இலங்கையின் 8வது சனாதிபதி தேர்தலில் தமிழர் பாதுகாப்பை கருத்தில்கொண்டு தமிழ்த் தலைமைகள் முடிவெடுக்கவேண்டும் – அரசியல் ஆய்வாளர் சூ.யோ. பற்றிமாகரன்
இலங்கையின் 8வது சனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர்களைக் கோரும் அறிவிப்பு இலங்கையின் அரசியலமைப்புப்படி நவம்பர் மாதம் 7ம் திகதிக்கும் மார்கழி மாதம் 7ம் திகதிக்கும் இடையில் வெளியிடப்படல் வேண்டும்.
இந்தத் தேர்தல் முடிவும் 2020 இல்...
”நம்பிக்கைக் கொலை: ஐ-அமெரிக்க இராணுவ, சிஐஏ தலையீடுகள்” ( 2) – தமிழில் ந. மாலதி
வில்லியம் பிளம் என்பவர் ஆங்கிலத்தில் எழுதிய ஒரு நூல்:”நம்பிக்கைக் கொலை: இரண்டாம் உலக போருக்கு பின்னர் ஐ-அமெரிக்க இராணுவ, சிஐஏ தலையீடுகள்” – (Killing Hope: US Military and CIA Interventions...
”நம்பிக்கைக் கொலை: இரண்டாம் உலக போருக்கு பின்னர் ஐ-அமெரிக்க இராணுவ, சிஐஏ தலையீடுகள்” – தமிழில் ந. மாலதி
வில்லியம் பிளம் என்பவர் ஆங்கிலத்தில் எழுதிய ஒரு நூல்:”நம்பிக்கைக் கொலை: இரண்டாம் உலக போருக்கு பின்னர் ஐ-அமெரிக்க இராணுவ, சிஐஏ தலையீடுகள்” - (Killing Hope: US Military and CIA Interventions...
தளரும் மைத்திரியின் பிடி பலமடைகிறாரா ரணில்? – சத்தியன்
"ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் குறித்த விசாரணைகளை முன்னெடுக்கும் பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் செயற்பாடுகளை உடனடியாக நிறுத்தாவிட்டால், அமைச்சரவையைக் கூட்டப் போவதில்லை" என அறிவித்து, அந்த விடயத்தில் உறுதியாக இருந்து கடந்த வாரம் அமைச்சரவையையும் கூட்டாத...
அரச தலைவர் தேர்தல் தொடர்பில் தமிழினம் காத்திரமான முடிவை மேற்கொள்ளவேண்டும் – வேல்ஸ் இல் இருந்து அருஷ்
சிறீலங்காவில் கடந்த ஏப்பிரல் மாதம் இடம்பெற்ற குண்டு வெடிப்புக்கள், அதன் தொடர்ச்சியாக சிறுபான்மை இனத்திற்கு எதிராக சிங்களப் பேரினவாதிகள் மேற்கொண்ட வன்முறைகள் என்பவற்றுக்கிடையில் தற்போது இந்தியப் பிரதமர் அவசரமாக சிறீலங்கா வந்து சென்றுள்ளது...
(சர்வதேச) அரசசார்பற்ற நிறுவனங்கள் உண்மையில் மக்களுக்கு உதவுகின்றனவா? -சுருதி
விளிம்புநிலை மக்களுக்கு உதவி வழங்கும் அமைப்புக்கள் பல தாசாப்தங்களாக இயங்கி வந்திருக்கின்றன. ஆனால் ஐநா 1945இல் ஆரம்பித்த போதே சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்கள் என்ற பெயரில் அமைப்புக்கள் உருவாகின்றன. ஆரம்பத்தில் ஒரு சில...
குற்றப் புலனாய்வு பிரிவு வாசலில் காத்துக் கிடக்கும் முஸ்லீம் உறவுகள் – அரைநூற்றாண்டுகளாக தமிழினம் அனுபவித்த துயரம்...
சிங்கள பேரினவாத அடக்குமுறைகளுக்கு எதிராக தமிழினம் அமைதிவழியில் போராடத் தொடங்கிய காலமுதல் சிறிலங்காவின் கொடிய சிறைவாசல்களில் தமிழ்மக்கள் கண்ணீரும் கம்பலையுமாக அலைந்த நாட்கள் இன்று கண்முன்னே விரிகின்றன.
ஒவ்வரு இராணுவமுகாம் வாசல்களிலும் பூசா,வெலிக்கடை ,மகசீன்,நாலாம்...
கேட்டது சமஷ்டி. பெற்றது கம்பரலிய இதற்குத்தானா ஆசைப்பட்டாய் தமிழா? -கணிதன்
உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தனும் இன்றைய தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவையும் யாழ்ப்பாணத்தில் மாவட்ட மந்திரிசபையில் பங்கேற்பது குறித்து தமது அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் “எமக்கு பாலங்களும் வீதிகளும் அவசிய மில்லை.எம்மை நாமே...
நான் பொன் சிவகுமாரன் பேசுகிறேன் – தீபச்செல்வன்
பொன் சிவகுமாரன் என்ற மாணவன் யார்? அவர் குறித்து இன்றைய தலைமுறைகள் அறிந்துள்ளனவா? உண்மையில் எமது நிலத்தில் வளரும் ஒவ்வொரு குழந்தையும் சிவகுமாரன் பற்றி அறிந்திருக்க வேண்டும். முள்ளிவாய்க்காலுக்குப் பிந்தைய இன்றைய ஆக்கிரமிப்புக்...
சீனா-இரசியா எல்லா வகையிலும் ஒத்துழைப்பது அவசியம் – வேல் தர்மா
2019 சூன் 5-ம் திகதி இரசியாவின் சென். பீற்றர்ஸ்பேர்க்கில் நடந்த பன்னாட்டு பொருளாதார மாநாட்டிற்கு சீன அதிபர் ஜீ ஜின்பிங் ஆயிரம் அரசுறவியலாளர்கள் புடைசூழ கௌரவ விருந்தினராகக் கலந்து கொண்டார். அமெரிக்காவின் பொருளாதாரத்...