ஜப்பானில் கத்திக்குத்து இரு மாணவர்கள் பலி,16 பேர் காயம்
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடத்தப்பட்ட கத்திக்குத்து தாக்குதலில் பாடசாலை மாணவியொருவர் உட்பட இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும் இதன்போது குறைந்தது 16 மாணவர்கள் காயமடைந்துள்ளதாகவும் இருவர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகின்ற நிலையில், அவர்களில் ஒருவர் பாடசாலை மாணவி...
பொது இடங்களில் யூதர்கள் குல்லா அணிவதை தவிர்க்க ஜேர்மனிய ஆணையாளர் வேண்டுகோள்
யூதர்கள் பொது இடங்களில் தங்களுக்குரிய “கிப்பா“ எனப்படும் குல்லாவை அணிய வேண்டாம் என்று அன்ரி செமிடிசிசம் ஆணையாளர் ஃபெலிக்ஸ் க்லைன் கேட்டுக் கொண்டுள்ளார்.
யூதர்களுக்கு எதிரான குற்றங்கள், சம்பவங்கள் ஜேர்மனியில் அதிகரித்து வருவதையடுத்து, இவர்...
பிரித்தானியா புதிய பிரதமர் பதவிக்கான போட்டி
பிரித்தானியா பிரதமர் பதவியிலிருந்து தெரசாமே விலகியதையடுத்து, வெற்றிடமாகும் அந்தப் பதவிக்கு ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரிடையே கடும் போட்டி நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவதில் (பிரெக்சிட்) இழுபறி நீடித்து வருவதன்...
அமெரிக்காவின் பாதுகாப்பு வளையத்துக்குள் இலங்கை – பூமிகன்
ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் தமக்கிடையேயான ஒரு போட்டிக்களமாக வல்லரசு நாடுகள் இலங்கையைப் பயன்படுத்த முற்பட்டிருக்கின்றன. இலங்கை அரசாங்கம் மைத்திரி -ரணில் எனப் பிளவுபட்டிருப்பதும் வல்லரசு நாடுகளுக்கு உதவுகின்றது. இது இலங்கையின் இராசதந்திரத்துக்கு புதியதொரு...
முள்ளிவாய்க்கால் பத்து ஆண்டுகளாகியும் எட்டப்படாத நீதி – தீபச்செல்லவன்
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் பெற்றோர்கள், உறவுகளை இழந்த சிறுவர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வரிசையில் நின்றார்கள். அத்தனை முகங்களும் சோகம் அப்பிய முகங்கள். விழிகளில் அப்படியொரு தவிப்பு. அவர்கள் முள்ளிவாய்க்காலில் பிறந்தவர்களும், ஒன்றிரண்டு வயதுகளுடன்...
என்ன நடந்தாலும் ஈரான் பக்கமே நிற்போம் ஈராக்அறிவிப்பு
அமெரிக்கா ஈரானுக்கிடையிலான பிரச்சினையில் எப்போதும் தாம் ஈரான் பக்கமே நிற்போம் என ஈராக் தெரிவித்துள்ளது.
ஈரானை எதிர்க்கும் வகையில் மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்கா ஆயுதங்களை குவித்து வருகின்றது. அமெரிக்கா சவுதி அரேபியாவுக்கு படைகளை...
பிரித்தானியாவில் பிறக்சிற் குழு வெற்றி – ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு மக்கள் வழங்கிய தண்டனை
கடந்த வாரம் பிரித்தானியாவில் இடம்பெற்ற ஐரோப்பிய ஒன்றியத்திற்கான தேர்தலில் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்ற கொள்கையுடன் புதிதாக நைஞல் பெராச் தலைமையில் உருவாக்கப்பட்ட பிரக்கிச் குழு பெரும் வெற்றியீட்டியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்திற்கு...
அமெரிக்கா போர் தொடுத்தால் எதிர்கொள்ள தயார் – ஈரான்
அமெரிக்கா தம்மீது எவ்வகையான போரை தொடுத்தாலும் அதனை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் முகமது ஜாவத் ஜரிஃப் தெரிவித்துள்ளார்.
பக்தாத்தில் வெளியுறவுத் துறை அமைச்சருடன் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,...
பிரான்ஸ் ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு ஈராக்கில் மரணதண்டனை.
சிரியாவில் அப்பாவி பொதுமக்களை ஈவிரக்கமின்றி கொன்று குவித்த ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் இணைந்திருந்த பிரான்ஸ் நாட்டினர் 3 பேருக்கு ஈராக் நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்தது.
சிரியாவின் சில பகுதிகளை கைப்பற்றி அப்பாவி...
அந்தமான், பெருவில் வரிசையாக பலத்த நிலநடுக்கம்
தென் அமெரிக்க நாடான பெருவில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று காலை மேற்கு வங்கத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இன்று காலை அந்தமான் நிக்கோபார் தீவுகளில் ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவாகிய நிலநடுக்கம், மேற்கு...










