கிறிஸ்துவின் பிறப்பு முதலாளித்துவத்தால் சந்தை ஊக்குவிப்புக் காலமாக மாறிவிட்ட அவலநிலை
இருப்பதைக் காப்பதற்கும் - இழந்தவற்றைப் பெறுவதற்கும் இறையருளுண்டென நம்பிக்கையுடனும் மகிழ்ச்சியுடனும் செயற்படவைக்கும் ‘கிறிஸ்துவின் பிறப்பு’ முதலாளித்துவத்தால் சந்தை ஊக்குவிப்புக் காலமாக மாறிவிட்ட அவலநிலை.
• மண்ணினதும் மக்களதும் விடுதலையை ஊக்குவிக்க வந்த விழா உண்டாட்டுக்...
13 ஏ திருத்தச் சட்டம்- இதில் ஈழத்தமிழருக்கு ஏதாவது இருக்கிறதா? ஏன் இந்தியா வலியுறுத்துகிறது?
இந்திய இலங்கை ஒப்பந்தமும் 13 ஏ திருத்தச்சட்மும் 30 வருடங்களுக்கு முன்னர் வரையப்பட்டவை. அதனை அடிப்படையாகக் கொண்டே இந்திய இராணுவம் சிறீலங்காவில் கால் பதித்திருந்தது. இந்தியாவின் படை நடவடிக்கை தோல்வியில் முடிந்தபோதும், 13...
வடகிழக்கு இந்தியாவில் தேசிய போராட்டங்கள்-ந.மாலதி
பிரித்தானிய காலனியாளர்கள் இந்திய உபகண்டத்திலிருந்து 1947இல் வெளியேறிய பின்னர், தொடர்ந்த ஒரு தசாப்தத்தில் இந்திய உபகண்டம் 14 மாநிலங்களாக மொழி அடிப்படையில் பிரிக்கப்பட்டு சில அதிகாரங்கள் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டன. காட்டப்பட்ட இந்திய வரைபடத்தில்...
தென்பகுதி அரசியல் கட்சிகளிடம் இருந்து கூட்டமைப்பு பாடத்தை கற்றுக்கொள்ளுமா?-அகரன்
தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு 18 வருடங்கள் கடந்தும் இன்று வரை தேர்தல் திணைக்களத்தில் ஏன்? ஒரு அரசியல் கட்சியாக பதிவு செய்து அதற்கான ஒரு பொதுச் சின்னம் இதுவரை பெற்றுக்கொள்ளவில்லை.
மாமனிதர் தராக்கி...
சிங்கள குடியேற்றங்களால் சின்னாபின்னமாகும் வவுனியா வடக்கு- கோ.ரூபகாந்
வடக்கின் வாசலாகவுள்ள வவுனியா மாவட்டம் தற்போதைய நிலையில் 83 வீத தமிழர்களையும் 7 வீத முஸ்லீம்களையும் 10 வீதம் சிங்கள மக்களையும் கொண்டமைந்ததாக காணப்படுகிறது.அந்தவகையில் மாவட்டத்தின் குடிப்பரம்பலை மாற்றியமைக்கும் திட்டமிட்ட சிங்களகுடியேற்ற...
13 ஆவது திருத்தமும் சீனாவும்;மோடியின் நகர்வின் பின்னணி – கொழும்பிலிருந்து அகிலன்
“13 ஆவது திருத்தம்” மீண்டும் பேசுபொருளாகியிருக்கின்றது. எப்போதும் பேசுபொருளாக இது இருக்குமே தவிர, இது ஒருபோதும் தீர்வாகப் போவதில்லை. இதனை சிறிலங்கா அரசாங்கம் ஒருபோதும் நடைமுறைப்படுத்தப்படப் போவதுமில்லை.
இதற்கு மேலாகச் சென்று ஒரு தீர்வை...
பலரை ஆட்டிப்படைக்கும் ‘கட்டுக்கடங்கா நினைவு நடத்தை’-ர.தினேஸ் (யாழ்.பல்கலை உளவியல்துறை மாணவன்)
உளப் பிரச்சினைகளில் பதகளிப்பு என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால் பதகளிப்பின் வகைகளில் பலரைப் பாதிக்கும் கட்டுக்கடங்கா நினைவு நடத்தையை (Obsessive Compulsive Disorder-OCD)ஒருசிலர் மட்டும் அறிந்திருப்பர்.கட்டுக்கடங்கா நினைவு நடத்தையினால் நடத்தையினால் பாதிக்கப்பட்டவர்களின்...
வெள்ள அனர்த்தம்; இன்னும் மீளாத மட்டக்களப்பு – கிருஸ்ணா
இலங்கை முழுவதும் கடந்த இரு வாரங்களாக பெய்த மழை,மக்களுக்கு பெரும் அழிவுகளையும் துன்பங்களையும் ஏற்படுத்திச் ஏற்படுத்தியுள்ளது.நாடளாவிய ரீதியில் இந்த மழை காரணமாக அதிக பாதிப்புகளை எதிர்கொண்ட மாவட்டமாக மட்டக்களப்பு கருதப்படுகின்றது.
மட்டக்களப்பு மாவட்டமானது நிலப்பரப்பினை...
கோட்டாபய, மகிந்த ஆட்சி இருக்கும் வரை கூட்டமைப்பால் எதையும் நகர்த்த முடியாது -அகரன்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இலங்கையில் இன்று இருக்கக்கூடிய சிரேஸ்ட அரசியல் தலைவர்களில் விரல்விட்டு எண்ணக் கூடியவர்களில் இவரும் ஒருவராவார்.
மேலும் எதிர்வரும் 17ஆம் திகதி தமிழரசுக் கட்சி தனது 70ஆவது ஆண்டை...
யுத்தம் முடிவடைந்து பத்து வருடங்கள் கடந்தும் மக்கள் குடியேறாத நிலையில் புதுவிளாங்குளம் கிராமம்;யார் பொறுப்பு…..? கோ.ரூபகாந்
யுத்தம் முடிவடைந்து பத்து வருடங்கள் கடந்த நிலையில் மீள்குடியேற்றம், அபிவிருத்தி என பெருமளவு நிதியை செலவு செய்துள்ளதாக அரசாங்கம் கூறிக்கொள்கிறது . ஆனால் கடந்த ஆட்சியிலும், மைத்திரி- ரணில் ஆட்சியிலும் தமிழர் வாழ்ந்த...










