மனித உரிமை ஆர்வலர்களைக் குறி வைக்கும் என்ஐஏ – சர்வதேச அமைப்புகள் கண்டனம்
ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் சமூகக் குழுக்களை குறிவைத்து தேசியப் புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) நடத்திய சோதனையைப் பல சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கண்டித்துள்ளன.
கடந்த சில...
சட்டவிரோத குடியேறிகளை தடுக்கும் நடவடிக்கையில் மலேசியா
மலேசியாவின் மூன்று கிழக்கு கடலோர மாநிலங்கள் வழியாக சட்டவிரோத குடியேறிகள் நுழைவதை தடுக்கும் விதமாக அப்பகுதிகளில் கண்காணிப்பு நடவடிக்கைகளை கடலோர காவல்துறை தீவிரப்படுத்தியுள்ளது.
கடல் பகுதிகளில் கண்காணிப்புகள் தீவிரமடைந்துள்ள நிலையில், குடியேறிகளை கடத்தி வர...
ரோஹிங்கியா அகதிகளை கடத்திய விவகாரம்: 4 பேர் கைது
மியான்மரைச் சேர்ந்த ரோஹிங்கியா முஸ்லீம் அகதிகளை இந்தோனேசியாவின் ஏசெஹ் பகுதிக்கு சட்டவிரோதமாக கடத்திய விவகாரத்தில் ஏசெஹ் பிராந்திய காவல்துறையினரால் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் கைது செய்யப்பட்ட 4 பேரில் 2 பேர் இந்தோனேசியர்கள் என்றும் 2 பேர் ரோஹிங்கியாக்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கு எதிரான ஆதாரமாக இவர்கள் வசமிருந்த ஜி.பி.எஸ். கருவிகள், அலைப்பேசிகள் மற்றும் ஒரு படகினை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்தோனேசியா குடிவரவுச் சட்டத்தின் கீழ் இவர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ள நிலையில், ஆட்கடத்தல் குற்றம் நிரூபிக்கப்பட்டால் இவர்களுக்கு 5 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும். அத்துடன் இவர்களுக்கு 500 மில்லியன்...
தமிழ்நாட்டை விட குறைவான மக்கள் தொகை கொண்ட நாடு- ‘மக்கள் தொகை பெருக்கம்’ பற்றி நினைப்பது என்ன?
ஆஸ்திரேலியாவுக்கு மேலும் அதிகமான மக்கள் தேவையில்லை என 72 சதவீதமான பேர் கூறியுள்ளதாக தேசிய கருத்துக்கணிப்பின் முடிவு ஒன்று குறிப்பிட்டுள்ளது. அதில் 50 சதவதீம் பேர் வெளிநாட்டினர் குடிவரவை குறைக்க வேண்டும் எனத்...
‘பயங்கரவாதத்தால் யாருக்கும் பயனில்லை’ – பிரதமர் மோடி
‘பயங்கரவாதம் மற்றும் வன்முறையால் யாருக்கும் பலனில்லை’ என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
சர்தார் வல்லபாய் பட்டேலின் 145ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு குஜராத் மாநிலம் கெவாடியாவில் நடைபெற்ற தேசிய ஒற்றுமை தின அணிவகுப்பு...
ஆஸ்திரேலியா- சுமார் 20 லட்சம் தற்காலிக விசாவாசிகள்!
ஆஸ்திரேலியாவில் கொரோனா பெருந்தொற்று கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வரும் நிலையில், ஆயிரக்கணக்கான தற்காலிக விசாவாசிகள் தொடர்ந்து உதவிகள் தேவைப் படுவோர்களாக உள்ளனர் என ஆஸ்திரேலிய செஞ்சிலுவை சங்கத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பெருந்தொற்று சூழலின் தொடக்க...
துருக்கி, கிரீஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – பலர் உயிரிழப்பு
துருக்கியின் ஈஜியான் கடலோர பகுதியிலும், கிரீஸின் சேமோஸ் தீவிலும் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் பல வீடுகள் சேதம் அடைந்துள்ளதோடு உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
துருக்கியின் இஸ்மிர் மாகாணத்தை மையமாகக் கொண்ட இந்த நிலநடுக்கம்,...
அடுத்த 3 ஆண்டுகளில் குடியேற்ற வாசிகளை நாட்டுக்குள் அனுமதிக்க திட்டம்- கனடா அறிவிப்பு
சுமார் 12 இலட்சத்துக்கும் அதிகமான குடியேற்ற வாசிகளை, அடுத்து வரும் 3 ஆண்டுகளில் நாட்டுக்குள் அனுமதிக்க கனடா திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு குறித்து கருத்து தெரிவித்த கனேடிய மத்திய குடியேற்ற அமைச்சர் மார்கோ...
அகதிகள் போராட்டத்தில் போராட்டக்காரரை தாக்கிய ஆஸ்திரேலிய அதிகாரி
ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் அகதிகள் சிறைவைக்கப்பட்டிருக்கும் ஹோட்டலுக்கு வெளியே அகதிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடந்த நிலையில், ஆஸ்திரேலிய காவல் அதிகாரி ஒருவர் போராட்டக்காரரை தாக்கும் காட்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரிய சுமார் நூற்றுக்கணக்கான அகதிகள் தடுப்பிற்கான...
சவுதி அரேபியா வெளியிட்ட புதிய ரியால் – இந்தியா கடும் கண்டம்
ஜி20 நாடுகளின் உச்சி மாநாட்டுக்கு இந்த ஆண்டு தலைமை தாங்கும் சவுதி அரேபியா, அந்நிகழ்வையொட்டி வெளியிட்ட விளம்பரம் மற்றும் புதிய சவுதி ரியாலில் காஷ்மீர் இல்லாத இந்திய வரைபடம் இடம்பெற்றிருப்பதற்கு, இந்தியா தனது...










