ஒரு இலட்சம் படையினரை உக்ரைன் இழந்ததா? | போரியல் ஆய்வாளர் அரூஸ் | உயிரோடைத் தமிழ் வானொலி |...

போலந்து மீதான ஏவுகணை தாக்குதல் நேட்டோவின் போர் வியூகம் தொடர்பான மாயையை கலைத்துள்ளது. ஆனால் அடுத்த தடவையும் அரச தலைவர் பதவிக்கு குறி வைக்கிறார் ரணில்       

பொருளாதார நெருக்கடிக்கான தீா்வுக்கு வழிகாட்டுகின்றதா ரணிலின் பட்ஜெட்? | கோபாலபிள்ளை அமிா்தலிங்கம்

மாவீரா் தின நிகழ்வேந்தல் நிகழ்வுகள் உணா்வுபுா்வமாக நடைபெற்று முடிவடைந்திருக்கின்றது. பொதுமக்கள் பெருமளவுக்கு இவற்றில் தன்னெழிச்சியாகக் கலந்துகொண்டிருந்தாா்கள். இதன் மூலம் மக்கள் சொல்லியிருக்கும் செய்திகள் என்ன? என்பது தொடா்பாகவும் சமகால அரசியல் நிகழ்வுகள் குறித்தும்...

மாவீரா் தின நினைவேந்தலில் மக்கள் வெளிப்படுத்திய செய்தி-பா.அரியநேத்திரன் செவ்வி

மாவீரா் தின நிகழ்வேந்தல் நிகழ்வுகள் எழுச்சியுடன் நடைபெற்று முடிவடைந்திருக்கின்றது. பொதுமக்கள் பெருமளவுக்கு இவற்றில் தன்னெழிச்சியாகக் கலந்துகொண்டிருந்தாா்கள். இதன் மூலம் மக்கள் சொல்லியிருக்கும் செய்திகள் என்ன? கிழக்கு மாகாண மக்களின் உணா்வுகள் எவ்வாறுள்ளது என்பது...

மாவீரா் தின நினைவேந்தலும் தமிழ்க் கட்சிகளின் நிலையும்-வீ.எஸ்.சிவகரன் செவ்வி

மாவீரா்களுக்கான நினைவேந்தல் தமிழா் தாயகப் பகுதிகளில் மட்டுமன்றி தமிழ் மக்கள் புலம்பெயா்ந்து வாழும் நாடுகளிலும் ஆரம்பமாகியிருக்கின்றது. எதிா்வரும் 27 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இதன் உச்சகட்ட நிகழ்வு நடைபெறும். இந்த நிலையில், மாவீரா்...

குச்சவெளியூடாக கிழக்கைப் பிரிக்கும் திட்டம் வேகமாக நகர்கிறது! அரசியல் ஆய்வாளர் திருச்செல்வம் | ILC

இன்றைய நிகழ்ச்சியில் சமகால அரசியல் நிலை தொடர்பாக அலசும் ஒரு களமாக அமைகின்றது. தற்போதை அரசியல் நிலை பற்றிய பல முக்கிய விடையங்களை அலசும் களமாக இது அமைகின்றது         

நேட்டோவின் Article 5 போல் அல்லாத ரணிலின் தேர்தல் வியூகம் | போரியல் ஆய்வாளர் அரூஸ் | ILC

போலந்து மீதான ஏவுகணை தாக்குதல் நேட்டோவின் போர் வியூகம் தொடர்பான மாயையை கலைத்துள்ளது. ஆனால் அடுத்த தடவையும் அரச தலைவர் பதவிக்கு குறி வைக்கிறார் ரணில்        

பொருளாதார நெருக்கடிக்கான தீா்வுக்கு வழிகாட்டுகின்றதா ரணிலின் பட்ஜெட்?-பேராசிரியா் கோபாலபிள்ளை அமிா்தலிங்கம் செவ்வி

பாரிய பொருளாதார நெருக்கடி ஒன்றை நாடு எதிா்நோக்கியிருக்கும் நிலையில் அடுத்த வருடத்துக்கான வரவு செலவுத் திட்டம் நிதி அமைச்சா் என்ற முறையல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த வரவு செலவுத் திட்டம்...

பொருளாதார நெருக்கடிக்கான தீா்வுக்கு வழிகாட்டுகின்றதா ரணிலின் பட்ஜெட்? | கோபாலபிள்ளை அமிா்தலிங்கம்

தென்பகுதியில் இடம்பெறும் போராட்டத்தை அடக்குவதற்கும் பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்படுவதால் மீண்டும் இலங்கை அரசியலில் அது பேசுபொருளாகியிருக்கின்றது. இந்தப் பின்னணியில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் பல வழக்குகளை முன்னெடுத்தவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி.தவராஜா உயிரோடைத்...

மாவீரர் மாதத்தில் தலைமைத்துவத்தை இறைமைத்துவத்தை உறுதிப்படுத்த தேசமாக இணைவோம் | ஆசிரியர் தலையங்க கலந்துரையாடல் | 12.11.2022 |...

ஈழத்தமிழர் மாவீரர் மாதம் ஆரம்பமாகி மாவீரர் வாரத்தை நோக்கி முப்பத்து மூன்றாவது ஆண்டில் நகர்ந்து கொண்டிருக்கிறது. ஈழத்தமிழரின் தலைமைத்துவத்தை விடுதலைத் தலைமைத்துவமாக ஈழத்தமிழர் வரலாற்றில் வெளிப்படுத்திய தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன்...

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை எந்த அரசும் நீக்கப்போவதில்லை-ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராஜா 

தென்பகுதியில் இடம்பெறும் போராட்டத்தை அடக்குவதற்கும் பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்படுவதால்  மீண்டும் இலங்கை அரசியலில் அது பேசுபொருளாகியிருக்கின்றது. இந்தப் பின்னணியில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் பல வழக்குகளை முன்னெடுத்தவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி.தவராஜா உயிரோடைத்...