13 ஐ கொடுத்தால் சமஷ்டிக்கு சமாதி கட்டப்பட்டுவிடுமா?-கலாநிதி கந்தையா சா்வேஸ்வரன் செவ்வி

பொங்கல் தின வைபவத்தில் கலந்துகொள்வதற்காக யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முக்கியமான சில அறிவிப்புக்களை வெளியிட்டிருக்கின்றாா். இவை தொடா்பாக வடமாகாண சபையின் முன்னாள் அமைச்சரும், கொழும்பு பல்கலைக்கழக அரசியல் துறை...

 போராளி அமைப்புக்கள் அனைத்தும் இப்போது ஓரணியில் வந்திருக்கின்றன-சுரேஷ் பிரேமச்சந்திரன் செல்வி

தமிழ் அரசியல் பரப்பில் அதிரடியான மாற்றங்கள் பலவற்றை கடந்த வாரத்தில் காணக்கூடியதாக இருந்தது. பிரதான தமிழ்த் தரப்பான தமிழ்க் தேசியக் கூட்டமைப்பிலிருந்து தமிழரசுக் கட்சி வெளியேறியிருக்கின்றது. மற்றைய பங்காளிக் கட்சிகள் ஏனைய தமிழத்...

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு-  மத்தியஸ்தம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பில் எந்த தகவலும் இந்திய அரசு வெளியிடவில்லை

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் எதிர்வரும் பத்தாம் திகதி தொடர்ச்சியான பேச்சுக்கள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில்,இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வு விவகாரத்தில் இந்தியா ஆரம்பத்தில் இருந்து தலையீடு செய்துள்ளது என்ற அடிப்படையில் இனப்பிரச்சினைக்கு தீர்வு...

பொருளாதார நெருக்கடிகள் 2023இல் முடிவுக்கு வருமா?-கலாநிதி எம்.கணேசமூா்த்தி

புதிய ஆண்டொன்று பிறந்திருக்கின்றது. கடந்த ஆண்டு எதிா்கொள்ளப்பட்ட நெருக்கடிகள் இந்த வருடத்திலும் தொடருமா என்ற அச்சத்துடன் மக்கள் இருக்கின்றாா்கள். கொழும்பு பல்கலைக்கழக பொருளியல் துறை  மூத்த விரிவுரையாளா் கலாநிதி எம்.கணேசமூா்த்தி இந்த உயிரோடைத்...

 அதிரடியான திருப்பங்களின் பின்னணியில் நடந்தது என்ன?-பேராசிரியா் அமிா்தலிங்கம் செவ்வி

இலங்கையைப் பொறுத்தவரையில் இன்றுடன் விடைபெற்றுச் செல்லும் 2022 ஆம் ஆண்டு சரித்திரத்தில் எழுதப்பட வேண்டிய முக்கியமான வருடமாகிவிட்டது. எதிா்பாா்க்காத அதிரடியான அரசியல் திருப்பங்கள், வரலாற்றில் என்றுயே இல்லாத பாரிய பொருளாதார நெருக்கடி. ராஜபக்ஷக்களுக்கு...

 இப்போதும் நாங்கள் கண்காணிப்பு வலயத்துக்குள்தான் இருக்கிறோம்-ஜனநாயக போராளிகள் கட்சித் தலைவா் வேந்தன் செவ்வி

இலங்கை அரசியல் பரப்பில் புதியதொரு அரசியல் கட்சியாக உருவாகிய ஜனநாயக போராளிகள் கட்சி ஏழு வருடங்களைப் புா்த்தி செய்து எட்டாவது ஆண்டில் பிரவேசித்துள்ளது. கடந்த வாரம் கட்சியின் தேசிய மாநாடு யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்டது....

சிங்களக் குடியேற்றத்திற்காகவே காணி அபகரிப்பு-துரைராஜா ரவிகரன் அம்பலப்படுத்துகிறாா்

முல்லைத்தீவு மாவட்டத்தில் வட்டுவாகல் பகுதியில் அமைந்துள்ள கோட்டாபய கடற்படை முகாமுக்கான காணி அளவிடும் நடவடிக்கை புதன்கிழமை முன்னெடுக்கப்பட்ட போது பொதுமக்களால் அந்த முயற்சி தடுக்கப்பட்டது.  மக்களின் இந்தப் போராட்டத்ல் முன்னணியில் இருந்த வடமாகாண சபையின்...

மூன்றாம் தரப்பின் மத்தியஸ்தம் இன்றி பேச்சுக்கு செல்வது ஏன்?-ஆய்வாளா் மகாசேசன் செவ்வி

இனநெருக்கடிக்குத் தீா்வைக்காண்பதற்கான பேச்சுவாா்த்தைகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்திருக்கின்றாா். தமிழ்க் கட்சிகள் பொதுவான சில கோரிக்கைகளுடன் இந்தப் பேச்சுக்களில் பங்கேற்கவுள்ளன. இந்தப் பேச்சுகளின் பின்னணி என்ன, இந்தப் பேச்சுக்கள் வெற்றியளிக்குமா போன்றவை...

” பிச்சை வேண்டாம்.நாயைப் பிடி ” என்ற நிலையில் தமிழர்கள்-சட்டவாளர் கே.எஸ்.இரத்தினவேல்

1948 ஆம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் நாளை  உலக மனித உரிமைகள் நாள் என  ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை அறிவித்துள்ளது. கருத்துச் சுதந்திரம், எழுத்துரிமை, கல்வி, மருத்துவம், சுகாதாரம், குடிநீர் போன்ற அடிப்படை தேவைகளைப் பெற்று சுதந்திரமாக உயிர் வாழ்வதற்கான உரிமை ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டு. இனம், நிறம், மொழி,...

ஒரு இலட்சம் படையினரை உக்ரைன் இழந்ததா? | போரியல் ஆய்வாளர் அரூஸ் | உயிரோடைத் தமிழ் வானொலி |...

போலந்து மீதான ஏவுகணை தாக்குதல் நேட்டோவின் போர் வியூகம் தொடர்பான மாயையை கலைத்துள்ளது. ஆனால் அடுத்த தடவையும் அரச தலைவர் பதவிக்கு குறி வைக்கிறார் ரணில்