ஊரடங்குச் சட்ட காலத்தில் நாடு முழுவதும் 3000 பேர் கைது!

ஊரடங்கு சட்டத்தை மீறியமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 500 ஆக அதிகரித்துள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தினை மீறுவொர் மீது கடுமையான...

ஊரடங்கு சட்டத்தின்போது இவற்றிற்கு வழங்கப்படவுள்ள அனுமதி!

கொழும்பு உள்பட வெளிமாவட்டங்களிலிருந்து அத்தியாவசிய உணவுப் பொருள்களை ஏற்றி வரவும் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிமாவட்டங்களுக்கு உள்ளூர் உற்பத்திப் பொருள்களை எடுத்துச் செல்லவும் வாகனங்களுக்கு வழி அனுமதி வழங்கப்படுவதாக மாவட்டச் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் அறிவித்துள்ளார். சீனாவில்...

வவுனியாவில் தொற்று நீக்கும் செயற்பாடு பரவலாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

கொரொனோ வைரஸ்தாக்கத்தினை கட்டுப்படுத்தும் நோக்குடன் நாடாளாவிய ரீதியில் தொற்றுநீக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கபட்டு வருகின்றது.அந்தவகையில் வவுனியா நகரசபை,மற்றும் சுகாதாரபிரிவினர், விசேடஅதிரடி படையினரின் ஏற்பாட்டில் வவுனியா புதியபேருந்து நிலையம், மற்றும் வங்கிகளின் தன்னியக்க இயந்திரங்கள்,பழைய பேருந்துநிலையம்...

கொரோனா தொற்று – மூன்றாம் இடத்தில் அமெரிக்கா

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உட்பட்டவர்களின் எண்ணிக்கையில் அமெரிக்கா மூன்றாவது இடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று (24) வரை அங்கு 600 பேர் பலியாகியுள்ளதுடன், 49,768 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சீனா, இத்தாலி ஆகிய நாடுகளுக்கு அடுத்த...

சீனாவில் முதல் COVID-19 தடுப்பூசி பரிசோதனை

உலகை உலுக்கிக்கொண்டிருக்கும் COVID-19 வைரசுக்கு எதிரான தடுப்பு மருந்தை சீனா இன்று (2020 மார்ச் 24) பரிசோதனை செய்துள்ளது. மத்திய சீனாவின் ஹூபே மாகாணத்தில் தன்னார்வலரான வயதான லி ஜிஜி(36) என்பவருக்கு முதல் தடுப்பூசி...

இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிரதமர் மோடி

கொரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் சூழலில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு இன்று(24) இரவு 8 மணியளவில் நாட்டு மக்களுக்கு உரையாற்றியுள்ளார். அதில் நாடு முழுவதிலும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு...

கொரோனா அச்சத்தில் chloroquine phosphate மாத்திரை உட்கொண்டவர் மரணம்;மனைவி தீவிர சிகிச்சைப் பிரிவில்

அமெரிக்க அரிசோனா மாநிலத்தில் கொரோன அச்சம் காரணமாக chloroquine phosphate மாத்திரையை மருந்தாக பயன்டுத்திய 60 வயது நபர் மரணமடைந்ததுடன் மனைவி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டுள்ளார். இவர்கள் பயன்படுத்திய மாத்திரைகள் மனித...

இளையவருக்கு வாழும் வாயப்பை வழங்கி மரணத்தை தழுவிய இத்தாலியப் பாதிரியார்

இத்தாலியில் சுகாதாரத்துறையால் கையாளும் நிலையை கோவிட்-19 நோயாளிகள் எண்ணிக்கை கடந்துள்ள நிலையில் புதிய கடும் சுகவீனமடையும் புதிய நோயாளிகளுக்கு செயற்கை சுவாசம் வழங்கி அவர்களை காப்பாற்ற முயல்வது முடியாமல் ஆகியுள்ளது. இந்நிலையில் இத்தாலியின் தலைமைப்...

இலங்கையில் 97 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு

உலகில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் இலங்கையில் நேற்று 11பேர் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இலங்கையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 97ஆக அதிகரித்துள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று...