காலநிலை குறித்த ஐநா மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஸ்கொட்லான்ட் சென்றுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசியுள்ளார்.
காலநிலை குறித்த ஐநா மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஸ்கொட்லான்ட் சென்றுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசியுள்ளார்.