பாதிப்புற்று வாழ்ந்து வரும் ஈழத்தமிழர்களுக்காக எழுந்து நில்லுங்கள்!
இலக்கு மின்னிதழ் 145 இற்கான ஆசிரியர் தலையங்கம்
ஈழத்தமிழர்களுக்காக எழுந்து நில்லுங்கள்: 30.08. 2021 அன்று வலிந்து காணாமலாக்கப் பட்டமையால், பாதிப்புற்றவர்களின் ஐக்கிய நாடுகள் சபையின் பத்தாவது அனைத் துலகத் தினம்.
வலிந்து காணாமல் ஆக்கப்படல்...
அமெரிக்கா, தலிபான்கள், ஆப்கானிஸ்தான்: எதிர்காலம் இவர்களுக்கு எப்படி அமையப்போகிறது? – மொழியாக்கம்: ஜெயந்திரன்
ஆப்கான் எதிர்காலம் இவர்களுக்கு எப்படி அமையப்போகிறது? அமெரிக்கா தலிபான்கள் ஆப்கானிஸ்தான்: ஆப்கானிஸ்தானில் இதுவரை நடைபெற்று வந்த போரும் ஆக்கிரமிப்பும் ஒரு முடிவுக்கு வந்து, ஆப்கானிஸ்தான் இறுதியாக அமைதியான நிலைக்குத் திரும்புகின்ற இத்தருணத்தில், ஆப்கான்...
அடுத்த தலைமுறையால் வழிநடத்தப்பட்ட தலிபான்களின் படை நடவடிக்கை – வேல்ஸ் இல் இருந்து அருஸ்
வேல்ஸ் இல் இருந்து அருஸ்
ஆப்கான் மீதான தலிபான்களின் படை நடவடிக்கை: இருபது ஆண்டு கால கெரில்லா போர் முறை, அதனுடன் கூடிய இராஜதந்திர அணுகுமுறை, புதிய உலக ஒழுங்கில் ஏற்பட்ட காலமாற்றம் மற்றும்...
தேய்நிலையில் தேயிலைத் தொழிற்றுறை – துரைசாமி நடராஜா
துரைசாமி நடராஜா
தேய்நிலையில் தேயிலைத் தொழிற்றுறை; பெருந்தோட்ட மக்கள் மற்றும் பெருந்தோட்டத் தொழிற்றுறை தொடர்பில் நாம் திருப்தியற்ற வெளிப்பாடுகளையே அவதானிக்கக் கூடியதாக உள்ளது. ஒரு காலத்தில் செல்வம் கொழிக்கின்ற அல்லது தேசிய அபிவிருத்திக்கு உச்சக்...
ஆபத்தில் ஏறாவூர்ப்பற்று பிரதேசம்: அபகரிக்கப்படும் தமிழர் வளங்கள் – மட்டு.நகரான்
ஆபத்தில் ஏறாவூர்ப்பற்று பிரதேசம்: வடகிழக்கு மாகாணத்தின் நிலைமைகள் என்பது மிகவும் மோசமான நிலையில் சென்று கொண்டிருக்கின்றன. வடகிழக்கு மாகாணமானது ஆக்கிரமிப்பு இயந்திரத்தின் பிடியில் சிக்கி மிகமோசமான நிலையினை அடைந்து வருகின்றது.
கிழக்கு மாகாணத்தினைப் பொறுத்த...
இலங்கை குறித்த அணுகுமுறையை மாற்றப்போகிறதா இந்தியா? – அகிலன்
இலங்கை குறித்த இந்தியா அணுகுமுறை மாறுமா? இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் தீவிரமாக அதிகரித்துவரும் நிலையில், இதற்கு எதிராக எவ்வாறான அணுகு முறையைக் கையாள்வது என்பது குறித்து இந்தியா ஆலோசனை நடத்தி வருவதாக அரசியல்,...
கோவிட் பேரிடர்: கைமீறிய நிலையில் நாட்டைத் தனிமைப்படுத்தியுள்ள அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன…? – பி.மாணிக்கவாசகம்
கோவிட் பேரிடர்-அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன...? - பி.மாணிக்கவாசகம்
கோவிட் பேரிடர்-அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன...?நாடு முழுவதையும் ஆகஸ்ட் 30 ஆம் திகதி வரையில் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் இலங்கை அரசு...
இலங்கை தொடர்பான வெளியுறவுக் கொள்கையை மாற்ற வேண்டிய தருணத்துக்கு இந்தியா வந்து விட்டது – மேஜர் மதன் குமார்
இந்தியாவெளியுறவுக் கொள்கை மாற்ற வேண்டிய தருணம்- மேஜர் மதன் குமார்
இந்திய இராணுவ அதிகாரியும், அரசியல், பாதுகாப்பு விவகார ஆய்வாளருமான மேஜர் மதன் குமார் அவர்கள் உயிரோடைத் தமிழ் வானொலியின் ‘தாயகக் களம்’ நிகழ்ச்சிக்கு...
தற்பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களே ஆயுதமேந்திய தமிழ் இளைஞர்கள் – க.வி.விக்னேஸ்வரன்
பயங்கரவாதத்தால் பாதிப்புற்றவர்களை நினைந்து அஞ்சலிக்கும் ஐ.நா.வின் அனைத்துலகத் தினம் 21.08.21
இத் தினத்தில் சிறீலங்கா அரச பயங்கரவாதத்தால் உயிரிழந்த, உடல் வலுவிழந்த,
தற்பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களே ஆயுதமேந்திய தமிழ் இளைஞர்கள் – க.வி.விக்னேஸ்வரன்
உடைமைகளையும், வாழ்வாதரங்களையும்...
பௌத்த சிங்கள மதவெறி அரசால் துன்புறும் ஈழத்தமிழர்கள் – சூ.யோ. பற்றிமாகரன்
பௌத்த சிங்கள மதவெறி அரசால் துன்புறும் ஈழத்தமிழர்கள் - சூ.யோ. பற்றிமாகரன்
ஐ.நா.வின் அனைத்துலக நாள் - ஆகஸ்ட் 22
பௌத்த சிங்கள மதவெறி அரசால் துன்புறும் ஈழத்தமிழர்கள்; ஐ.நா.வின் அனைத்துலக நாள் - ஐக்கிய...










