சஜித் தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு: சம்பிக்க, மனோ, ஹக்கீம் அறிவிப்பு

எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான கூட்டணியில் இணைந்து கொள்வதாக ஜாதிக ஹெல உறுமய, தமிழ் முற்போக்குக் கூட்டணி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அறிவித்துள்ளன. மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு முற்றிலும் மாறாக...

சுவிஸ் தூதரகத்துடன் தொடர்பை வைத்திருந்த பத்திரிகையாளர் மீது கடும் விசாரணை

கொழும்பில் மேற்கத்தைய தூதரகங்களுடன் தொடர்புகளைப் பேணிவரும் ஊடகத் தரப்புக்களை அரச புலனாய்வு துறை இலக்கு வைக்கத் தொடங்கியுள்ளது எனக் கூறப்படுகின்றது. இதன் தொடர்ச்சியாக சுவிஸ் தூதரகப் பணியாளர் விவகாரம் தொடர்பில் பத்திரிகையாளர் ஒருவரை...

இலங்கை குறித்து ஐரோப்பிய ஒன்றிய தீர்மானம் விரைவில்: சம்பந்தனிடம் உறுதி

இலங்கை தொடர்பில் தமது நிலைப்பாடு மிக விரைவில் வெளிப்படுத்தப்படும் என ஐரோப்பிய ஒன்றியக் குழுவினர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் வாக்குறுதியளித்துள்ளனர். நாடாளுமன்றத்தில் சம்பந்தனைச் சந்தித்துக் கலந்துரையாடிய ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆசிய பசிபிக்பிராந்தியத்தின்...

நெடுங்கேணி காட்டு பகுதியில் கஞ்சா தோட்டம் முற்றுகை!

வவுனியா வடக்கு நெடுங்கேணி பகுதிக்குட்பட்ட காட்டுபகுதியில் கஞ்சாசெடிகள் பயிரிடப்பட்ட தோட்டம் ஒன்று அதிரடி படையினரால் இன்று முற்றுகையிடப்பட்டுள்ளது. இதன்போது அரை ஏக்கர் அளவிலான குறுகியநாட்களுக்குள் பயிரிடப்பட்ட ஆயிரத்திறகும் மேற்பட்ட கஞ்சா செடிகளை கைப்பற்றினர். வவுனியாவில் இருந்து...

தாயகத்தில் சிதைவடைந்த நிலையில் மனித எச்சங்கள் மீட்பு.

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் புதிதாக புனர்வாழ்வு வைத்தியசாலையை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்ட நிலையில் குறித்த வைத்தியசாலை கட்டடங்களை அமைப்பதற்காக காணி துப்புரவு பணிகள் இடம்பெற்று வந்தன. இதன்போது அங்கு...

ஊழலில் ஈடுபடும் பாடசாலையின் அதிபரையும் ஆசிரியரையும் நீக்குமாறு கோரி ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் வவுணதீவு,கொத்தியாப்புலை கலைவாணி வித்தியாலய முன்பாக இன்று(12) காலை பாடசாலையின் முன் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. பாடசாலையில் ஊழலில் ஈடுபடும் பாடசாலையின் அதிபரையும் ஆசிரியரையும் நீக்குமாறு கோரியும் பாடசாலையில் இயங்கிவரும்...

போர்க் குற்றவாளியை ஒப்படைக்க தயாராகின்றது சூடான்

இனப்படுகொலையில் ஈடுபட்ட சூடானின் முன்னாள் அரச தலைவர் ஓமார் அல் புசீரை அனைத்துலக நீதிமன்றத்தில் ஒப்படைப்பதற்கு சூடான் அரசு இணக்கம் தெரிவித்துள்ளது. 2003 ஆம் ஆண்டில் டார்பூரில் 3 இலட்சம் மக்கள் படுகொலை செய்யப்பட்டது...

புலம்பெயர் மக்கள் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் ஊடாக தங்கள் உதவிகளை வழங்க வேண்டும்(நேர்காணல்) வீடியோ இணைப்பு

வவுனியா மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பாகவும், புலம்பெயர்ந்த மக்கள் தங்கள் உதவிகளை எவ்வாறு சரியான முறையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டும் என்பது  தொடர்பாகவும் வவுனியா மாவட்ட அரச சார்பற்ற...

மட்டக்களப்பில் காட்டு யானைத் தாக்குதலில் மேலும் ஒருவர் உயிரிழப்பு

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரான் தரவை காட்டுப் பகுதியில் யானையின் தாக்குதலில் உயிரிழந்த நபரின் சடலம் இரண்டு நாட்களுக்கு  மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். கொம்மாதுறை வீதி செங்கலடியைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை சவேந்திரன் (வயது...

அதிகரித்து வரும் இழப்புகள்;அநாதரவாய் மக்கள்- கிருஷ்னா

கடந்த கால யுத்தம் மற்றும் இயற்கை அழிவுகளில் பெரும் வேதனைகளையும் சோதனைகளையும் சுமந்த மக்களாக உள்ள மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பிரதேச மக்கள் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வரும் யானைகளின் தாக்குதலிலும் இழப்புகளை...