ஈழத்தமிழர்களுக்காக எழுந்து நில்லுங்கள்

பாதிப்புற்று வாழ்ந்து வரும் ஈழத்தமிழர்களுக்காக எழுந்து நில்லுங்கள்!

இலக்கு மின்னிதழ் 145 இற்கான ஆசிரியர் தலையங்கம் ஈழத்தமிழர்களுக்காக எழுந்து நில்லுங்கள்: 30.08. 2021 அன்று வலிந்து காணாமலாக்கப் பட்டமையால், பாதிப்புற்றவர்களின் ஐக்கிய நாடுகள் சபையின் பத்தாவது அனைத் துலகத் தினம். வலிந்து காணாமல் ஆக்கப்படல்...
ஆப்கான் எதிர்காலம் இவர்களுக்கு எப்படி அமையப்போகிறது?

அமெரிக்கா, தலிபான்கள், ஆப்கானிஸ்தான்: எதிர்காலம் இவர்களுக்கு எப்படி அமையப்போகிறது? – மொழியாக்கம்: ஜெயந்திரன்

ஆப்கான் எதிர்காலம் இவர்களுக்கு எப்படி அமையப்போகிறது? அமெரிக்கா தலிபான்கள் ஆப்கானிஸ்தான்: ஆப்கானிஸ்தானில் இதுவரை நடைபெற்று வந்த போரும் ஆக்கிரமிப்பும் ஒரு முடிவுக்கு வந்து, ஆப்கானிஸ்தான் இறுதியாக அமைதியான நிலைக்குத் திரும்புகின்ற இத்தருணத்தில், ஆப்கான்...
ஆப்கான் மீதான தலிபான்களின் படை நடவடிக்கை

அடுத்த தலைமுறையால் வழிநடத்தப்பட்ட தலிபான்களின் படை நடவடிக்கை – வேல்ஸ் இல் இருந்து அருஸ்

வேல்ஸ் இல் இருந்து அருஸ் ஆப்கான் மீதான தலிபான்களின் படை நடவடிக்கை: இருபது ஆண்டு கால கெரில்லா போர் முறை, அதனுடன் கூடிய இராஜதந்திர அணுகுமுறை, புதிய உலக ஒழுங்கில் ஏற்பட்ட காலமாற்றம் மற்றும்...
தேய்நிலையில் தேயிலைத் தொழிற்றுறை

தேய்நிலையில் தேயிலைத் தொழிற்றுறை – துரைசாமி நடராஜா

துரைசாமி நடராஜா தேய்நிலையில் தேயிலைத் தொழிற்றுறை; பெருந்தோட்ட மக்கள் மற்றும் பெருந்தோட்டத் தொழிற்றுறை தொடர்பில் நாம் திருப்தியற்ற வெளிப்பாடுகளையே அவதானிக்கக் கூடியதாக உள்ளது. ஒரு காலத்தில் செல்வம் கொழிக்கின்ற அல்லது தேசிய அபிவிருத்திக்கு உச்சக்...
ஆபத்தில் ஏறாவூர்ப்பற்று பிரதேசம்

ஆபத்தில் ஏறாவூர்ப்பற்று பிரதேசம்: அபகரிக்கப்படும் தமிழர் வளங்கள் – மட்டு.நகரான்

ஆபத்தில் ஏறாவூர்ப்பற்று பிரதேசம்: வடகிழக்கு மாகாணத்தின் நிலைமைகள் என்பது மிகவும் மோசமான நிலையில் சென்று கொண்டிருக்கின்றன. வடகிழக்கு மாகாணமானது ஆக்கிரமிப்பு இயந்திரத்தின் பிடியில் சிக்கி மிகமோசமான நிலையினை அடைந்து வருகின்றது. கிழக்கு மாகாணத்தினைப் பொறுத்த...
இலங்கை குறித்த இந்தியா அணுகுமுறை மாறுமா?

இலங்கை குறித்த அணுகுமுறையை மாற்றப்போகிறதா இந்தியா? – அகிலன்

இலங்கை குறித்த இந்தியா அணுகுமுறை மாறுமா? இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் தீவிரமாக அதிகரித்துவரும் நிலையில், இதற்கு எதிராக எவ்வாறான அணுகு முறையைக் கையாள்வது என்பது குறித்து இந்தியா ஆலோசனை நடத்தி வருவதாக அரசியல்,...
கோவிட் பேரிடர்-அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன...?

கோவிட் பேரிடர்: கைமீறிய நிலையில் நாட்டைத் தனிமைப்படுத்தியுள்ள அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன…? – பி.மாணிக்கவாசகம்

கோவிட் பேரிடர்-அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன...? - பி.மாணிக்கவாசகம் கோவிட் பேரிடர்-அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன...?நாடு முழுவதையும் ஆகஸ்ட் 30 ஆம் திகதி வரையில் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் இலங்கை அரசு...
இலங்கை தொடர்பான வெளியுறவுக் கொள்கையை மாற்ற வேண்டிய தருணத்துக்கு இந்தியா வந்து விட்டது

இலங்கை தொடர்பான வெளியுறவுக் கொள்கையை மாற்ற வேண்டிய தருணத்துக்கு இந்தியா வந்து விட்டது – மேஜர் மதன் குமார்

இந்தியாவெளியுறவுக் கொள்கை மாற்ற வேண்டிய தருணம்- மேஜர் மதன் குமார் இந்திய இராணுவ அதிகாரியும், அரசியல், பாதுகாப்பு விவகார ஆய்வாளருமான மேஜர் மதன் குமார்  அவர்கள் உயிரோடைத் தமிழ் வானொலியின் ‘தாயகக் களம்’ நிகழ்ச்சிக்கு...
ஆயுதமேந்திய தமிழ் இளைஞர்கள்

தற்பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களே ஆயுதமேந்திய தமிழ் இளைஞர்கள் – க.வி.விக்னேஸ்வரன்

பயங்கரவாதத்தால் பாதிப்புற்றவர்களை நினைந்து அஞ்சலிக்கும்  ஐ.நா.வின் அனைத்துலகத் தினம் 21.08.21   இத் தினத்தில் சிறீலங்கா அரச பயங்கரவாதத்தால் உயிரிழந்த, உடல் வலுவிழந்த, தற்பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களே ஆயுதமேந்திய தமிழ் இளைஞர்கள் – க.வி.விக்னேஸ்வரன் உடைமைகளையும், வாழ்வாதரங்களையும்...
பௌத்த சிங்கள மதவெறி அரசால் துன்புறும் ஈழத்தமிழர்கள்

பௌத்த சிங்கள மதவெறி அரசால் துன்புறும் ஈழத்தமிழர்கள் – சூ.யோ. பற்றிமாகரன்

பௌத்த சிங்கள மதவெறி அரசால் துன்புறும் ஈழத்தமிழர்கள் - சூ.யோ. பற்றிமாகரன் ஐ.நா.வின் அனைத்துலக நாள் - ஆகஸ்ட் 22 பௌத்த சிங்கள மதவெறி அரசால் துன்புறும் ஈழத்தமிழர்கள்; ஐ.நா.வின் அனைத்துலக நாள் - ஐக்கிய...