சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சு

பஸில் பாராளுமன்றம் செல்வது தாமதமாகும்; ஜூலை நடுப்பகுதியிலேயே எம்.பி.யாவார்

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்‌ஷவின் பாராளுமன்ற வருகை பிற்போகக் கூடும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன. பஸில் ராஜபக்‌ஷ பாராளுமன்றம் வருவதாக இருந்தால் ஆளுங் கட்சி எம்.பியொருவர் பதவி துறக்க...
வடக்கில் ஒரேநாளில் 26 பேரை பலியெடுத்த கொரோனா

யாழ்ப்பாணத்தில் நேற்று இருவர் கொரோனாவுக்குப் பலி! 53 பேருக்கு புதிதாகத் தொற்று

யாழ்ப்பாணத்தில் மேலும் இருவர் உயிரிழந்துள்ள நிலையில் அவர்கள் இருவருக்கும் கொரோனாத் தொற்று உள்ளமை பி.சி.ஆர் பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் குறித்த இருவருக்கும் கொரொனாத் தொற்று உள்ளமை தெரிய...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கிடையில் சந்திப்பு

தமிழ் தேசியக் கூட்டமைப்பாக நாங்கள் எல்லோரையும் அரவணைத்து போகின்ற நிலமையை கையாளுகின்ற ஒரு செயற்பாட்டை செய்வதற்கு முற்றுமுழுதாக முடிவு எடுக்கப்பட்டிருக்கின்றது என்று நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். தமிழ் அரசுக் கட்சியின் யாழ்ப்பாணம்...

 மன்னாரில் உளுந்து பயிர்ச் செய்கையை தாக்கும் நோய்

மன்னார் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள பல கிராமங்களில் இந்த வருடம் மேற்கொள்ளப்பட்டுள்ள உளுந்து பயிர்ச் செய்கையில் ஏற்பட்டுள்ள ஒரு வகை நோய் தொற்று காரணமாக குறித்த செய்கையினை முழுமையாக...

அரசு மக்களுக்கு வழங்கிய எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை – சாணக்கியன்

மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்றாத இந்த அரசாங்கம் தோல்வியடைந்த அரசாங்கமாகவே பார்க்கவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். அரசுடன் இணைந்திருப்பவர்கள் வெறுமனே  பாதைகளை புனரமைப்பது அபிவிருத்தி அல்ல மக்களின்...

“மேதகு” திரைப்படம் குறித்து முகநுாலில் பதிவு  – பயங்கரவாத சட்டத்தின் கீழ் இளைஞன் கைது

தமிழீழ  தேசியத் தலைவர் வே.பிரபாகரனை  போற்றி முகநூலில் கருத்து வெளியிட்டிருந்த திருகோணமலையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர்  பயங்கரவாத சட்டத்தின் கீழ் காவல்துறை குற்றப்பிரிவால்  கைது செய்யப்பட்டுள்ளார். திருகோணமலை  காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் முச்சக்கரவண்டிச்...

எல்லை தாண்டும் இந்திய மீனவரால் வடக்கு கடற்றொழில் பாதிப்பு; சமாசத் தலைவர்

மீண்டும் எல்லை தாண்டி வடக்கு கடற் பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டுள்ள இந்திய மீனவர்களால் வடக்கு மீனவர்கள் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வடமராட்சி கடற் றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத் தலைவரும்...

சண்டிலிப்பாய் சுகாதார பிரிவில் நேற்று 39 பேருக்கு கொரோனா தொற்று; 21 பேர் பெண்கள்

சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் பெண்கள் 21 பேர் உட்பட மேலும் 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக் கழக மருத்துவபீட ஆய்வு கூடத்தில் நேற்று 244 பேருக்கு...

மருதமுனை 3ஆம் பிரிவு நேற்று முதல் முடக்கம்! ஒரே நாளில் மூவர் தொற்றுக்குப் பலி

கல்முனைப் பிராந்தியத்தின் கல்முனை தெற்கு சுகாதாரப் பகுதிக்குட்பட்ட மருதமுனை 3ஆம் பிரிவு நேற்று வெள்ளிக் கிழமை நண்பகல் முதல் தனிமைப் படுத்தலுக்காக முற்றாக முடக்கப் பட்டுள்ளதென கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர்...