இலக்கு மின்னிதழ் 163 ஆசிரியர் தலையங்கம்
இலக்கு மின்னிதழ் 162 ஆசிரியர் தலையங்கம்
2022இல் சமத்துவமின்மைகளை மாற்றுவதன் மூலம் பாதுகாப்பான அமைதி வாழ்வை உருவாக்குவோம்
கோவிட் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு வரும் மனிதகுல வரலாற்றிலும், இலங்கைத் தீவில் பௌத்த சிங்கள பேரினவாத இனஅழிப்பால் பாதிக்கப்பட்டு...
இலக்கு மின்னிதழ் 162 ஆசிரியர் தலையங்கம்
இலக்கு மின்னிதழ் 162 ஆசிரியர் தலையங்கம்
2022 ஈழத்தமிழர்கள் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டிய ஆண்டாக மலர்கிறது
இந்துமா கடல் உலக அரசியலில் பாதுகாப்பு, பொருளாதாரம் என்னும் இரு தளங்களில் முக்கியத்துவம் பெற்ற நிலையில் 2022 மலர்கிறது....
இலக்கு மின்னிதழ் 161 ஆசிரியர் தலையங்கம்
இலக்கு மின்னிதழ் 161 ஆசிரியர் தலையங்கம்
சீனத்தூதரகத்தினரின் யாழ். வருகை அனைத்துலக ஈழத்தமிழர்களின் பங்களிப்புக்கான அழைப்பு
ஈழத்தமிழர்களின் சமூக பொருளாதார அரசியல் ஆன்மிக வரலாற்றில் சீனத்தூதரகத்தினரின் யாழ். வருகை, புதிய இயல் ஒன்றைத் தொடக்கி வைத்துள்ளது....
இலக்கு மின்னிதழ் 160 ஆசிரியர் தலையங்கம்
இலக்கு மின்னிதழ் 160 ஆசிரியர் தலையங்கம்
இனங்கள் என்ற தகுதியை ‘கூட்டங்கள்’ என மாற்றும் முயற்சி
இலங்கைத் தீவு சிங்கள இனத்தவரின் நாடு. பௌத்த ஆகமச் சட்டங்களின் வழியான ஆட்சிக்குட்படுத்தப்படும் நாடு. இதுவே சிறிலங்காவின் ஒரு...
இலக்கு மின்னிதழ் – 159 – ஆசிரியர் தலையங்கம்
இலக்கு மின்னிதழ் – 159 – ஆசிரியர் தலையங்கம்
இலண்டன் அசெம்பிளி நிறைவேற்றியுள்ள தமிழர் மரபுரிமை மாதத்துக்கான தீர்மானம்
இலண்டன் அசெம்பிளி என்பது இலண்டன் மக்களுக்கு வாக்களிக்கப்பட்ட முடிவுகளும், செயல் திட்டங்களும் நிறைவேற்றப்படுவதை உறுதி செய்யும்...
இலக்கு மின்னிதழ் – 158 – ஆசிரியர் தலையங்கம்
இலக்கு மின்னிதழ் – 158 – ஆசிரியர் தலையங்கம்
நம்பிக்கை தரும் மாவீரர் நினைவேந்தல்களும்; நம்பிக்கையின்மை தரும் தமிழ் அரசியல்வாதிகளும்
ஈழத்தமிழர்கள் தேசமாக எழுகின்ற தேசிய நாளாகிய மாவீரர்நாள் 1989ஆம் ஆண்டு முதலான அதன் வரிசையில்...
இலக்கு மின்னிதழ் – 157 – ஆசிரியர் தலையங்கம்
இலக்கு மின்னிதழ் – 157 – ஆசிரியர் தலையங்கம்
ஈழமக்களின் இறைமைப் பாதுகாப்பே மாவீரர்களின் தலைமை நோக்கு
ஈழத்தமிழர்களின் 32வது ஆண்டு மாவீரர் வாரம் இன்று 21.11.2021 இல் தாயகத்திலும் உலகில் ஈழத்தமிழர்கள் வாழும் நாடுகளிலும்...
இலக்கு மின்னிதழ் –156 – ஆசிரியர் தலையங்கம்
இலக்கு மின்னிதழ் –156 – ஆசிரியர் தலையங்கம்
சிறிலங்காவின் கால்மிதிப்பு அழைப்புத் தந்திரோபாயம், தமிழக மாநில சுயாட்சி உரிமைக்குப் புதிய சவால்
இந்திய சிறிலங்கா உறவில் புதிய கொள்கை மாற்றங்களை இன்றைய சிறிலங்கா அரசு ஏற்படுத்தியுள்ளது....
இலக்கு மின்னிதழ் 155 – ஆசிரியர் தலையங்கம்
இலக்கு மின்னிதழ் 155 – ஆசிரியர் தலையங்கம்
ஈழத்தமிழரின் தீர்மானம் எடுக்கும் உரிமை எதிலும் அனுமதிக்கப்பட வேண்டும்
கடந்த மாத இறுதியில் இந்தியா புத்தர் பரிநிர்வாணம் அடைந்த குஷி நகரில் இந்திய சிறிலங்கா பௌத்த உறவு...
இலக்கு மின்னிதழ் 154 – ஆசிரியர் தலையங்கம்
இலக்கு மின்னிதழ் 154 - ஆசிரியர் தலையங்கம்
அபாயகரமான செயலணி; அனைத்துலகத் தலையீடு உடன் தேவை
‘ஒரு நாடு ஒரு சட்டம்’ என்ற சிங்கள பௌத்த பேரினவாதத்தின் உச்சமான இனவெறி, மதவெறி இலக்கை இலங்கைத் தீவின்...