திறப்பு விழா காணும் ‘ஆற்றல்’ நுண்கலைக் கல்லுாரி- “எம் குழந்தைகளுக்கு வயிற்றுப்பசியை விட, கல்வி பசியே அதிகம்“-வெற்றிச் செல்வி

மன்னார் மாவட்டத்தில் உள்ள மாணவர்களின் கலைத்துறையை வளர்த்தெடுக்கவும் தொழிற்கல்வி பெறுவோருக்கு தொழிற்பயிற்சிகளை வழங்கி அவர்களுக்கு வேலைவாய்ப்புக்களை ஊக்குவிக்கவும் “ஆற்றல்” நுண்கலைக்கல்லுாரி ஒன்று எழுத்தாளர் வெற்றிச் செல்வி சந்திரகலா அவர்களின் பெரும் முயற்சியின் காரணமாக...

ஜெனிவாவில் தமிழா் தரப்பின் பின்னடைவுக்கு காரணம் இதுதான்-சிவஞானம் சிறிதரன்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடா் ஜெனிவாவில் ஜெனிவாவில் பரபரப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில் இலங்கை தொடா்பான புதிய பிரேரணை பிரதான நாடுகளால் சமா்ப்பிக்கப்பட்டுள்ளது. அடுத்த வாரம் இது தொடா்பான...

இலங்கை மீதான போர்க்குற்றச்சாட்டுகள் எவ்வாறு செல்லும்?| அரசியல் ஆய்வாளர் திருச்செல்வம் | ILC | இலக்கு

இலங்கை மீதான போர்க்குற்றச்சாட்டுகள் எவ்வாறு செல்லும்? இன்றைய நிகழ்ச்சியில் சமகால அரசியல் நிலை தொடர்பாக அலசும் ஒரு களமாக அமைகின்றது. தற்போதை அரசியல் நிலை பற்றிய பல முக்கிய விடையங்களை அலசும் களமாக இது...

புலம்பெயர் சமூகத்தின் உதவியை பெறும் தமிழர்கள் தாயகத்து போராட்டத்துக்கு பங்களிப்பதில்லை | அரூஸ் | ILC

புலம்பெயர் சமூகத்தின் உதவியை பெறும் தமிழர்கள் தாயகத்து போராட்டத்துக்கு பங்களிப்பதில்லை | அரூஸ் | ILC தாயகத்து தமிழ் மக்களின் துன்பங்களை போக்குவதற்கு புலம்பெயர் தமிழ் சமூகம் தொடர்ந்து உதவிகளை வழங்கி வருகின்றது. ஆனால்...

ஜெனிவாவில் தமிழர் தரப்பின்பின்னடைவுக்கு காரணம் இதுதான்… | சிவஞானம் சிறிதரன் நேர்காணல் | ILC

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில் பரபரப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில் இலங்கை தொடர்பான புதிய பிரேரணை பிரதான நாடுகளால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அடுத்த வாரம் இது தொடர்பான விவாதமும்...

தன்னை நம்பிய மக்களை கைவிட்டு ஓடவில்லை ரஸ்யா | போரியல் ஆய்வாளர் அரூஸ் | உயிரோடைத் தமிழ் வானொலி

தன்னை நம்பிய மக்களை கைவிட்டு ஓடவில்லை ரஸ்யா | போரியல் ஆய்வாளர் அரூஸ் | உயிரோடைத் தமிழ் வானொலி மின்ஸ்க் உடன்பாட்டை உக்ரைனும், ஐரோப்பிய ஒன்றியமும் மீறியதே தமது நடவடிக்கைக்கான காரணம் என்கிறது ரஸ்யா....

எமது மண்ணை பாதுகாக்க நாங்கள் என்ன விலைகொடுக்கவும் தயாராக இருக்கிறோம் – லோகேஸ்வரன்

முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலையில் இடம்பெறும் தொல்லியல் திணைக்களத்தின் ஆக்கரமிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக போராடிய கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டு, நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து கடந்த 29.09.2022வரை விளக்கமறியலில்...

ஜெனிவாவில் கிடைத்த வாய்ப்பை தவறவிட்டனரா தமிழ்த் தரப்பினா் ?-பேராசிரியா் கே.ரி.கணேசலிங்கம்

ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத் தொடா் ஆரம்பமாகியுள்ள நிலையில், அரச தரப்பினரும் தமிழ்த் தரப்பினரும் ஜெனிவாவில் முகாமிட்டு காய்நகா்த்தல்களை ஆரம்பித்துள்ளாா்கள். இங்கு என்ன நடைபெறுகின்றது, என்ன நடைபெறப்போகின்றது,...

தமிழர்களின் பூர்வீக இடமான குருந்தூர்மலையின் அண்மைய நிலவரம் ?

தமிழர்களின் பூர்வீக இடமான குருந்தூர்மலையின் அண்மைய நிலவரம் என்ன என்பது தொடர்பில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் து. ரவிகரன் வழங்கிய  சிறப்பு  செவ்வி… * நீதிமன்றக் கட்டளையை மதிக்காத பெரும்பன்மை இனத்தவர்கள்; குருந்தூரில் தொடரும் பௌத்த கட்டுமானங்கள் *400ஏக்கர்...

தமிழரின் பிளவுநிலையும் சர்வதேசத்தின் இழுத்தடிப்பும்! | அரசியல் ஆய்வாளர் திருச்செல்வம் | ILC | இலக்கு

இன்றைய நிகழ்ச்சியில் சமகால அரசியல் நிலை தொடர்பாக அலசும் ஒரு களமாக அமைகின்றது. தற்போதை அரசியல் நிலை பற்றிய பல முக்கிய விடையங்களை அலசும் களமாக இது அமைகின்றது