மருத்துவக் காலனீயம்

மருத்துவக் காலனீயம் – ஆபிரிக்காவில் இது ஒரு புதிய விடயமல்ல – மொழியாக்கம்: ஜெயந்திரன்

மொழியாக்கம்: ஜெயந்திரன் “ஆபிரிக்காவில் உள்ள மக்கள் கோவிட் பெருந்தொற்றுக்கு எதிராக முகக்கவசம் மற்றும் ஏனைய பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்காததன் காரணத்தினால், கோவிட்-19 பெருந்தொற்றுக்குரிய தடுப்பூசிப் பரிசோதனைகளை அந்த மக்கள் மீது மேற்கொள்ளலாம்” என்று கூறி,...

சீன கொரோனா திரிபு அறிகுறியுடன் இந்தியாவில் மூன்று பேர் – முக்கிய 10 தகவல்கள்

1.இந்தியாவில் BF.7 திரிபின் முதலாவது பாதிப்பு கடந்த அக்டோபர் மாதத்திலேயே குஜராத் பயோடெக்னாலஜி ஆராய்ச்சி மையத்தால் கண்டறியப்பட்டது. இதுவரை, குஜராத்தில் இருந்து இரண்டு பாதிப்புகளும் ஒடிஷாவில் ஒரு பாதிப்பும் பதிவாகியுள்ளதாக அரசு வட்டாரங்கள்...
ராஜபக்சர்களை காப்பாற்ற முடியாது

ராஜபக்சர்களை ஐ.எம்.எப் உம் காப்பாற்ற முடியாது பௌத்தமும் காப்பாற்ற முடியாது-கோ.கருணாகரம் எம்.பி

ராஜபக்சர்களை காப்பாற்ற முடியாது: “இன்று ராஜபக்சர்களை ஐ.எம்.எப் உம் காப்பாற்ற முடியாது பௌத்தமும் காப்பாற்ற முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோ.கருணாகரம் ...

ஹமாஸ் தாக்குதலில் ஒரே நாளில் 24 இஸ்ரேல் ராணுவத்தினா் பலி

மத்திய காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவத்தினர் மீது ஹமாஸ் ஆயுதக் குழுவைச் சேர்ந்தவர்கள் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். இந்தத் தாக்குதலில் 24 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் மீது...
அவசரகாலச் சட்டம் ஏற்படுத்தியுள்ள அதிர்வலைகள்

இலங்கையில் அவசரகாலச் சட்டம் அமுல்- அமெரிக்கா, கனடா கவலை

இலங்கையில் அவசரகாலச் சட்டம் அமுல்படுத்தும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தீர்மானம் குறித்து கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கின்னன் கேள்வி எழுப்பியுள்ளார். “கடந்த வாரங்களாக, இலங்கை முழுவதும் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில், அமைதியான கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமையை...
கிளாஸ்கோ நகரத்தை அடைந்தார்

கிளாஸ்கோ நகரத்தை அடைந்தார் ஜனாதிபதி கோட்டாபய

ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரிட்டன் நோக்கிப் புறப்பட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகரத்தை அடைந்தார். ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர், அந்நாட்டு நேரப்படி நேற்று பிற்பகல்...

தமிழரசுக் கட்சியின் தலைவராக சிறிதரன் தெரிவு

தமிழரசுக்கட்சி தலைவர் தெரிவு; 21/01/2024, திருகோணமலை நகராட்சி மண்டபம்: 1. சிவஞானம் சிறிதரன்: 184 2. எம்.ஏ.சுமந்திரன்:137 3. சீ.யோகேஷ்வரன்:00 தலைவராக சிவஞானம் சிறிதரன் தெரிவானார்

ரஸ்யாவுடன் இரு தரப்பு வர்த்தகத்தை நிலைப்படுத்த இந்தியா விருப்பம்

உக்ரைன் போரை தொடர்ந்து ரஸ்யாவிற்கும் இந்தியாவிற்குமிடையிலான வர்த்தகம் அதிகரித்துள்ளது. ரஸ்யாவில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் எரிபொருள் மற்றும் பசளைகளின் வர்த்தகம் 27 பில்லியன் டொலர்களை எட்டியுள்ளது. எனினும் இந்தியாவில் இருந்து ரஸ்யாவுக்கு ஏற்றுமதி...
ஜனாதிபதி கோட்டாபய சந்திப்பு

இந்திய பிரதமருடன் ஜனாதிபதி கோட்டாபய சந்திப்பு

காலநிலை குறித்த ஐநா மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஸ்கொட்லான்ட் சென்றுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசியுள்ளார். இலக்கு மின்னிதழ் 154அக்டோபர்...

வடக்கு கிழக்கு தமிழர்கள் உள்ளூராட்சி தேர்தலை ஆணை வழங்கும் தேர்தலாக கருத வேண்டும் – கஜேந்திரகுமார்

தமிழ் தேசிய கூட்டமைப்பு விக்னேஸ்வரன் அணி ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் கூலிகள்  போலித் தமிழ் தேசிய வாதிகள் ஆகியோரை இனங்கண்டு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் சைக்கிள் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என அக்கட்சியின் தலைவரும்...