13 இலிருந்து கீழிறங்கும் ரணில்-அகிலன்

அரசியலமைப்பில் உள்ள 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தப்போவதாக ஜனாதிபதி ரணில் அறிவித்திருக்கும் பின்னணியில் தென்னிலங்கை மீண்டும் போராட்ட களமாகியிருக்கின்றது.   பிரதான அரசியல் கட்சிகள் எதுவும் இப்போது இந்தப் போராட்டத்தில் இறங்கவில்லை. பிக்குகளின்...
சிறுபான்மையினர் மீதான தாக்குதல்

சிறுபான்மையினர் மீதான தாக்குதல் குறித்த அமெரிக்க அறிக்கைக்கு இந்தியா கண்டனம்

சிறுபான்மையினர் மீதான தாக்குதல் குறித்த அமெரிக்க அறிக்கைக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் பாராளுமன்றத்தில் வருடாந்திர அறிக்கையை அண்மையில் தாக்கல் செய்தார். அதில், கடந்த 2021-ம் ஆண்டு உலகம்...
ரெலோ வெளியேற வேண்டும்

வடக்கில் 73 வீதமான சுகாதார உதவியார்கள் பற்றாக்குறை; பாராளுமன்றில் கஜேந்திரகுமார் சுட்டிக்காட்டு

வடக்கில் 73 வீதமான சுகாதார உதவியார்கள் பற்றாக்குறை; பாராளுமன்றில் கஜேந்திரகுமார் சுட்டிக்காட்டு: யாழ் போதனா வைத்தியசாலையில் 657 தாதியர் தேவை உள்ள நிலையில் 573 தாதியர்களே பணியில் உள்ளனர். அவர்களிலும் 50 தாதியர்கள்...

புதிய நல்லிணங்க ஆணைக்குழுவை ஏற்க முடியாது – செல்வம் அடைக்கலநாதன் தெரிவிப்பு

மீண்டும் புதிதாக நல்லிணக்க ஆணைக்குழு ஒன்று ஆரம்பிக்கப்படுகின்றது இதனை முற்று முழுதாக நாம் எதிர்க்கின்றோம். இந்த நேரத்தில் நல்லிணக்க ஆணைக்குழு அமைக்கப்படுவது தேர்தலை நோக்கியதா என்ற கேள்வி எழுகின்றது என தமிழீழ விடுதலை...

ஏமாற்றும் தரப்புடன் தேங்கிவிடாது நாம் முன்னோக்கி நகர வேண்டும்- ஆய்வாளர் அருஸ்

ஆசிரியர் என்ன நினைக்கிறார் என்பதை மக்களுக்கு சொல்வதல்ல ஆசிரியர் தலையங்கம் மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை சொல்வதே நல்ல ஆசிரியர் தலையங்கம் இது 20 ஆவது நூற்றாண்டிள் ஊடக ஆசான் என போற்றப்படும்...
அவுஸ்திரேலிய நகருக்கு திரும்பிய தமிழ் அகதி குடும்பம்

பல போராட்டங்களுக்குப் பின்னர் முன்பு வாழ்ந்த அவுஸ்திரேலிய நகருக்கு திரும்பிய தமிழ் அகதி குடும்பம்

அவுஸ்திரேலிய நகருக்கு திரும்பிய தமிழ் அகதி குடும்பம் “மீண்டும் பிலோலா சமூகத்தை நோக்கிய எங்களது பயணம் குறித்து நானும் எனது குடும்பத்தினரும் மிகுந்த மகிழ்ச்சியை அடைகிறோம். பெர்த்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் நன்றி. லவ்...

தீவகத்தில் அமைக்கப்படும் சூரிய சக்தி மின் திட்டத்தை இடைநிறுத்தியது சீனா

சூரிய சக்தி மின் திட்டத்தை இடைநிறுத்தியது சீனா: நெடுந்தீவு, அனலைதீவு, நயினாதீவு பகுதிகளில் சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையங்களை அமைக்கும் பணிகளை இடைநிறுத்துவதாக சீனா அறிவித்துள்ளது. இலங்கைக்கான சீன தூதரகம் தனது ருவிட்டர்...

கோவிந்தன் கருணாகரனின் கருத்துக்கு மனோ கணேசன் பதில்

“மனோ மூலம் தூது விடாது எம்மிடம் நேரடியாக சஜித் கூற வேண்டும்” என தமிழீழ விடுதலை இயக்க நண்பர் கோவிந்தன் கருணாகரம் எம்பி கூறி இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. தமிழ் பொது வேட்பாளர்...

 கடவுச்சீட்டுக்கு முன்பதிவு செய்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

இந்த வாரம் கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்ள பதிவு செய்துள்ளவர்கள் தாம் பதிவு செய்துள்ள நாளுக்கு, மறுநாள் கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்ள வருகைத்தருமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. கணினி கட்டமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக...
சந்திரா பெர்னாண்டோவின் இழப்பு

அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோவின் இழப்பு என்பது… | ePaper 186

அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோவின் இழப்பு என்பது... தமிழ் தேசிய விடுதலையை நோக்கிய பாதை யில் இழப்புகள் என்பது பாரியதாகவே இருந்து வந்தது. அந்த இழப்புகள் என்றும் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் விருட்சங்களாக நின்று துணைபுரிந்து...