சாந்தனை இலங்கைக்கு அனுப்புவது சாத்தியமா? இலங்கை, இந்திய தரப்புக்களுடன் சிறீதரன் முக்கிய பேச்சு

இலங்கை பாதுகாப்பு அமைச்சின் அனுமதி கிடைத்தால் சாந்தனை இலங்கைக்கு அனுப்ப உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்திய தூதரகத்தின் அதிகாரி தன்னிடம் தெரிவித்தாரென இலங்கை தமிழ் அரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன்...

வவுனியா வைத்தியசாலை ஊழியர்கள் போராட்டம்

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை சிற்றூழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று (9) காலை வைத்தியசாலை நுழைவாயில் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், முறையற்ற நியமனத்தினை வழங்குவதை நிறுத்து. வாழ்வாதாரத்தினை அதிகரி;...

மட்டக்களப்பு: அதிபர் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

பல்வேறு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து மட்டக்களப்பு மாவட்டம்  வாழைச்சேனையில் பதாதைகளை ஏந்தியவாறு அதிபர் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கை ஆசிரியர் சங்கமானது அதிபர் ஆசிரியர் கூட்டணியுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் கல்குடா...

கெஹலிய ரம்புக்வெல்ல கைது

குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் முன்னாள் சுகாதார அமைச்சரும் தற்போதைய சுற்றாடல் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல கைது செய்யப்பட்டுள்ளார்.

உலக பொருளாதாரம் மந்த நிலைக்கு அருகில்-உலக வங்கி

உலகப் பொருளாதாரம் மந்தநிலையில் விழும் அபாயத்திற்கு அருகில் உள்ளது என உலக வங்கியின் சமீபத்திய அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஜூன் மாதத்தில் கணிக்கப்பட்டதை விட இந்த ஆண்டு உலகப் பொருளாதாரம் 1.7%  மட்டுமே வளரும் என்...
எம் மக்கள் சந்தித்த துயரங்களையும்

மே18-“உயிர் கொடுத்தவர்களுக்காய் உதிரம் கொடுப்போம்”

2009ம் ஆண்டு இலங்கை இராணுவத்தினால் முள்ளிவாய்க்காலிள் தமிழின அழிப்பின் 13ம் ஆண்டை முன்னிட்டு எம் மக்கள் சந்தித்த துயரங்களையும் சிந்திய குருதியையும்  நினைவுறுத்தி முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின்...
சீரற்ற காலநிலை

சீரற்ற காலநிலை: யாழில் 10,300 குடும்பங்கள் பாதிப்பு

சீரற்ற காலநிலை காரணமாக யாழ். மாவட்டத்தில் தற்போதுவரை 10 ஆயிரத்து 300 குடும்பங்களைச் சேர்ந்த 34 ஆயிரத்து 194 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா...

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக செயல்படுத்துவோம் : யாழில் ரணில் தெரிவிப்பு

அனைத்து மக்களினதும்  பிரச்சினைகளைத் தீர்த்து அனைவரும் ஒன்றிணைந்து வாழும் நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக சமூக நீதிக்கான  ஆணைக்குழு வொன்றை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். யாழ்ப்பாணம் துர்கா மண்டபத்தில் இன்று...
தாதியர் உத்தியோகத்தர்கள் தீர்மானம்

 நாளை முதல் தொழிற்சங்க நடவடிக்கை- தாதியர் உத்தியோகத்தர்கள் தீர்மானம்

2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக தாதியர்களின் சம்பளப் பிரச்சினைகள் மற்றும் பல கோரிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்படாததால் நாளை முதல் தொடர்ந்து 10 நாட்களுக்கு தொழிற்சங்கப் போராட்டத்தை முன்னெடுக்க தாதியர்...

சாந்தனுக்கு கடவுச் சீட்டு அனுப்பப்பட்டது – விரைவில் இலங்கை திரும்ப வாய்ப்பு

சாந்தனை நாட்டுக்கு அழைத்து வருவதற்காக, அவருக்குரிய கடவுச்சீட்டு தேவைப்பட்ட நிலையில், இலங்கை குடிவரவு குடியகல்வு சட்டதிட்டங்களின் அமைவாக அவருக்குரிய கடவுச்சீட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்திய வெளியுறவுத்துறைக்குச் சாந்தனுடைய கடவுச்சீட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளியுறவு...