பு முன தாக்கல்செய்யப்பட்டது மட்டக்களப்ப மாவட்டத்தில் கொரணா அச்சுறுத்தல் நிலவும் நிலையிலும் தமிழ்...

வவுனியாவில் கொரோனா சிகிச்சைப் பிரிவு.

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் சிகிச்சை பிரிவு இன்று (18) காலை 9.30 மணியளவில் வைத்தியசாலையின் பணிப்பாளர் கே.நந்தகுமாரன் தலைமையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஆறு கட்டில்கள் , கைகழுவும் இடம் ,...

புத்தளம் மாவட்டத்தில் ஊரடங்கு! கொரோனாவை கட்டுப்படுத்த நடவடிக்கை

புத்தளம் மாவட்டத்திற்கு பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. இன்று மாலை 4.30 முதல் மறு அறிவித்தல் வரை இந்த ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர் அந்த மாவட்டத்தில் கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக இந்த...

வாகன வருமான வரி அனுமதிப்பத்திரம் விநியோகம் இடைநிறுத்தம்

வாகன வருமான அனுமதிப்பத்திரம் பிரதேச செயலகங்கள் மூலம் விநியோகிக்கப்படுவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. இது மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரையில் நடைமுறையில் இருக்கும். இருப்பினும் இணையத்தளத்தின் ஊடாக இந்த அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்கு முடியும்...

வாழ்வதற்கேற்ற வசதிகள் இன்மையால் வெளியேறும் கப்பாச்சி கிராம மக்கள்-கோ, ரூபகாந்தன்

வாழ்வதற்கு ஏதுவான வசதிகள் எதுவும் இன்றி குடியேற்றப்பட்டுள்ளதாக தெரிவித்து கப்பாச்சி கிராம மக்கள் கிராமத்தில் இருந்து வெளியேறி செல்லும் துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. செட்டிகுளம் பிரதேச செயலகர் பிரிவில் முகத்தான்குளத்தின் குளக்கட்டினை பிரதான...