ஐ.நா மனித உரிமை பேரவையில் சிறிலங்கா சமர்ப்பித்த அறிக்கை

ஐ.நா மனித உரிமை பேரவையில் தினேஸ் குணவர்தன சமர்ப்பித்த எழுத்து மூலமான புதுப்பித்தல் அறிக்கை மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் 30/1 ஐ நடைமுறைப்படுத்துவது தொடர்பான முன்னடைவுகள் குறித்த உயர்ஸ்தானிகர் முன்வைத்த...

அமெரிக்காவின் உடன்பாட்டை நிராகரித்தது சிறீலங்கா

அமெரிக்காவின் மிலேனியம் சலஞ் உடன்பாட்டில் கையொப்பமிடுவதில்லை என சிறீலங்கா அரசு தீர்மானித்துள்ளது. இந்த உன்பாடு தொடர்பில் ஆய்வு செய்த குழுவினர் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் அதில் கையொப்பமிடுவதில்லை என்ற தீர்மானத்தை அமைச்சரவை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டின்...

இலங்கை மீது பொருளாதாரத்தடை?

ஐ.நா மனித உரிமை பேரவை தீர்மானத்திலிருந்து இலங்கை விலகியதன் மூலம் எமது தரப்பு நியாயங்களை சர்வதேச சமூகத்திடம் ஆணித்தரமாக முன்வைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். பிரதமர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற...

புனித திருவிழாவின் போது கொரோனா தொடர்பில் கூடுதல் அவதானம்

கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழா எதிர்வரும் 6 ஆம் 7 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இதில் சுமார் 10 ஆயிரம் பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து...

தவணைமுறைக் கட்டண பணியாளரின் செயலால் 5 பிள்ளைகளின் தாய் பலி

லீசிங் நிறுவனத்தின் பணியாளர்கள் இருவர் தரக்குறைவாகப் பேசியமையால் மனமுடைந்த ஐந்து பிள்ளைகளின் தாயார் தனது உயிரை மாய்த்துக் கொண்ட துயர சம்பவம் விசாரணைகளின்மூலம் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் கடந்த புதன்கிழமை யாழ்ப்பாணம் தாவடி தெற்கில்...

பண்டாரவன்னியன் மறுமலர்ச்சி மன்றத்தினால் மாணவர் கௌரவிப்பு நிகழ்வு வவுனியா

வவுனியா மாவீரன் பண்டாரவன்னியன் மறுமலர்ச்சி மன்றத்தின் ஏற்பாட்டில் 2019 ஆம் ஆண்டு உயர்தரப்பரீட்சையில் சிறந்த பெறுபேற்றை பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நாளை சனிக்கிழமை இடம்பெறவுள்ளது. மன்றத்தின் தலைவர் மா. கதிர்காமராஜா தலைமையில் வவுனியா...

சிறீலங்காவின் நடவடிக்கை கவலை தருகின்றது – இணைக்குழு நாடுகள்

ஐக்கிய நாடுகள் சபை நிறைவேற்றிய தீர்மானத்தில் இருந்து சிறீலங்கா அரசு வெளியேறியது தமக்கு ஆழ்ந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக கனடா, ஜேர்மனி, பிரித்தானியா, வட மசடோனியா மற்றும் மொன்ரோநீக்ரோ ஆகிய நாடுகள் தலைமையிலான இணைக்...

அனைத்துலக விசாரணை பொறிமுறை அமைக்கப்பட வேண்டும் – அனைத்துலக மன்னிப்புச் சபை

ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தில் இருந்து சிறீலங்கா அரசு வெளியேறினால் சிறீலங்கா அரசு மேற்கொண்ட போர்க்குற்றங்கள் தொடர்பில் அனைத்துலக விசாரணைப் பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என அனைத்துலக மன்னிப்புச் சபை இன்று...

ஐ.நா தொடர்பான சிறீலங்கா அரசின் முடிவை நிராகரித்த ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர்

தற்போது நடைபெற்று வரும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 34ஆவது கூட்டத்தொடரில் நேற்றைய தினம் சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தனவின் உரை தொடர்பாக சிறீலங்காவின் நிலைப்பாட்டினை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர்...

வௌ்ளை வேன் விவகாரம் – ஊடக சந்திப்பு குறித்த விசாரணை இறுதி கட்டத்தில்

கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் பல சர்ச்சைகளை ஏற்படுத்திய வௌ்ளை வேன் ஊடக சந்திப்பு சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணை நடவடிக்கைகள் இறுதி கட்டத்தை எட்டி விட்டதாக அரச பிரதி சொலிசிட்டர் நாயகம்...