சூடானில் “இணை அரசாங்கத்தை” உருவாக்க சர்வதேச அமைப்புகள் தடை
சூடானில் ஒரு “இணை அரசாங்கத்தை” உருவாக்குவதை சர்வதேச அமைப்புகள் நிராகரித்துள்ளன. மோதல் நிறைந்த அந்த நாட்டில் பிளவுகளை ஆழப்படுத்தக்கூடிய நடவடிக்கைகளுக்கு எதிராக அவை எச்சரித்துள்ளன.
பெர்லினில் நடைபெற்ற மூன்றாவது சர்வதேச சூடான் மாநாட்டில் புதன்கிழமை...
நிலக்கரி கொள்வனவில் ஊழல் அமைச்சரின் பதவி விலகலால் அபிமானம் இழந்த அநுர அரசு : விதுரன்
ஜே.வி.பி.தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் சித்திரை மாதம் திருப்புமுனைகள் நிகழும் காலப்பகுதியாகியுள்ளது. வலுச்சக்தி அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிராக எதிர்க்கட்சிகளால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை ஏப்ரல் 10ஆம் திகதி பாராளுமன்றத்தில்...
அமெரிக்காவின் நடவடிக்கையால் முடங்கும் ஐரோப்பாவின் வான் போக்குவரத்து
ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேல் போரினால் எண்ணெய் விநியோகம் தடைப்பட்டால், “விரைவில்” விமானங்கள் இரத்து செய்யப்படக்கூடும் என எச்சரித்த சர்வதேச எரிசக்தி முகாமையின் (IEA) தலைவர் ஃபாத்திஹ் பிரோல், அசோசியேட்டட் பிரஸ்ஸிற்கு அளித்த பேட்டியில்,...
இலங்கை தமிழ் அரசியல் தலைவர்களுடன் இந்திய துணை ஜனாதிபதி சந்திப்பு
இலங்கை விஜயத்தின் போது, இந்தியாவின் துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன், இலங்கை தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் இந்திய வம்சாவழி தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடினார்.
இந்த சந்திப்பின் போது, இந்திய அரசாங்கம்...
இந்திய வீடமைப்பு திட்டத்தை பார்வையிட்ட இந்திய துணை ஜனாதிபதி!
நுவரெலியா, இராகலை, லிடஸ்டேல் தோட்டப் பகுதியில் இந்திய வீடமைப்பு திட்டத்தின் கீழ் (மூன்றாம் கட்டம்) நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடுகளை இன்று திங்கட்கிழமை (20) இந்திய துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன் பார்வையிட்டதோடு, பயனாளிகளுடன்...
உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலை மீண்டும் அதிகரிப்பு
உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலை மீண்டும் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
இதன்படி, ஒரு பீப்பாய் பிரெண்ட் வகை மசகு எண்ணெய் விலை 6.5% உயர்ந்துள்ளதுடன், அதன் புதிய விலை 95.32 அமெரிக்க டொலர்களாகப்...
இந்திய துணை ஜனாதிபதி – சஜித் சந்திப்பு
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய துணை ஜனாதிபதிக்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் நேற்று (19) சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
வர்த்தகத்தை விரிவாக்கம் செய்தல், பொருளாதார தொடர்புகளை விரிவுபடுத்துதல் மற்றும் இரு நாடுகளுக்கும் பயனளிக்கக்கூடிய...
தையிட்டி காணி அளவீட்டு விவகாரம்: அமைச்சர் சந்திரசேகர் மீது கடும் விமர்சனம்
தையிட்டி பகுதியில் காணி அளவீட்டுப் பணிகளுக்காக நாள் குறித்துவிட்டு, அந்த நாளில் கடற்றொழில் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் வெளிநாட்டிற்குச் சென்றுள்ளமையானது, "கல்யாணத்திற்கு நாள் குறித்துவிட்டு மாப்பிள்ளை தப்பியோடிய கதை" போன்றது என வலிகாமம்...
தாயகத்தில் அன்னை பூபதியின் நினைவேந்தல் உணர்வுபூர்வமாக நினைவு கூரல்!
ஈழத் தமிழர்களின் உரிமைப் போராட்ட வரலாற்றில், இந்திய அமைதிப்படைக்கு எதிராக அறப்போர் புரிந்து உயிர்துறந்த தியாகத் தாய் அன்னை பூபதியின் 38ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்று தமிழர் தாயகப் பகுதிகளில் உணர்வுபூர்வமாக...
வளைகுடாவில் ஈரான் சரக்குக் கப்பலை கைப்பற்ரிய அமெரிக்கா!
கடற்படை முற்றுகையின் ஒருபகுதியாக வளைகுடாவில் ஈரானிய கொடி பொருத்தப்பட்ட சரக்குக் கப்பலை அமெரிக்கா இடைமறித்து கைப்பற்றியுள்ளது.
தன்னுடைய ட்ரூத் சோஷியல் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்ட டிரம்ப், கப்பலை நிறுத்துமாறு விடுத்த எச்சரிக்கையை கேட்காததால், அமெரிக்க...










