கூட்டமைப்பின் எதிர்கால அரசியல் சூன்யமயமாக்கப்பட்டுள்ளது. -அகரன்
நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலை தொடர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் எதிர்காலம் சூன்யமயமாக்கப்பட்டுவருகிறது. கூட்டமைப்புக்குள் இருக்கும் பங்காளி கட்சிகளான ரெலோ,புளெட் உள்ளேயும் இருக்க முடியாமல் வெளியேயும் வரமுடியாமல் தள்ளாடிக்கொண்டு இருக்கின்றார்கள். தற்போது...
சிறீலங்காவுக்கு எதிரான புறச்சூழல் ஒன்று மேற்குலகத்தில் ஏற்படுகின்றதா?-ஆர்த்திகன்
சிறீலங்கா அரசு மேற்கொண்ட போர்க்குற்றங்கள் தொடர்பில் அனைத்துலக விசாரணைகள் மேற்கொள்ளப்படுமா? சிறீலங்கா அரச படையினரும், அதிகாரிகளும் தாம் மேற்கொண்ட போர்க்குற்றத்திற்கான தண்டையை பெறுவார்களா? போன்ற கேள்விகள் தமிழ் மக்களின் மனங்களில் தற்போதும் உள்ளன.
ஆனால்...
தேர்தல் பெரிய பிரித்தானியாவை சிறிய இங்கிலாந்து ஆக்குமா? வேல் தர்மா
மேற்கு நாடுகளில் தேர்தல் வெற்றியை முடிவு செய்பவை கட்சிகளுக்கு கிடைக்கும் நிதியும் ஊடக ஆதரவுமே. 2019 நவமபர் கடைசி வாரத்தில் பழமைவாதக் கட்சி 3.6மில்லியன் பவுண்களையும், தொழிற்கட்சி 522,000 பவுண்களையும் தாராண்மை மக்களாட்சிக்...
“மண்வளமே எம்வளம் என போற்றிய விடுதலைப்போர்” – பரணி கிருஸ்ணரஜனி
“இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி.” என்று தேசியத் தலைவர் தான் போராட்டம் ஆரம்பித்த காலத்திலேயே அறிவித்தது நாம் அறிந்ததே.. அவர் முதல் கொடுத்த முக்கியத்துவம் இயற்கைக்கும்...
பாலஸ்தீன தேசிய போராட்டம் – ந.மாலதி
இன்றைய பாலஸ்தீனிய-இஸ்ரேலிய பிரச்சனையை இன்றைய உலக ஒழுங்கின் பின்னணியில் தான் புரிந்து கொள்ள வேண்டும்.ஆனாலும் இதன் ஆயிரமாண்டுகள் பின்னணியும் தெரிந்திருப்பது புரிதலை ஆழமாக்குவதற்கு உதவும். இதன் வரலாற்று பின்னணியில் கிறிஸ்தவ, இஸ்லாமிய பேரரசுகள்...
இந்தியப் படைகளின் ஈழப் படுகொலைகள்- பகுதி-10
10. மட்டக்களப்பு பொதுச் சந்தைப் படுகொலை 12 டிசம்பர் 1987
மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான பொதுச்சந்தை நகரில் அமைந்துள்ளது. இச்சந்தை பெருமளவான மக்கள் பயன்படுத்துமிடமாகும். 1987.12.27 அன்று காலை 10.00 மணியளவில் சந்தையையும்,சந்தையைச் சுற்றியும்...
பேசுபொருளாகியுள்ள ‘நந்திக்கடல் பேசுகிறது’ நூல்,பேசும் விடயங்கள்
முள்ளிவாய்க்கால் இறுதிக்கண அனுபவங்களில் ஆரம்பித்து கடந்த பத்தாண்டுகளில் ஈழத்தமிழர் சந்தித்துவரும் சவால்கள் தொடர்பான நாற்பது கட்டுரைகளை நந்திக்கடல் பேசுகிறது எனும் நூலில் தொகுத்துள்ளார் வன்னியைச் சேர்ந்த விவரணவியலாளர் ஜெரா.
ஈழத் தமிழ் மக்களின் எழுபது...
தமிழர் கடலும் தமிழர் அரசியலும்! – முனைவர் விஜய் அசோகன்
இலங்கைத் தீவின் சிங்களப் பேரினவாத ஒற்றையாட்சியின் தலைமைக்கு சிங்கள மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கோத்தபாய ராஜபக்சேவின் வருகையினைத் தொடர்ந்து, தமிழர் ’தேசம்’ தங்களின் அரசியல் பாதை பயணிக்க வேண்டிய திசை குறித்தான விவாதத்தினைத் தொடங்கும்...
எயிட்ஸ் எமக்கு ஒரு பாடம் -விக்கிரமன்
அகச்சூழல்,புறச்சூழல் மற்றும் நோய்க்காரணி என்பவற்றின் இடைத்தாக்கத்தின் விளைவாக தொற்று நோய்கள் தோன்றுகின்றன என்பது நோயியல் சமன்பாட்டின் அடிப்படையாகும். அவ்வகையில் பல்வேறு நோய்க்காரணிகள் அல்லது நுண்ணுயிர்கள் காலத்துக்கு காலம் மனித குலத்திற்கு பெரும் பாதிப்புகளை...
தமிழ் திரையுலகில் புதுமை பொய்யாவிளக்கு!- ஸ்ரீரஞ்சனி விஜேந்திரா
கடவுள் இருக்கிறாரோ, இல்லையோ … உயிர்காக்கும் கடவுளென மருத்துவர்களைப் பலரும் மதிப்பதுண்டு. அன்று முள்ளிவாய்க்காலில் இருந்த அனைவரும் டொக்டர் வரதராஜா அவர்களை அசல் கடவுளாகவே பார்த்திருப்பார்கள், இப்போது பொய்யா விளக்குப் படத்தைப் பார்ப்பவர்களும்...










