சந்திரிகாவின் மீள்வருகைகள நிலையை மாற்றுமா? – பூமிகன்

சிறீலங்காவின் சனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் இருவரங்களுக்கு குறைவான காலமே உள்ள நிலையில் தேர்தல் களம் கடுமையாகச் சூடு பிடித்திருக்கிறது. அரசியலில் புதிய சர்ச்சைகளும் வாதப் பிரதிவாதங்களும் தீவிரமாகியிருக்கின்றது. இரண்டு பிரதான வேட்பாளர்களும் தங்களுடைய...

சுர்ஜித்தும் ஈழமண்ணில் புதைந்த குழந்தைகளும் – தீபச்செல்வன்

ஒரு துயரம் இன்னொரு துயரத்தை நினைவுபடுத்தும். ஒரு போர் இன்னொரு போரை நினைவுபடுத்தும். மனிதத்திற்காக இரங்கும் மனச்சாட்சி உள்ளவர் களின் பார்வையில் ஒன்று துயராகவும் மற்றையது மகிழ்ச்சியாகவும் இருக்க வாய்ப்பில்லை. ஆனால் ஈழத்தில்...

இந்தியப் படைகளின் ஈழப் படுகொலைகள்- பகுதி 5

கொக்குவில் இந்துக்கல்லூரிப் படுகொலை 24 அக்டோபர் 1987 கொக்குவிற் கிராமம் யாழ்.மாவட்டத்தில் நல்லூர் பிரதேசசெயலக பிரிவினுள் அமைந்துள்ளது. யாழ்.நகரிலிருந்து காங்கேசன்துறை வீதியூடாகச் செல்லும் வழியில் ஏறக்குறைய யாழ் நகரிலிருந்து நான்கு மைல் தூரத்திலுள்ள கொக்குவிற்...

இந்தியப் படைகளின் ஈழப் படுகொலைகள்- பகுதி 4

4. அராலித்துறைப் படுகொலை 22 அக்டோபர் 1987 அராலித்துறை யாழ் மாவட்டத்தின் வலிகாமம் மேற்கு சங்கானைப் பிரதேச எல்லைக்குள் அமைந்துள்ளது. இலங்கை இராணுவம் யாழ்கோட்டைப்பகுதியில் நிலைகொண்டிருந்ததால், யாழ் கோட்டைப் பகுதியின் அருகாமையிலுள்ள பண்ணைப் பாலம்...

தமிழர் பூகோள அரசியல் – ஈழத்தமிழர் தமிழ்நாட்டுக்கு சொல்லவேண்டியது -தமிழில் ந.மாலதி

சீனாவின் தலைவர் ஷி-ஜின்பிங் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் தமிழ்நாட்டில் தனது கூட்டங்களை முடித்துக்கொண்ட பின் நேபாலுக்கு இரண்டு நாட்கள் வருகை தந்திருந்தார். இந்தியாவுக்கும் சீனாவுக்கு இடையே கடற்கரைகளே இல்லாமலுள்ள நாடான நேபாலுக்கும்...

மீண்டும் அரங்கேறும் கூட்டமைப்பின் வரலாற்று தவறு -அகரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்தகாலத்தில் செய்த வரலாற்று தவறையே இப்போது செய்ய முனைகிறது அதாவது 2009ம் ஆண்டு ஆயுதப் போராட்டம் மௌனிக்க செய்யப்பட்டதன் பின்னர் சர்வதேசம் எமது விடயத்தில் தலையிடும் எமக்கான தீர்வு...

கீழடி: ஆதிகால தமிழரின் வடிகால் அமைப்பை வெளிப்படுத்திய ஐந்தாம் கட்ட ஆய்வு

மதுரைக்கு அருகில் உள்ள கீழடி தொல்லியல் தலத்தில் நடந்த ஐந்தாம் கட்ட அகழாய்வில் சுடுமண்ணால் ஆன குழாய் போன்ற அமைப்பில் வடிகால் அமைப்புகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. கீழடி தொல்லியல் தலத்தில் ஏற்கனவே நான்கு கட்ட அகழாய்வுகள்...

சிறீலங்காவின் அரச தலைவர் தேர்தல் – தமிழ் இனம் தனது தனித்துவத்தைப் பேணுவதே காலத்தின் தேவை – வேல்ஸ்...

சிறீலங்காவின் எட்டாவது அரச தலைவர் தேர்தல் பிரச்சாரங்கள் தென்னிலங்கையில் சூடுபிடித்துள்ள போதிலும், தமிழர் தரப்பு மிகவும் ஒரு குழப்பமான நிலையிலேயே உள்ளது. அதாவது முழுக்க முழுக்க சிங்கள தேசத்துக்கான இந்த தேர்தலில் தமிழ்...

இந்தியப் படைகளின் ஈழப் படுகொலைகள்- பகுதி 3

3. யாழ். போதனா வைத்தியசாலைப் படுகொலை 21,22 அக்டோபர் 1987 யாழ் நகரத்தின் கிழக்குப் புறமாக நகரில் அமைந்துள்ள யாழ். போதனா வைத்தியசாலை யாழ் குடாநாட்டில் வாழ்கின்ற எட்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களிற்கு மட்டுமன்றி...

குர்தீஸ்-ஈழத்தமிழர் கூட்டாெருமை எதற்காக? – ந. மாலதி

குர்தீஸ் மக்களை போன்ற பலமற்ற மக்களுடன் நிற்பது வெற்றிக்கான திட்டம் போல தெரியாது தான். ஆனால் போராட்டம் என்பதே பலமற்ற மக்களின் கூட்டொருமையில் உருவாவது தான்.முள்ளிவாய்காலின் போதும், குர்தீஸ் மக்கள் உட்பட, அவர்களைப்...