தேர்தலில் வெற்றி பெற்ற மோடிக்கு வாழ்த்துக் கூறிய சம்பந்தன்

இந்திய மக்களுக்கு தொடர்ந்தும் அயராது சேவையாற்றும் தங்களுக்கும் தங்கள் அரசாங்கத்திற்கும் எங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதுடன் நீங்களும் இந்திய மக்களும் எதிர்வரும் காலங்களில் பல வெற்றிகளைப் பெறவேண்டுமென்றும் நாம் பிரார்த்திக்கின்றோம் என்றும் அந்த...

உலக்தில் ஒற்றை தமிழன் உள்ளவரை முள்ளிவாக்கால் நினைவுகள் நிலைத்திருக்கும் – வேல்முருகன்

குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை. எமது சகோதரிகளை விதைவைகள் ஆக்கிய படைகள் சட்டங்கள் முன் நிறுத்தப்படவே இல்லை. இன்னமும் எமது உறவுகள் தாயகத்தில் இராணுவ அச்சுறுத்தலான சூழலில் தான் அன்றாட வாழ்வை கழிக்கின்றார்கள் என தமிழக...

அதிக வாக்குகள் பெற்றதால் நம்பிக்கையில் நாம் தமிழர் கட்சி – திருமாவளவனும் வெற்றி பெற்றார்

இந்தியாவில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தமிழகத்தில் இரு பெரும் திராவிட கட்சிகளுடன் தனித்துப் போட்டியிட்ட சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி ஏறத்தாழ 4 விகித வாக்குகளை பெற்றுள்ளது. நிதிவளம் இன்றி தமிழ் மக்களின்...

இனப்படுகொலையை தடுக்க முடியாது போனது உலகத்தமிழினத்தின் வரலாற்றுத் தோல்வி – தோழர் தியாகு

முள்ளிவாய்க்கால் இனக்கொலையைத் தடுக்க எவ்வளவு முயன்றும் முடியவில்லை என்பது ஈழத் தமிழர்களின் தோல்வி மட்டுமன்று, தமிழகத் தமிழர்கள் உள்ளிட்ட உலகத் தமிழினத்தின் வரலாற்றுத் தோல்வியாகும் என தோழர் தியாகு தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் பத்தாவது ஆண்டு...

ஐ .எஸ். ஐ மற்றும் அல்கொய்தா அமைப்புக்கள் இந்தியாவில் காலூன்றுகின்றன

உலகளாவிய தீவிரவாத இயக்கங்களான ஐ.எஸ்.ஐ மற்றும் அல்கொய்தா அமைப்புகள் இந்தியாவில் காலூன்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இந்த இயக்கங்களின் செயற்பாடுகள் இந்தியாவில் மிகக் குறைவாகவே இருந்தன. எனினும் இந்தியாவில் இவர்கள் தமது செயற்பாடுகளை தீவிரப்படுத்த...

ஞானசார பௌத்த மதகுருவின் விடுதலைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டனம்

ஞானசார பௌத்த மதகுருவை விடுவிப்பதற்கு சிறீலங்கா அரச தலைவர் அனுமதி வழங்கியதற்கு தமிழ்த் தேசிக் கூட்டமைப்பு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று (23) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: சிறீலங்கா...

சனாதிபதி பொதுமன்னிப்பில் சிங்கள பௌத்த கடும்போக்கு தேரர் விடுதலை

பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்த ஞானசார தேரர் சிறையிலிருந்து விடுதலைசெய்யப்பட்டார். பிற மதத்தவர் மீதான வன்முறைகள்,  நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் ஆறு ஆண்டுக சிறைத்தண்டனை அனுபவித்து வந்த அவர் சிறிலங்கா ஜனாதிபதியின்...

ஆடை விதிமுறைகள் தொடர்பில் பாடசாலைகளுக்கு கல்வியமைச்சு அறிவுறுத்து

ஆள் அடையாளத்தை மறைக்கும் ஆடைகள் தொடர்பான வர்த்தகமாணி அறிவித்தலுக்கு அமைவாக நடந்துகொள்ளும்படி கல்வி அமைச்சால் பாடசாலைகளுக்கு கடிதங்கள் அனுப்பிவைக்கப் பட்டுள்ளன. முகத்தை மூடுவது தொடர்பாக அவசர கால சட்ட விதிகளின் கீழ் விதிக்கப்பட்டுள்ள ஒழுங்கு...

ஒரே பார்வையில் இந்திய தேர்தல் முடிவுகள்

ஒரே பார்வையில் இந்திய தேர்தல் முடிவுகள்

வடபகுதியில்  படையினர் விசேட கண்காணிப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்திற் கொண்டு, நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைவாக வடக்குப் பிரதேசத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்று வடமாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். யாழ். கைதடியிலுள்ள வடமாண முதலமைச்சர்...