கோட்ட, மஹிந்தவின் அப்பட்டமான பொய்கள் அம்பலமாகியுள்ளன! | ஆய்வாளர் திருச்செல்வம் | ILC
கோட்ட - மஹிந்தவின் அப்பட்டமான பொய்கள் அம்பலமாகியுள்ளன!
இன்றைய நிகழ்ச்சியில் சமகால அரசியல் நிலை தொடர்பாக அலசும் ஒரு களமாக அமைகின்றது. கொழும்பில் நடைபெற்ற வன்முறையும் அதன் பின்னணியும், ரணில் பிரதமராவதற்கு பின்னிணியில் இருந்தவர்கள்...
பலவீனமான இலங்கை அரசை தமிழ்த் தரப்பு எப்படி கையாளப் போகிறது? | போரியல் ஆய்வாளர் அரூஸ் | ILC...
பலவீனமான இலங்கை அரசை தமிழ்த் தரப்பு எப்படி கையாளப் போகிறது?
தற்போதைய நிலையில் தென்னிலங்கை அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக பலவீனமடைந்துள்ளது. இந்த பலவீனத்தை மேற்குலகமும் பிராந்திய வல்லரசுகளும் பயன்படுத்த முற்பட்டு நிற்கையில் தமிழ்...
நெருக்கடியை முடிவுக்கு கொண்டுவர ரணிலின் தெரிவு எந்தளவு உதவும்? | பேராசிரியர் அமிர்தலிங்கம் | இலக்கு
நெருக்கடியை முடிவுக்கு கொண்டுவர ரணிலின் தெரிவு எந்தளவு உதவும்? | பேராசிரியர் அமிர்தலிங்கம் | இலக்கு
இலங்கையின் பொருளாதாரப் பிரச்சினை தீவிரமடைந்து பாரிய அரசியல் நெருக்கடி ஒன்றை உருவாக்கியுள்ள நிலையில், இடைக்கால அரசாங்கம் புதிய...
உயிரோடைத் தமிழ் வானொலியில் ஒலிபரப்பாகி வரும் ஈழதேசத்துக்காய் ஒரு தூர தேசம் பாகம் 27 | ILC |...
ஈழதேசத்துக்காய் ஒரு தூர தேசம் பாகம் 27
முள்ளிவாய்காலின் இறுதிக் கணங்களை கண்முன் கொண்டுவரும் இப்பதிவு, அதன் வலிகளையும் வேதனைகளையும் வலிகளோடு சொல்லுகின்றது.
திருகோணமலை மாவட்டத்தைப் பாதித்துள்ள பொருளாதார நெருக்கடி...
தமிழ்நாட்டில் உள்ள சிறப்பு முகாம் என்பது ஒரு சிறைக்கு நிகரான ஒரு அமைப்புத் தான் | சட்டத்தரணி ஜான்சன்
சிறப்பு முகாம்கள் சிறைக்கு நிகரான அமைப்பே
புலம்பெயர் தமிழர் பேரவை என்னும் அமைப்பின் ஊடாக புலம்பெயர் தமிழர்களுக்கு பல உதவிகளை செய்பவரும் இந்திய சிறப்பு முகாமில் உள்ளவர்களுக்கு உதவி வருபவருமான சட்டத்தரணி ஜான்சன் அவர்கள்...
சுபீட்ச நிலை அடைய மகாசங்கங்களின் அரசியல் தலையீடு இல்லாமல் இயங்கவேண்டும் | ஆய்வாளர் திருச்செல்வம்
குடும்ப ஆட்சியின் கடைசிப் போராட்ட முயற்சி!
இன்றைய நிகழ்ச்சியில் சமகால அரசியல் நிலை தொடர்பாக அலசும் ஒரு களமாக அமைகின்றது. மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ள அவசரகால நிலை, அதன் தாக்கம், ராஜபக்சா குடும்பத்தின் நெருக்கடி நிலை...
போராட்டத்தை அடக்க சிறீலங்கா அரசு வியூகம் வகுக்கிறது | போரியல் ஆய்வாளர் அரூஸ் | ILC | இலக்கு
போராட்டத்தை அடக்க சிறீலங்கா அரசு வியூகம் வகுக்கிறது
மீண்டும் அவசரகால சட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ள இலங்கை அரசு படையினரை கொண்டு போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர திட்டங்களை வகுத்து வருகிறது. எதிர் வரும் வாரங்கள் இலங்கையில் மிகவும்...
தென்னிலங்கை இளைஞர் போராடுவது பொருளாதார பிரச்சினைக்கு மட்டுமா? | விரிவுரையாளர் மகாசேனன் | இலக்கு
தென்னிலங்கை இளைஞர் போராடுவது பொருளாதார பிரச்சினைக்கு மட்டுமா?
இலங்கையில் தொடரும் பொருளாதாரப் பிரச்சினை அரசியல் நெருக்கடி ஒன்றை உருவாக்கியுள்ளது. இது குறித்தும் இந்தப் போராட்டத்தின் எதிர்காலம் மற்றும், பா.ஜ.க. தமிழக மாநிலத் தலைவர் அண்ணாமலையின்...
யாழ் மாநகரசபை முதல்வர் வி. மணிவண்ணனுடனான செவ்வி! | உயிரோடைத் தமிழ் வானொலிக்கு | இலக்கு
யாழ் மாநகரசபை முதல்வர் வி. மணிவண்ணனுடனான செவ்வி
அரசியல் கள நிகழ்ச்சியில் யாழ் மாநகர முதல்வர் வி மணிவண்ணன் ஐரோப்பிய நாடுகளுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். மணிவண்ணன் அவர்கள் உயிரோடைத் தமிழ் வானொலிக்கு வழங்கிய சிறப்பி...
தென்னிலங்கை மக்களின் கிளர்ச்சியை தமிழ்த் தரப்பு எப்படி பயன்படுத்தலாம்? | பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம் செவ்வி
தென்னிலங்கை மக்களின் கிளர்ச்சியை தமிழ்த் தரப்பு எப்படி பயன்படுத்தலாம்?
அரசுக்கு எதிரான போராட்டம் தென்னிலங்கையில் தீவிரமடைந்துள்ள நிலையில் - அரசியல் நெருக்கடி ஒன்றும் உருவாகியுள்ளது. இந்த நிலைமைகள் மற்றும் தமிழ் மக்களுடைய அணுகுமுறை குறித்தும்...