இதுதான் இறுதி மரணமாக இருக்குமா? கொழும்பிலிருந்து அகிலன்
18 வயதில் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவில் வைக்கப்பட்ட தமிழ் இளைஞர் ஒருவர் தனது வாழ்நாளை சிறைச்சாலைக்குள் தொலைத்துவிட்ட நிலையில் 46 ஆவது வயதில் மரணமடைந்திருக்கின்றார். புதுவருட தினத்தன்று கொழும்பு, மகசின் சிறைச்சாலையில் அவர்...
படுகொலைகளின் சாட்சி ஆகையால் சாகடிக்கப்பட்டார் மகேந்திரன்;ஆவணங்கள் தரும் ஆதாரம்
(செல்லப்பிள்ளை மகேந்திரன்னின் இரகசிய வாக்குமூல ஆவணம் இணைப்பு)
1974ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 18ம் திகதி மட்டக்களப்பிலுள்ள மொறக்கொட்டாஞ்சேனை கிராமத்தில் ஏழு பிள்ளைகளில் ஒருவராக மகேந்திரன் பிறந்தார். அவருடைய தந்தை சீவல் தொழில் செய்பவராக...
குடியேற்ற காலனியம்; இனவழிப்பின் இன்னொரு கரம் – ந.மாலதி
காலனியம் என்றால் உலகில் வாழும் பெரும்தொகையானவர்களுக்கு என்னவென்று தெரியும். 500 ஆண்டுகள் தொடர்ந்த ஐரோப்பிய காலனியம் எவ்வாறு ஐரோப்பாவுக்கு வெளியில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கையை உருத்தெரியாமல் மாற்றியது என்பதும் இன்று மக்களுக்கு தெரியும்....
தற்துணிவை தற்கொலைக்குப் பயன்படுத்தாது வாழ்வதற்கு பயன்பாடுத்துவோம்- சொ. திவ்யா (உதவி விரிவுரையாளர்)
உலகில் உள்ள உயிரினங்களில் மனிதன் மட்டுமே தற்கொலை செய்துகொள்ள முயற்சிக்கிறான். மற்ற உயிரினங்கள் அனைத்தும் தமக்கு ஏற்படும் இடர்பாடுகளைக் கடந்து போராடி வெற்றிபெற முயல்கின்றன. இதனால்தான் தற்கொலை செய்வது சட்டத்துக்கு புறம்பான ஒன்றாகக்...
2019: அரசியலில் அதிரடி மாற்றங்களைக் கொண்டுவந்த ஆண்டு; ஒரு பார்வை
அகிலன்
அரசியலில் அதிரடியான பல திருப்பங்களை ஏற்படுத்திய 2019 ஆம் ஆண்டு விடைபெற்றுச் செல்லப்போகின்றது. தமிழ் மக்களுக்கு எதனையும் பெற்றுத் தராத மற்றொரு ஆண்டாக இது அமைந்திருந்தது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல், ஆட்சி மாற்றம்...
தமிழினத்தின் மீதான முகநூலின் அடக்குமுறை – நாம் என்ன செய்யப்போகின்றோம்? – வேல்ஸ்சில் இருந்து அருஷ்
முகநூல் என்ற சமூகவலைத்தளம் இன்று மக்களின் அன்றாட தேவைகளில் ஒன்று என்ற நிலைக்கு மாறியுள்ளது. மக்களிற்கு இடையிலான தொடர்பாடல் என்ற நோக்கத்துடன் ஆரம்பமாகிய இந்த வியாபாரப் பொருள் அதன் முதலாளிகளுக்கு அதிக பொருளாதார...
அழிவின் விளிம்பில் நெடுங்கேணி எல்லையோர தமிழ் கிராமம்–கோ.ரூபகாந்
வவுனியா மாவட்டம் நெடுங்கேணி பிரதேச செயலகர் பிரிவுக்கு உற்பட்ட எல்லையோர தமிழ்க் கிராமங்களின் நிலங்கள் சிறீலங்கா அரசின் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களுடன் சிங்கள மயமாகி வருகின்றது.
மாகாவலி எல் வலையத்தில் பல தமிழ் கிராமங்கள்...
இந்தியக் குடியுரிமைப்பிரச்சனை மதப்பிரச்சனை மட்டுமல்ல- வேல் தர்மா
நரேந்திர மோடியின் அரசின் இந்திய குடியுரிமைச்சட்டம் நான்கு முனைகளில் எதிர்க்கப்படுகின்றது. 1. இந்தியாவின் வாழும் இஸ்லாமியர்கள், 2. அசாமியர்கள், 3. வங்காளிகள், 4. மதசார்பற்ற நிலையைப் பேண விரும்புபவர்கள். இந்திய வாக்காளர்களின் மொத்த...
திட்டமிட்டு அழிக்கப்படும் கிழக்கின் வளங்கள்- கேள்விக்குறியாகும் தமிழர்கள் வாழ்நிலை-கிருஸ்ணா
இலங்கை சுதந்திரம் அடைந்த காலம் தொடக்கம் வடகிழக்கு மக்கள் தமது தாயத்தினையும் தமது மண்ணையும் பாதுகாக்க இன்று வரையில் போராடியே வருகின்றனர் வருகின்றனர்.
தமிழ் மக்கள் அகிம்சை ரீதியாக போராடி பின்னர் ஆயுத ரீதியான...
வருட இறுதி சூரிய கிரகணம் இன்று: வடக்கில் ஆய்வுகளுக்காக முகாம்கள் அமைப்பு
இந்த வருடத்தின் இறுதி சூரிய கிரகணம் இன்று வியாழக்கிழமை இடம்பெறவுள்ளது. இதனை யாழ்ப்பாணத்தில் தெளிவாகப் பார்வையிட முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
இது வட மாகாணத்தில் வளைய சூரிய கிரகணமாகவும் அநுராதபுரம், வுவுனியா போன்ற பிரதேசங்களில்...










