இலக்கு மின்னிதழ் 162 ஆசிரியர் தலையங்கம்

இலக்கு மின்னிதழ் 162 ஆசிரியர் தலையங்கம்

இலக்கு மின்னிதழ் 162 ஆசிரியர் தலையங்கம் 2022 ஈழத்தமிழர்கள் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டிய ஆண்டாக மலர்கிறது இந்துமா கடல் உலக அரசியலில் பாதுகாப்பு, பொருளாதாரம் என்னும் இரு தளங்களில் முக்கியத்துவம் பெற்ற நிலையில் 2022 மலர்கிறது....

அமெரிக்க ஆதரவுடன் எல்சல்வதோர் அரங்கேற்றிய எல்மொஸோத்தேப் படுகொலை – தமிழில் ஜெயந்திரன்

தமிழில் ஜெயந்திரன் அமெரிக்க ஆதரவுடன் எல்சல்வதோர் அரங்கேற்றிய எல்மொஸோத்தேப் படுகொலை: நாற்பது (40) வருடங்களுக்கு முன்னர், 1981 டிசம்பர் 11ம் திகதி, தற்கால இலத்தீன் அமெரிக்க வரலாற்றின் மிகக் கொடூரமான படுகொலை, எல் மொசோத்தே...
பிள்ளையை மீட்டுதருமாறு கோரும் தாய்

அரசாங்கத்திடம் பாதுகாப்புக்கருதி ஒப்படைத்த பிள்ளையை மீட்டுதருமாறு கோரும் தாய் – பாலநாதன் சதீஸ்

  பாலநாதன் சதீஸ் பிள்ளையை மீட்டுதருமாறு கோரும் தாய்: யுத்தம் முடிவடைந்து பன்னிரண்டு வருடங்களைக் கடந்துவிட்டது. ஆனால் காணாமல் போனவர்களைத் தேடும் உறவுகளின் போராட்டம் வட கிழக்கில்  தொடர்ந்து கொண்டேதான்  இருக்கின்றது. இப்பிரச்சினைக்கு விடை கொடுப்பவர்கள்...
மௌனம் காக்கும் தமிழ் தேசியவாதிகள்

கிழக்கில் உள்ளூராட்சிமன்றங்களைக் குழப்ப அரசாங்கம் திட்டம்: மௌனம் காக்கும் தமிழ் தேசியவாதிகள் – மட்டு.நகரான்

மட்டு.நகரான் மௌனம் காக்கும் தமிழ் தேசியவாதிகள்: தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்டம் பல்வேறு கோணங்களில் ஆரம்பித்த காலம் தொடக்கம் அவற்றின் மீது சிங்கள தேசம் எவ்வளவுக்குத் திணிப்புகளையும், அடக்குமுறை களையும் முன்னெடுக்க முடியுமோ அவ்வளவுக்கு...
13ஆவது திருத்தச் சட்டம் ஒரு அரசியல்

13ஆவது திருத்தச் சட்டம் ஒரு அரசியல் தீர்வு அல்ல – சுரேந்திரன்

  சுரேந்திரன் 13ஆவது திருத்தச் சட்டம் ஒரு அரசியல் தீர்வு அல்ல: சிறுபான்மை இன மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஏழு பிரதான கட்சிகள் இணைந்து கொழும்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முக்கிய கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளன. யாழ்ப்பாணத்தில் ஏற்கனவே...
தமிழ் மக்களின் தவிப்பு

தமிழ்க் கட்சிகளின் ‘இரு கூர் அரசியலும்’ தமிழ் மக்களின் தவிப்பும் – பி.மாணிக்கவாசகம்

பி.மாணிக்கவாசகம் தமிழ்க் கட்சிகளின் 'இரு கூர் அரசியலும்' தமிழ் மக்களின் தவிப்பு: தமிழ்த்தேசியமே உயிர் மூச்சாகக் கொண்டிருந்த தமிழ்க் கட்சிகள், இன்று தடுமாறிக் கொண்டிருப்பதைக் காண முடிகின்றது. தமிழ் மக்களுக்கான தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்த...
சீனத் தூதுவரின் வடக்கு விஜயம்

சீனத் தூதுவரின் வடக்கு விஜயம்: இது முடிவு மட்டுமல்ல ஆரம்பமும் – அகிலன்

அகிலன் சீனத் தூதுவரின் வடக்கு விஜயம்: இந்தியக் கடல் எல்லையில் உள்ள இராமர் பாலத்தை வெள்ளிக்கிழமை நண்பகல் இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ ஷங் ஹொங் பார்வையிட்டு, வடபகுதிக்கான தமது பயணத்தை முடிவுக்குக் கொண்டு...
எழுவர் மற்றும் இஸ்லாமியர் விடுதலை

எழுவர் மற்றும் இஸ்லாமியர் விடுதலைக்கு திமுக தடையாக இருப்பது ஏற்புடையதல்ல – மே 17 கருத்து

எழுவர் மற்றும் இஸ்லாமியர் விடுதலை: கடந்த செப்டம்பர் 13ம் திகதி தமிழக சட்டசபையில்  பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்,  மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு 700 ஆயுள்...
இலக்கு மின்னிதழ் 161 ஆசிரியர் தலையங்கம்

இலக்கு மின்னிதழ் 161 ஆசிரியர் தலையங்கம்

இலக்கு மின்னிதழ் 161 ஆசிரியர் தலையங்கம் சீனத்தூதரகத்தினரின் யாழ். வருகை அனைத்துலக ஈழத்தமிழர்களின் பங்களிப்புக்கான அழைப்பு ஈழத்தமிழர்களின் சமூக பொருளாதார அரசியல் ஆன்மிக வரலாற்றில் சீனத்தூதரகத்தினரின் யாழ். வருகை, புதிய இயல் ஒன்றைத் தொடக்கி வைத்துள்ளது....
மட்டக்களப்பு மாவட்ட வளங்கள்

தாயக மேம்பாடு – நேற்று இன்று நாளை – மட்டக்களப்பு மாவட்ட வளங்கள் – தாஸ் 

தாஸ்  தாயக மேம்பாடு - நேற்று இன்று நாளை மட்டக்களப்பு மாவட்ட வளங்கள்: மட்டக்களப்பு மாவட்டம்  வாவியால் இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவற்றில் ஒருபகுதி எழுவான்கரை (சூரியன் எழும் பகுதி அ-து கிழக்குப் பகுதி) என்றும்...