ஸ்ரீலங்காவில் ஊரடங்குச் சட்டம் – மக்களுக்கு முக்கிய அறிவித்தல்!

புத்தளம், , சிலாபம் மற்றும் நீர்கொழும்பு கொச்சிக்கடை பொலிஸ் பிரிவுகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்கு உத்தரவு இன்று (19) காலை 8.00 மணிக்கு நீக்கப்படுவதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. புத்தளம், , சிலாபம் மற்றும்...

வேட்பு மனுக்களை 12.30 வரையே ஒப்படைக்கமுடியும்.

பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்காக வேட்புமனுக்களைப் பொறுப்பேற்கும் இறுதி தினம் இன்றாகும். இன்று (19) நண்பகல் 12.30 மணி வரையில் இந்த பணிகள் இடம்பெறும். நேற்று (18) காலை வேட்பு மனுக்களை பொறுப்பேற்கும் பணி ஆரம்பமானது....

சீனாவில் எவருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை.

ஹூபெய் மாகாணத்தில் கடந்த 36 மணி நேரத்தில் யாருக்கும் புதிதாக கொரோனா தொற்று ஏற்படவில்லை என்று அந்த மாகாண சுகாதாரத் துறை தெரிவித்து உள்ளது. கொரோனா வைரசின் பிறப்பிடமாக மத்திய சீனாவின் ஹூபெய் மாகாணம்...
தமிழ்த் தேசிய உணர்வினை சிதைக்கும் சுமந்திரன்

தேர்தலை பிற்போட வேண்டும்

ஜனநாயக ரீதியான தேர்தல் நடக்க வேண்டுமாக இருந்தால் தற்போதுள்ள கொரோனா வைரஸ் தாக்கத்தின் அச்சம் நீங்கும்வரை பாராளுமன்ற தேர்தலை பிற்போட வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். குறித்த...

தமிழ்த் தேசத்தை அழிப்போருக்கு இத்தேர்தல் முற்றுப்புள்ளி வைக்கும்: கஜேந்திரகுமார்

தமிழ்த் தேசத்தை அடியோடு அழிக்கும் நோக்கில் இதுவரை காலமும் பிழையான வழிக்கு தள்ளிச் சென்றவர்களுக்கு இந்தத் தேர்தல் முற்றுப்புள்ளி வைக்கும் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான...

கொரோனா தாக்கம் இருக்கும் வரை தேர்தல் பரப்புரை இல்லை: சுமந்திரன்

ஜனநாயக ரீதியான தேர்தல் நடக்கவேண்டுமாக இருந்தால் தற்போதுள்ள கொரோனா வைரஸ் தாக்கத்தின் அச்சம் நீங்கும்வரை நாடாளுமன்ற தேர்தலை பிற்போட வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா வைரஸ்...

நீதியின் குரல்கள் வெகுவிரைவில் நாடாளுமன்றத்தில் ஒலிக்கும்; சி.வீ.விக்னேஸ்வரன்

நீதியின் குரல்கள் வெகுவிரைவில் நாடாளுமன்றத்தில் ஒலிக்கும் எனத் தெரிவித்துள்ள தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் நீதியரசர் சி.வீ.விக்னேஸ்வரன் உண்மையானவர்கள் யார், நேர்மையானவர்கள் யார் என்பது மக்களுக்கு நன்கு தெரியுமென்றும் குறிப்பிட்டார். பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கான...

தனிமைப்படுத்திய மேற்குக்கு ;மனிதம் காட்டிய கஸ்ரோவின் கியூபா

இறந்தும் உயிர் வாழும் மாண்பு மிக்க பெரும் தலைவர்கள் பிடல் காஸ்ட்ரோ , சேகுவேரா உங்கள் தேசத்தின் சேவையை என்றும் மனதில் பூஜித்து கொள்வோம். நன்றி கியூபா நாட்டு மக்களே.உங்களின் பெருந்தன்மையை உலகம்...

இலங்கைபோக்குவரத்து சபை ஊழியர்களிற்கும் விடுமுறை!!

நாட்டில் கொரணா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ளநிலையில் அதனை கட்டுபடுத்துவதற்காக இலங்கை அரசு பல்வேறுநடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றது. அந்தவகையில் பொதுப்போக்குவரத்தையும் கட்டுப்படுத்தும் நோக்குடன் இலங்கைபோக்குவரத்து சபையின் அனைத்துஊழியர்களிற்கும் நாளையும்,நாளைமறுதினமும் என இரண்டுநாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இது...

வவுனியா பெண்ணுக்கு இந்தியாவில் ‘சாதனைப் பெண்கள் விருது 2020’ வழங்கி கௌரவிப்பு

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இந்தியாவின் நந்தவனம் பவுண்டேசன் பல்துறைகளிலும் சாதித்துக்கொண்டிருக்கும் பெண்களை இனங்கண்டு அவர்களை கௌரவப்படுத்தும் விருதுகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது. வடமாகாணத்தின் சார்பாக வவுனியாவிலுள்ள திருமதி ஜீவராணி றஜிக்குமார் உட்பட இலங்கையிருந்து தெரிவு...