சிறீலங்கா கடற்படையினருக்கு தாக்குதல் கப்பல் – அமெரிக்காவின் அன்பளிப்பு

அமெரிக்க கடற்படையின் கரையோர சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டிருந்த “சேர்மன்” எனப்படும் P-626 வகையான கடற்படைக் கப்பல் ஒன்றை அமெரிக்க அரசு சிறீலங்கா அரசுக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளது. அமெரிக்காவினால் வழங்கப்பட்ட கப்பல் நேற்று (12) சிறீலங்காவை...

மெரினாவைப் போல முள்ளிவாய்க்காலிலும் மக்கள் திரள வேண்டும்’

தமிழ் இனப்படுகொலை நினைவு வாரம் என்று அழைக்கப்படும் நிகழ்வு இன்று முதல் தொடங்கியுள்ளது. முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டில் மே12 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை...

பங்களாதேஷ் கிரிக்கட் அணியினரின் சிறிலங்காவிற்கான பயணம் சாத்தியமற்றதாகின்றது

கடந்த மாதம் நடைபெற்ற ஈஸ்டர் தின குண்டு வெடிப்பை அடுத்து, மேலும் தாக்குதல்கள் நடக்கக்கூடும் என்ற அச்சம் காரணமாக பங்களாதேஷ் கிரிக்கெட் அணியினர் சிறிலங்காவிற்கு மேற் கொள்ளவிருந்த பயணத்தை ரத்துச் செய்ய திட்டமிட்டுள்ளதாக...

சிறீலங்காவில் தொடரும் வன்முறை – சிலாபத்தில் ஊரடங்கு அமுல்

சிலாபம் காவல்துறை கட்டுப்பாட்டுப் பகுதியில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையிலான ஊரடங்குச் சட்டம் நாளை (13) காலை 4.00மணிவரை அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது. தாக்குதல் சம்பவமொன்று நடைபெறப்போவதாக முகநூலில் வந்த செய்தி ஒன்றையடுத்து அதன் உண்மைத்தன்மையை கூறுமாறு...

அம்பாறையில் கடலுக்கடியில் சென்று தாக்கும் ஆயுதங்கள் மீட்பு

கடலுக்கடியில் சென்று தாக்குதல் நடத்தக்கூடிய  நீர்மூழ்கி இயந்திரங்கள் அம்பாறையில் பாதுகாப்புப் படைகளினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பாதுகாப்புதரப்புக்கு அதிரச்சியைக் கொடுத்த இந்த  அதிநவீன இயந்திரங்கள் எப்படி இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டன, இதற்கான நோக்கம் என்ன என்பது குறித்து சிறீலங்கா...

அஜந்தன் விடுதலை – சிறீலங்கா அரசின் போலியான குற்றச்சாட்டுக்கள் அம்பலம்

வவுணதீவில் சிறீலங்கா காவல்துறையினர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் எந்தவித ஆதாரமும் இன்றி கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்த முன்னாள் போராளி அஜந்தன் இன்று (11) விடுதலை செய்யப்பட்டுள்ளார். சிறீலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன்...

அச்சத்தில் சிறீலங்கா படையினர் – தென்னிலங்கையில் துப்பாக்கிப் பிரயோகம்

கடந்த ஏப்பிரல் மாதம் சிறீலங்காவில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்கள் சிறீலங்கா படைத்தரப்பையும், அரச தரப்பையும் கடுமையான அச்சத்திற்குள் தள்ளியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதிக அச்சத்துடன் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் சிறீலங்கா படையினர் பல இடங்களில் துப்பாக்கிப்...

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 10 ஆவது ஆண்டு – பிரித்தானியா பல்கலைக்கழகத்தில் நினைவு நிகழ்வு

முள்ளிவாய்க்காலில் சிறீலங்கா அரசு மேற்கொண்ட இனப்படுகொலையின் 10 ஆவது ஆண்டு நினைவுதினம் தொடர்பான கருத்தரங்கு ஒன்று பிரித்தானியாவில் உள்ள லண்டன் பல்கலைக்கழகத்தில் நேற்று (10) இடம்பெற்றிருந்தது. இந்த கருத்தரங்கின் போது சிறீலங்கா அரசு மேற்கொண்ட...

சிறீலங்கா விமானநிலையப் பாதுகாப்பு அதிகரிப்பு – மேலும் தாக்குதல்கள் நடக்கலாம்?

கட்டுநாயக்கா விமாநிலையத்தின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தியுள்ளதாக சிறீலங்கா அரசு நேற்று (10) அறிவித்துள்ளது. அதற்குரிய அறிவுறுத்தல்களையும் சிறீலங்கா அரசின் விமான போக்குவரத்து திணைக்களம் வெளியிட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் விமானச் சேவையை பாதிக்காது எனவும்இ ஏப்பிரல்...

விடுதலைப்புலிகளின் ஆவணங்களை தேடும் சிறீலங்கா படையினர்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட மூங்கிலாறு வடக்கு பகுதியில் தனிநபர் ஒருவரின் காணிக்குள் இன்று நீதிமன்ற உத்தரவிற்கு அமைவாக தோண்டும் நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகளின் முக்கிய ஆவணங்கள் இருப்பதாக தெரிவித்து நீதிமன்றின்...