இந்தியப் படைகளின் ஈழப் படுகொலைகள்- பகுதி 3

3. யாழ். போதனா வைத்தியசாலைப் படுகொலை 21,22 அக்டோபர் 1987 யாழ் நகரத்தின் கிழக்குப் புறமாக நகரில் அமைந்துள்ள யாழ். போதனா வைத்தியசாலை யாழ் குடாநாட்டில் வாழ்கின்ற எட்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களிற்கு மட்டுமன்றி...

குர்தீஸ்-ஈழத்தமிழர் கூட்டாெருமை எதற்காக? – ந. மாலதி

குர்தீஸ் மக்களை போன்ற பலமற்ற மக்களுடன் நிற்பது வெற்றிக்கான திட்டம் போல தெரியாது தான். ஆனால் போராட்டம் என்பதே பலமற்ற மக்களின் கூட்டொருமையில் உருவாவது தான்.முள்ளிவாய்காலின் போதும், குர்தீஸ் மக்கள் உட்பட, அவர்களைப்...

காணாமல் போனோரின் உறவுகளுக்கு பதிலளிக்க வேட்பாளர்களின் திட்டம் என்ன?

வடக்கு, கிழக்கில் தினந்­தோறும்  வேத­னை­யு­டனும் தவிப்­பு­டனும் தமது  உற­வு­க­ளுக்கு என்ன நடந்­தது என்­பதை தெரி­யா­மலும்  போராட்­டங்­களு­டனும்  வாழ்ந்­து­கொண்­டி­ ருக்கும் காணாமல் போன­வர்­களின்   உற­வு­க­ளான பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு பிர­தான வேட்­பா­ளர்கள் எவ்­வா­றான தீர்வை வழங்­கப்­போ­கின்­றார்கள்...

இலங்கையின் ஜனநாயகத்தின் முடிவு ?

ஆசியாவின்  மிகவும் பழமையான ஜனநாயகம் ஆபத்தை சந்திக்கலாம்.இலங்கையில் அடுத்த மாதம் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் ராஜபக்சகுடும்பத்தை சேர்ந்த ஒருவரை மீண்டும் அதிகாரத்திற்கு கொண்டுவரலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகின்றது.இந்த குடும்பத்திற்கும் ஏதேச்சாதிகாரத்திற்கும், வன்முறைக்கும், ஊழலிற்கும்...

இந்தியப் படைகளின் ஈழப் படுகொலைகள்- பகுதி 2

2. புதுக்காட்டுச் சந்திப்படுகொலை 11 அக்டோபர் 1987 கிளிநொச்சி மாவட்டத்தின் வடபகுதியில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவில் ஏ 9 நெடுஞ்சாலையில் சோரன்பற்று புதுக்காட்டுச் சந்தி அமைந்துள்ளது. இச்சந்தியானது மருதங்கேணி,பளைää கிளிநொச்சி என்பவற்றை இணைக்கும்...

ஜனாதிபதி தேர்தலும் கட்சிகளின் ஒன்றிணைவும் பி.மாணிக்கவாசகம்

தமிழ்த்தரப்பு நோக்கு நிலையில் நவம்பர் மாத ஜனாதிபதி தேர்தல் மூன்று நிலைகளில் அரசியல் ரீதியான கொள்கை நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றது. இந்த மூன்று நிலைகளும் தேர்தல் களத்தில் தீவிரமாகத் முட்டி மோதி முடிவுகளை வெளிப்படுத்தக்...

உளத்தை அழிப்பதுதான் பெரும் வாதை – தீபச்செல்வன்

ஈழத் தமிழ் இனம், சந்தித்த இன அழிப்பு என்பது வெறுமனே உயிர்களும், உடல்களும் மாத்திரம் அழித்து நிகழ்த்தப்பட்ட ஒன்றல்ல. தமிழ் மனங்களை இலக்கு வைத்து இங்கொரு மாபெரும் இன அழிப்பு நடந்தது. அது...

சிங்கள வாக்குகளை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படும் பரப்புரைகள்-பூமிகன்

சிறீலங்கா சனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர் நியமனப் பத்திரங்கள் கடந்த திங்கட்கிழமை தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து பிரச்சாரங்கள் சூடு பிடித்துள்ளன. பொதுஜன பெரமுனவின் சனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்‌ச தன்னுடைய பிரச்சாரத்தை புதன்கிழமை அனுராதபுரத்தில்...

இந்தியப் படைகளின் ஈழப் படுகொலைகள் -பகுதி 1

மாபெரும் தடங்கல்களுக்கு எதிராகத் தமது இறையாண்மையை வென்றெடுக்கும் தமிழ்மக்களின் போராட்டத்தில் அவர்களின் வரலாற்றைப் பதிதலும் நினைவு கூருதலும் அத்தியாவசியமான ஒரு பகுதியே. இவ்வெளியீடும் அவ்வரலாற்றைப் பதிவுசெய்யும் அந்த அவசியச்செயற்பாட்டின் ஒரு பகுதியே ஆகும். இலங்கை...

திரிசங்கு நிலைமை- பி.மாணிக்கவாசகம்

பல்வேறு கடினமான நிலைமைகளைக் கடந்து  நாட்டின் எட்டாவது ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. நவம்பர் மாதம் 16 ஆம் திகதி நடைபெறவுள்ள இந்தத் தேரதல் பல்வேறு வழிகளிலும் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது....