சீனா அடக்கப்படுமுன் ஒடுங்கிப் போய்விடுமா? – வேல் தர்மா

2021 மார்ச் மாதம் 25ஆம் திகதி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நடத்திய தனது முதலாவது ஊடகவியலாளர் மாநாட்டில் மக்களாட்சி நாடுகள் தனியொருவராட்சி நாடுகளுக்கு எதிராக ஒன்றுபட வேண்டும் என அறைகூவல் விடுத்தார்....

ஐ.நா தீர்மானம் வெற்றி பெற்றவர்கள் யார்? – வேல்ஸ் இல் இருந்து அருஸ்

சிறீலங்கா தொடர்பில் முன்வைக்கப்பட்ட ஏழாவது தீர்மானம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் என்பது தமிழ் அமைப்புக்களின் அல்லது அரசியல் கட்சிகளின் உழைப்பினால் கொண்டுவரப்பட்டது அல்ல. இந்துசமுத்திரப்...

ஐ.நா தீர்மானமும் போக்கிரித்தன கணக்கு வழிகொண்ட அரசாங்கத்தின் போக்கும் – பி.மாணிக்கவாசகம்

பொறுப்பு கூறும் விடயத்தில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 46-1 பிரேணை தமிழ் மக்களை ஏமாற்றியிருப்பதாகக் கூறப்படுகின்ற அதேவேளை, அரசாங்கமும் அதனை தேவையற்ற ஒன்று என நிராகரித்திருக்கின்றது. மனித உரிமை மீறல்கள், சர்வதேச  மனிதாபிமான...

பழிவாங்கும் படலத்தை ஆரம்பித்துள்ள கோட்டா – அகிலன்

புலம்பெயர் தமிழ் அமைப்புகள் பலவற்றுக்கு சிறீலங்கா அரசு அதிரடியாகத் தடை விதித்துள்ளது. இது குறித்த விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. அதனைவிட புலம்பெயர்ந்து செயற்பட்ட பலருடைய பெயர்களும் இந்தத் தடைப்பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றது....

அதானிக்காகத்தான் ராஜபக்சே கும்பலுக்கு எதிரான ஐ.நா தீர்மானத்தை இந்தியா எதிர்க்கவில்லையா?

அதானியின் மோடி இந்தியாவானது வழக்கமாய்  அனைத்து இடங்களிலும் இராஜபக்சே கும்பலை நேரடியாய் ஆதரித்து காப்பாற்றவே செய்யும். ஆனால் அண்மையில் நடந்து முடிந்த ஐநா மனித உரிமைக் கவுன்சிலின் கூட்டத்தில் இராஜபக்சே கும்பலுக்கு எதிரான தீர்மானத்தை...

போதையில் புதைந்து போகும் நம் சமுதாயத்தினால் தடம் மாறி போகும் எதிர்கால விழுதுகள் -பாலநாதன் சதீஸ்

அப்பா! அம்மாவுக்கு அடிக்காதேங்க.... அம்மா அம்மா வாம்மா எங்கயாவது போகலாம்........ என ஒரு சிறுமியின் அழுகைக் குரல் நாற்காலியில் அமர்ந்திருந்த என் காதில் ஒலித்தது. சட்டென எழும்பி அப்பக்கம் சென்று பார்த்தேன் அக் குரல்...

நீ சென்ற இடமெல்லாம் ஒளியானதே! தமிழ் வரலாறு உலகெங்கும் பதிவானதே! – நவீனன்

நிதர்சனம், புலிகளின்குரல் வானொலி உருவாக்கத்தின் காரணகர்த்தாவும், அவற்றின் முதன்மைப் பொறுப்பாளருமாகிய பரதன் அண்ணாவைப் பற்றி அவருடன் நீண்ட காலமாய் பழகியவனும், ஒன்றாக செயற்பட்டவன் என்ற காரணத்தினாலும் அவர் பற்றிய முக்கியமான கருத்துப் பதிவுகளை...

ஈழத்தமிழர்கள் வெளியக தன்னாட்சியுரிமையை நடைமுறைப்படுத்தலுக்கான காலம் ஆரம்பம்

“ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அவையின் 23.03.2021ஆம் திகதிய சிறீலங்காவில் மனித உரிமைகளின் நிலை குறித்த 46/1 இலக்கத் தீர்மானம் முன்னோக்கிய நகர்வுக்கான முக்கியமான படி.  சிறீலங்காவின் முப்பது ஆண்டுகால உள்நாட்டுப்...

வீரம் நிறைந்தவர்கள், ஆம் நாங்கள் தமிழர்கள்…

“தமிழன் என்றோர் இனமுண்டு. தனியே அதற்கொரு குணமுண்டு.” என்று தமிழரை அடையாளப்படுத்தினர். வேறு எந்த இனத்திற்கும், மொழிக்கும் இல்லாத பெருமை தமிழுக்கு உண்டு. காரணம் மனித இனம் எப்படி வாழ வேண்டும் என்பதைவிட...

தமிழர் தொல்குடி வரலாற்றுத்தேடல்: நேற்றும் இன்றும்- தொடர்ச்சி-தேடல் 10

நான்காம் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு அல்லது தமிழ்த் தேசிய எழுச்சியின் உயிரேடு! ‘சாக்கு’த் திரையினுள்ளிருந்து அச்சத்தில் நடுங்கியவனாக வெளியே வந்த என்முன்னே தமது கரங்களிற் துப்பாக்கியுடன் ‘கலவர எதிர்ப்புப் படையணியின்’ நான்கைந்துபேர் ஆயுதபாணிகளாக நின்றுகொண்டிருந்தனர்! அந்தக்கணங்களில்...