ஏதாவது செய்தாக வேண்டும் என்ற நிலையில் இந்தியா | போரியல் ஆய்வாளர் அரூஸ் | உயிரோடைத் தமிழ் வானொலி...
#அணுசக்தி_நீர்மூழ்கி #அரூஸ் #இலக்கு #ILC #செவ்வி
ஏதாவது செய்தாக வேண்டும் என்ற நிலையில் இந்தியா | போரியல் ஆய்வாளர் அரூஸ் | உயிரோடைத் தமிழ் வானொலி செவ்வி | இலக்கு
ஏதாவது செய்தாக வேண்டும் என்ற...
மனித உரிமைகள் பிரகடனத்துக்கும் ஈழத்தமிழர் இறைமை ஒடுக்கத்துக்கும் 75வது ஆண்டு! | ஆசிரியர் தலையங்கம் | Weekly ePaper...
மனித உரிமைகள் பிரகடனத்துக்கும் ஈழத்தமிழர் இறைமை ஒடுக்கத்துக்கும் 75வது ஆண்டு! | ஆசிரியர் தலையங்கம் | Weekly ePaper 264
உலகில் உள்ள அனைத்து மனிதர்களதும் சமத்துவ சகோதரத்துவ சுதந்திர நல்வாழ்வுக்கும் பாதுகாப்புக்கும் அமைதிக்கும்...
கொரோனா தொற்றால் யாழ்ப்பாணத்தில் மேலும் ஐவர் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் நேற்று வெள்ளிக்கிழமை மேலும் 5 பேர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்தனர்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கைதடியைச் சேர்ந்த 78 வயது பெண் ஒருவர் உயிரிழந்தார். இதேபோன்று, கொழும்புத்துறையைச் சேர்ந்த...
சீனாவினால் வழங்கப்பட்ட 1,000 மெட்ரிக் தொன் அரிசி இலங்கைக்கு வந்துள்ளது
சீனாவினால் வழங்கப்பட்ட மற்றுமொரு அரிசி ஏற்றுமதி இலங்கைக்கு வந்துள்ளது.
1,000 மெட்ரிக் தொன் அரிசியை ஏற்றிய “சின் ஹொங்கொங்” கொள்கலன் நேற்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததாக இலங்கைக்கான சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.
100,000 அரிசி...
தமிழ் மக்களுக்கு நியாயமான அரசியல் தீர்வு முன்வைக்கவிட்டால் இந்த நாடு அழிவுப்பாதைக்கே செல்லும்-கோவிந்தன் கருணாகரம்
தமிழ் மக்களுக்கு நியாயமான அரசியல் தீர்வு
“தமிழ் மக்களுக்கு ஒரு நியாயமான, நிரந்தரமான ஒரு அரசியல் தீர்வை இந்த நாட்டின் அரசாங்கங்கள் முன்வைக்கவிட்டால் இந்த நாடு மீண்டும் மீண்டும் அழிவுப் பாதைக்கே செல்லும்” என...
சீனாவின் பெருவெள்ளம்: 1 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இடப்பெயர்வு
சீனாவின் பெருவெள்ளம் காரணமாக இலட்சக் கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். சீனாவின் Shanxi மாகாணத்தில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளம் காரணமாக, 120,000 மேற்பட்ட மக்கள் வாழ்விடங்களிலிருந்து தற்காலிகமாக வெளியேற்ற்பட்டுள்ளனர்.
இலக்கு மின்னிதழ்...
ரணிலின் இரட்டை வேடம் – மனோ கணேசன்
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் அவரால் மட்டும் நடத்தப்படுகிறதா? அல்லது வேறு எவரும் பின்னல் இருந்து இயக்குகிறார்களா என எனக்கு புரியவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் நேற்று(11) தெரிவித்துள்ளார்.
அவர்...
போதைப்பொருளுக்கு அடிமையாகும் மாணவ மாணவிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
பாடசாலை மாணவர்கள் மட்டுமன்றி பாடசாலை மாணவிகளும் போதைக்கு அடிமையாகி சிகிச்சை பெற வருவதாக சிறுவர் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் பழக்கம் முன்னர் நகர்ப்புற பாடசாலைகள் தொடர்பில் மாத்திரம் பதிவாகியிருந்த போதிலும்,...
கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமா? – துரைசாமி நடராஜா
துரைசாமி நடராஜா
மலையகத்தின் சமகாலப் போக்குகள்: கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமா? மூக அபிவிருத்தியில் ஆளுமை மிக்க அரசியல் மற்றும் தொழிற்சங்க வகிபாகத்தின் அவசியப்பாடு பலராலும் வலியுறுத்தப்பட்டு வருகின்றது. இவற்றில் காணப்படும் தொய்வு நிலை...
செங்கடல் ஊடான கப்பல் போக்குவரத்து நிறுத்தம் – பல கப்பல்களை காணவில்லை?
இஸ்ரேலுக்கு சென்ற இரண்டு கப்பல்கள் மீது நேற்று மேற்கொண்ட ஏவுகணைத் தாக்குதல்களில் எம்எஸ்சி அலன்ஜா மற்றும் எம்எஸ்சி பிளற்றினம் 3 ஆகிய கப்பல்கள் சேதமடைந்ததாக ஏமனின் படைத்துறை பேச்சாளர் பிரிகெடியர் ஜெனரல் ஜாயா...