பிலிப்பைன்ஸில் நடைபெற்ற குண்டு வெடிப்புகளில் 14பேர் பலி 75பேர் காயம்

பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெற்ற இருவேறு குண்டு வெடிப்பு சம்பவத்தில் 14பேர் பலியாகினர், 75பேர் காயமடைந்தனர். முதல் வெடிகுண்டு இன்று நண்பகல் ஜோலோ தீவில் உள்ள பிளசா நகரில் மளிகைக்கடை முன் வெடித்தது. அந்த நேரம்...

வடகொரிய அதிபர் கிம் கோமா நிலையில்

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கோமா நிலைக்கு சென்றிருப்பதாகவும், அதனாலேயே அவரின் அதிகாரப் பொறுப்புகள் அனைத்தும் அவரின் சகோதரியான கிம் யோ ஜாங்கிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கிம் டே ஜங்கின் உதவியாளரான சாங்...

சீனாவின் புதிய செயற்கைக் கோள் விண் நோக்கி சென்றது

சீனாவின் புதிய ‘ஒப்டிக்கல் ரிமோட் சென்சிங்’ என்ற செயற்கைக் கோள் நேற்று (23) வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. சீனாவின் வடமேற்குப் பகுதியில் உள்ள ஜியுவான் செயற்கைக் கோள் ஏவுதளத்திலிருந்து உள்ளுர் நேரப்படி காலை 10.27இற்கு...

கோமா நிலையிலுள்ள ரஸ்ய எதிர்க்கட்சித் தலைவரை ஜேர்மனி கொண்டு செல்ல ரஸ்ய அதிபர் அனுமதி

ரஸ்யாவின் எதிர்க்கட்சித் தலைவரான அலெக்ஸி நவல்னி விஷம் கலந்த தேநீரை அருந்தியதால், கோமா நிலைக்கு சென்றிருந்தார். இவரை மேலதிக சிகிச்சைக்காக ஜேர்மனி கொண்டு செல்வதற்கு ரஸ்ய அதிபர் புட்டின் அனுமதி வழங்கியுள்ளார். நேற்று முன்தினம்...

வடகொரிய அதிபர் ஆட்சி அதிகாரத்தை தங்கையிடம் ஒப்படைக்க முடிவு

வடகொரிய அதிபரான கிம் ஜாங்க் உன் (வயது 36)  தனது சகோதரி கிம் யோ ஜாங்க். (31 வயது) இடம் தனது முக்கிய பொறுப்புக்களை வழங்க முடிவு செய்துள்ளதாகவும், இதற்கான புதிய கொள்கையை அறிவித்து...

அதிபர் புட்டினை எதிர்த்த எதிர்க்கட்சித் தலைவருக்கு விஷம் கொடுக்கப்பட்டது

ரஸ்ய அதிபர் விளாடிமிர் புட்டினை கடுமையாக எதிர்த்து வந்த எதிர்க்கட்சித் தலைவரான அடிலக்ஸி நவல்னிக்கு விஷம் கொடுக்கப்பட்டதால், தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார். அவரின் செய்தித் தொடர்பாளர் வழங்கிய தகவலில், அவர்...

ஆயிரம் ஆண்டுகள் நிலைத்திருக்குமாறு கட்டப்படவுள்ள அயோத்தி ராமர்கோவில்

அயோத்தியில் அமையவுள்ள ராமர் கோயில் கட்டுவதற்கு கற்கள் மட்டுமே பயன்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 1,000ஆண்டுகளுக்கு மேலாக நிலைத்திருக்க வேண்டியே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அறக்கட்டளையினர் அறிவித்துள்ளனர். கடந்த 5ஆம் திகதி ராமர் கோயில் கட்டுவதற்கான அடிக்கல்லை...

கலிபோர்னியாவில் பரவும் காட்டுத் தீயினால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றபட்டனர்

அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் பரவி வரும் காட்டுத் தீயினால் ஆயிரக் கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். கலிபோர்னியா மாகாணத்தின் வடக்குப் பகுதியில் ஏற்பட்டுள்ள இந்த காட்டுத் தீ பெருமளவு சேதத்தை ஏற்படுத்தி...

அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹரிஸ், துணை அதிபர் வேட்பாளராக உத்தியோகபூர்வமாக அறிவிப்பு

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் துணை அதிபர் வேட்பாளராக இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவரும், ஆபிரிக்க அமெரிக்கருமான கமலா ஹரிஸ் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பை அவர் முறைப்படி ஏற்றுக் கொண்டார்....

லிபியா அருகில் கடலில் படகு விபத்து 45பேர் உயிரிழப்பு

லிபியா அருகே நடுக்கடலில் படகு விபத்திற்குள்ளானதில் 45பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்துக் குறித்து இடம்பெயர்விற்கான சர்வதேச அமைப்பு (ஐ.ஓ.எம்) மன்றும் ஐ.நா. அகதிகள் நிறுவனம்(யு.என்.எச்.சி.ஆர்) வெளியிட்ட அறிக்கையில், கடந்த 18ஆம் திகதி திங்கட்கிழமை...