தமிழர்களை சிங்கள பயங்கரவாதம், இன அழிப்புச் செய்யவில்லையா?  மைத்திரியிடம் வி.எஸ்.சிவகரன்

வட பகுதி மக்களை தொடர்ந்தும் இராணுவ அடக்கு முறைக்குள் உட்படுத்துவது தான் நோக்கமா என மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் கேள்வி எழுப்பியுள்ளார். இவ்விடையம் தொடர்பாக அவர் இன்று வெள்ளிக்கிழமை(7)...

சிறீலங்காவின் சுற்றுலாத்துறையின் இழப்பு 2 பில்லியன் டொலர்கள்

பிரித்தானியாவின் பயணக்கட்டுப்பாட்டு தளர்வு சிறீலங்காவுக்கு மிகவும் சாதகமானது ஏனெனில் சிறீலங்காவுக்கு வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையில் பிரித்தானியா மக்களே இராண்டாவது இடத்தில் இருக்கின்றனர் என எக்ஸ்பீரியன்ஸ் ரவல்ஸ் நிறுவனத்தின் தலைவர் சாம் கிளார்க் பிரித்தானியாவில்...

சிறீலங்காவை காப்பாற்றுவதில் பிரித்தானியா தீவிரம் – பயண எச்சரிக்கையில் தளர்வு

கடந்த ஏப்பிரல் மாதம் சிறீலங்காவில் இடம்பெற்ற தாக்குதல்களைத் தொடர்ந்து பெரும் வீழ்ச்சி கண்டுள்ள சிறீலங்காவின் சுற்றுலாப் பயணத்துறையை காப்பாற்றுவதில் பிரித்தானியா தீவிரமாகச் செயற்பட்டுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஏப்பிரல் மாதம் இடம்பெற்ற தாக்குதலின் பின்னர் கொண்டுவரப்பட்ட பயண...

தேரரின் காலம் கடந்த ஞானம்

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளரான ஞானசார தேரர் தமிழ்ப் பத்திரிகை ஒன்றிற்கு வழங்கிய பேட்டியின் போது, ”தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்தமை நாம் விட்ட பெரும் தவறாகும். இதை நாம் இப்போதே...

முஸ்லிம் மக்கள் தமிழ் மக்களுடன் ஒன்றிணைந்தும் வாழவேண்டிய கட்டாயம் எழுந்திருக்கின்றது – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

தமிழ் மக்களும், முஸ்லிம் மக்களும் தங்களை தாங்களே சுய விமர்சனத்திற்குள்ளாக்குவதன் ஊடாக ஒரு பலமான சக்தியாக உருவாக முடியுமென தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.அதேவேளை சிங்கள பௌத்த தேசியவாதமே...

பிரதமர் ,பொலிஸ் மா அதிபர் ,பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ஆகியோரை அழைக்க வேண்டாம் என்கிறார் ஜனாதிபதி – ஹேமசிறி...

பிரதமர் ,பொலிஸ் மா அதிபர் ,பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ஆகியோர் தேசிய பாதுகாப்பு சபை கூட்டத்திற்கு 2018 நவம்பர் 13 ஆம் திகதி முதல் அழைக்கப்படவில்லை . அவர்களை அழைக்க வேண்டாமென ஜனாதிபதி தம்மிடம்...

முஸ்லீம் அமைச்சர்கள் ஏற்கனவே பதவிவிலகல் கடிதங்களை என்னிடம் ஒப்படைத்துவிட்டனர் – ரணில் விக்கிரமசிங்க

பதவிகளை இராஜினாமாச் செய்துள்ள முஸ்லிம் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் கடந்த திங்கட்கிழமை இரவு அவர்களது இராஜினாமாக் கடிதத்தை தம்மிடம் கையளித்ததாகவும் அது தொடர்பில் அதற்கு மறுநாளே அமைச்சரவையில் வைத்து தாம்...

ஹிஸ்புல்லா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

தொலைக்காட்சி நிகழ்வொன்றில் கலந்து கொண்டபோதே அவர் நீதிமன்றத்தையும் நீதித்துறையையும் தரக்குறைவாக பேசியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சட்டத்தரணி இந்திரசிறி சேனாரத்ன என்பவரே முன்னாள் ஆளுநருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ஜனாதிபதி சட்டத்தரணி...

இந்தியப் பிரதமரின் சிறிலங்கா விஜயம் – வீதிகளை மூடி கடும் பாதுகாப்பு

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை சிறிலங்காவிற்கான ஒருநாள் விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். இந்திய தேர்தல் முடிவடைந்த பின்னர் சிறிலங்காவிற்கு மேற்கொள்ளும் முதலாவது   விஜயம் இதுவாகும். இவரை வரவேற்கும் உத்தியோகéர்வ நிகழ்ச்சி ஜனாதிபதி...

சீனாவிலிருந்து சிறிலங்கா வரவுள்ள தொடருந்து, சொகுசு பஸ்கள்

சிறிலங்கா புகையிரதத் திணைக்களம் சீனாவிடமிருந்து கொள்வனவு செய்யவுள்ள தொடருந்து, மற்றும் சொகுசு பஸ்கள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் சிறிலங்கா வரவுள்ளன. சீனாவில் தயாரிக்கப்படும் S 14ரகத்தைச் சேர்ந்த தொடருந்தே இங்கு வரவுள்ளதாக அதை வடிவமைக்கும்...