ஈழத்தமிழர் தேசியப்பிரச்சினை இனப்பிரச்சினையல்ல இறைமைப்பிரச்சினை | ஆசிரியர் தலையங்கம் | இலக்கு இதழ் 205
ஈழத்தமிழர் தேசியப்பிரச்சினை
இனப்பிரச்சினையல்ல இறைமைப்பிரச்சினை
இலங்கைத் தீவில் ஈழத்தமிழர்களின் தேசியப் பிரச்சினை என்பது இனப்பிரச்சினையல்ல இறைமைப்பிரச்சினை. வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதலாக இலங்கையில் தொன்மையும் தொடர்ச்சியுமான இறைமையுடன் வாழ்ந்து வரும் உலகின் மூத்த குடிகளில் ஒன்றாகிய...
எரிக்சொல்கைம்மின் தவறான கருத்துக்காக நோர்வே அரசாங்கம் அவரைத் திருப்பியழைக்க வேண்டும் | ஆசிரியர் தலையங்கம் | இலக்கு இதழ்...
எரிக்சொல்கைம்மின் தவறான கருத்துக்காக
நோர்வே அரசாங்கம் அவரைத் திருப்பியழைக்க வேண்டும்
"ஆயுத மோதலின் போது காணாமல் போதல் உயிரிழப்பு என்பன சாத்தியமே" என்னும் கருத்தை இன்று இலங்கையின் எதிர்காலம் குறித்து காலநிலை குறித்த விடயங்களை முன்னெடுப்பதன்...
அனைத்துலக ஈழத்தமிழர் அரசியல் சமுகம் அமைக்கப்படல் காலத்தின் தேவையாகவுள்ளது | ஆசிரியர் தலையங்கம் | இலக்கு இதழ் 203
அனைத்துலக ஈழத்தமிழர் அரசியல் சமுகம்
அமைக்கப்படல் காலத்தின் தேவையாகவுள்ளது
புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் குடிகளாக வாழும் ஐரோப்பாவில் இவ்வாரத்தில் அதன் அரசியல் தலைவர்களை உள்ளடக்கிய ஐரோப்பிய அரசியல் சமுகம் அதனுடைய முதலாவது அமர்வை செக்...
ஈழத்தமிழர்களது அறவழிப்போராட்டங்களும் அனைத்துலக நாடுகளும் அமைப்புக்களும் | ஆசிரியர் தலையங்கம் | இலக்கு இதழ் 202
ஈழத்தமிழர்களது அறவழிப்போராட்டங்களும்
அனைத்துலக நாடுகளும் அமைப்புக்களும்
சிறிலங்கா அரசாங்கத்தின் படைகளால் வலிந்து காணாமலாக்கப்பட்ட ஈழத்தமிழர்களின் நீதிக்காக அவர்களின் கிட்டிய குடும்ப உறுப்பினர்கள் இரண்டாயிரம் நாட்களுக்கு மேலாக 158 போராட்டக்காரர்களை போராட்டத்தின் காரணமாக ஏற்பட்ட உடல் வேதனைகளாலும்...
இறைமையை முன்னிறுத்தி சிறிலங்கா வெற்றி பெறுகிறது இறைமையைப் பின்தள்ளி ஈழத்தமிழர்கள் தோல்வியடைகின்றனர் | ஆசிரியர் தலையங்கம் | இலக்கு...
இறைமையை முன்னிறுத்தி சிறிலங்கா வெற்றி பெறுகிறது
இறைமையைப் பின்தள்ளி ஈழத்தமிழர்கள் தோல்வியடைகின்றனர்
இரண்டாயிரம் நாட்களுக்கு மேலாக இன்றுவரை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் கிட்டிய குடும்ப உறுப்பினர்கள் தொடர்ச்சியாக மழையிலும் குளிரிலும் வாடையிலும் கோடையிலும் தெருவில் இறங்கி...
ஈழத்தமிழர் அரசியற் பொருளாதார உயராய்வு மையம் உடன் தேவையாகிறது | ஆசிரியர் தலையங்கம் | இலக்கு இதழ் 200
ஈழத்தமிழர் அரசியற் பொருளாதார உயராய்வு மையம் உடன் தேவையாகிறது
2022ம் ஆண்டின் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 51வது கூட்டத்தொடர் அமர்வில் சிறிலங்காவில் மனித உரிமைகள் குறித்த அறிக்கையும், தீர்மானங்கள் குறித்த...
ஈழத்தமிழர்களுக்குப் பெயரளவு வாக்குறுதிகளல்ல இறைமையின் சட்ட உறுதிப்படுத்தல்களே தேவை | ஆசிரியர் தலையங்கம் | இலக்கு இதழ் 199
ஈழத்தமிழர்களுக்குப் பெயரளவு வாக்குறுதிகளல்ல
இறைமையின் சட்ட உறுதிப்படுத்தல்களே தேவை
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் நடப்பு ஆண்டுக்கான 51வது அமர்வு செப்டெம்பர் 12ம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இம்முறை இந்த அமர்வில் முன்வைக்கப்படவுள்ள ஐக்கியநாடுகள்...
சிங்களவரின் அரசியலை மையப்படுத்தி முகமிழக்கும் தமிழரின் அரசியல்
சிறிலங்காவின் முன்னாள் அரசத்தலைவர் கோத்தபாய ராசபக்சா மாலைதீவு, சிங்கப்பூர், தாய்லாந்துப் பயணங்களை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய நிலையில் இவ்வார சிங்களவரின் அரசியல் நிகழ்வுகள் ஆரம்பமாகின்றன. சிங்களவர்களின் அரசியல் சிங்கள பௌத்த பலமான அரசாங்கம்...
சிங்களவரின் அரசியலை மையப்படுத்தி முகமிழக்கும் தமிழரின் அரசியல் | ஆசிரியர் தலையங்கம் | இலக்கு இதழ் 198
சிங்களவரின் அரசியலை மையப்படுத்தி முகமிழக்கும் தமிழரின் அரசியல்
சிறிலங்காவின் முன்னாள் அரசுத்தலைவர் கோத்தபாய ராசபக்சா மாலைதீவு, சிங்கப்பூர், தாய்லாந்துப் பயணங்களை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய நிலையில் இவ்வார சிங்களவரின் அரசியல் நிகழ்வுகள் ஆரம்பமாகின்றன. சிங்களவர்களின்...
ஈழத்தமிழர்கள் இன்றென்ன செய்ய வேண்டும் | ஆசிரியர் தலையங்கம் | இலக்கு இதழ் 197
ஈழத்தமிழர்கள் இன்றென்ன செய்ய வேண்டும்
இந்திய அமெரிக்க எதிர்ப்புக்களுக்கும் மேலாக தனது ஆதிபத்திய இறைமையை செயற்படுத்தி சிறிலங்கா சீனாவின் புலனாய்வுக் கப்பலான யுவான் வாங் 5 ஐ அம்பாந்தோட்டை துறைமுகத்தில் தரித்து நிற்பதற்பு அனுமதித்து...










