14 நாடுகள் இணைந்து உருவாக்கிய உலகின் மிக நீண்ட நெடுஞ்சாலை!
உலகின் மிக நீளமான நெடுஞ்சாலையின் பெயர் பான் அமெரிக்கன் நெடுஞ்சாலை. இது வடக்கு மற்றும் தென் அமெரிக்காவை இணைக்கிறது. இதை உருவாக்குவதற்கான முதல் யோசனை 1923-ல் வந்தது. அதோடு இந்த சாலை 2...
கோவிட் 19-ஐ விட ஆபத்தான பெருந்தொற்று ஏற்பட வாய்ப்பு: WHO எச்சரிக்கை
கோவிட் தொற்றுநோயைவிட அதிக பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய ஆபத்தான தொற்றுநோய் பரவ வாய்ப்பு உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் நடைபெற்ற உலக சுகாதார நிறுவனத்தின் வருடாந்திர கூட்டத்தில் அதன் தலைவர்...
அவுஸ்திரேலியா: தொழிலாளர்களுக்கு தட்டுப்பாடு உள்ள போதிலும் அகதிகளை பணிக்கு அமர்த்த தயக்கம் காட்டும் நிறுவனங்கள்
சிரியாவின் போர் மேகம் சூழலும் முன்பு அந்நாட்டில் வெற்றிகரமான ஒரு வங்கி நிர்வாகியாக இருந்தவர் சன்டல் மசூத். பின்னர் சிரியாவிலிருந்து வெளியேற அவர் ஈராக் தஞ்சமடைந்து அவுஸ்திரேஎலியாவில் மீள்குடியேறினார்.
அவுஸ்திரேலியாவில் ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தில்...
கிரீஸ் நாட்டில் அதிர்ச்சி சம்பவம்: ஆப்பிரிக்க அகதிகளை நடுக்கடலில் விட்டுச்சென்ற முகமூடி நபர்கள்
கிரீஸ் அரசுடன் பணியாற்றும் முகமூடி அணிந்த நபர்கள் புகலிடம் தேடி வந்த சோமாலியா, எரித்திரியா, எத்தியோப்பியா நாடுகளைச் சேர்ந்த 12 அகதிகளிடம் பொருட்களைப் பறித்துக் கொண்டு நடுக்கடலில் விட்டுச்சென்றிருக்கின்றனர். சர்வதேச சட்டங்களை அப்படமாக...
கொரோனா கால பணி விசாவை இரத்து செய்யும் அவுஸ்திரேலியா
சப்கிளாஸ் 408 அல்லது கோவிட் பணி விசாவை அவுஸ்திரேலியா இரத்து செய்ய திட்டமிட்டுள்ள நிலையில், இது குறிப்பிடத்தக்க அளவிலான இந்திய மாணவர்களையும் தற்காலிக தொழிலாளர்களையும் பாதிக்கும் எனக் கருதப்படுகிறது.
இந்த 408 விசா என்பது...
சவூதியின் முதல் பெண் விண்வெளி வீராங்கனை சர்வதேச விண்வெளி நிலையத்துக்குப் பயணமானார்
பெண்ணொருவர் உட்பட இரு சவூதி அரேபியர்கள் இருவர், முதல் முறையாக தனியார் விண்வெளிப் பயணத்திட்டத்தின் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்குப் பயணமாகியுள்ளனர்.
மார்பகப் புற்றுநோய் ஆராய்ச்சியாளரான ரயன்னா பர்னாவியே (Rayyanah Barnawi) விண்வெளிக்குச் சென்றுள்ள முதல்...
ஜி-7 நாடுகள் மாநாட்டில் பிரதமர் மோடி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சந்திப்பு
ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் நடைபெற்ற ஜி-7 நாடுகள் மாநாட்டில் பிரதமர் மோடி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றார். அப்போது உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேற்று முன்தினம் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.
கடந்த ஆண்டு...
போரை நிறுத்தும் முயற்சியாக ஆறு ஆபிரிக்க நாட்டு தலைவர்கள் ரஸ்யாவுக்கு செல்கின்றனர்
உக்ரைனில் இடம்பெற்றுவரும் போரை நிறுத்தும் நோக்கத்துடன் ஆபிரிக்க நாடுகனின் ஆறு அரச தலைவர்கள் எதிர்வரும் மாதம் உக்ரைன் மற்றும் ரஸ்யா ஆகிய நாடுகளுக்கு செல்லவுள்ளதாக தென்னாபிரிக்காவின் வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இரு நாடுகளுக்குமிடையில் போர்...
பாகிஸ்தான் அரசுக்கு எதிராக மனித உரிமை அமைப்புக்கள் கண்டனம்
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை இராணுவ நீதிமன்றத்தில் விசாரிக்க பாகிஸ்தான் அரசு முற்படுவதால் அதற்கு எதிராக மனித உரிமை அமைப்புக்கள் தமது எதிர்ப்புக்களை தெரிவித்துள்ளன.
கடந்த வாரம் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து...
பலஸ்தீனர்கள் மீது இஸ்ரேலிய படையினர் நடத்திய தாக்குதலில் பலஸ்தீனர்கள் பலர் படுகாயம்
இஸ்ரேலுடனான காசா பகுதியின் கிழக்கு எல்லையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பலஸ்தீனர்கள் மீது இஸ்ரேலிய படையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் கண்ணீர்ப் புகைப்பிரயோகத்தில் பலஸ்தீனர்கள் பலர் காயமடைந்துள்ளனர்.
ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெரூசலத்தின் பழைய நகரில்...