காணாமல் போன அகதி: ஆஸ்திரேலியாவிடம் கேள்வி எழுப்பும் அகதிகள் நல ஆர்வலர்கள்

கடந்த வாரத்தில், ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் குடிவரவு இடைத்தங்கல் தடுப்பு முகாமிலிருந்து காணாமல் போன ஈரானிய அகதி பர்ஹத் ரஹ்மதி எங்கே என ஆஸ்திரேலிய எல்லைப்படையிடம் அகதிகள் நல வழக்கறிஞர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். உடற்பயிற்சி கூடத்திலிருந்து...

அமெரிக்காவில் அதிகளவான வாக்குப் பதிவு

அமெரிக்காவில் இதுவரை இல்லாத அளவிற்கு வரலாறு காணாத அளவில் வாக்குகள் பதிவாகியுள்ளன. அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகின்றது. வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பு இதுவரை இல்லாத அளவிற்கு 10கோடிப் பேர் வாக்களித்துள்ளனர்....

தென் கொரியாவில் தஞ்சம் கோரியவர்களின் பட்டியலில் இந்தியர்கள்

இந்தாண்டு தென் கொரியாவில் 6000 வெளிநாட்டினர் தஞ்சம் கோரியிருந்த நிலையில், 164 வெளிநாட்டினரின் தஞ்சக்கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது. தஞ்சக்கோரிக்கை ஏற்கப்பட்டவர்களில் முதன்மையான இடத்தில் ரஷ்யர்கள் உள்ளனர். இதற்கு அடுத்த இடங்களில் எகிப்து, கசக்கஸ்தான், மலேசியா, மற்றும்...

அமெரிக்க அதிபர் தேர்தல் – இன்று நேரடி வாக்குப்பதிவு

உலகின் மிக வலிமையான ஜனநாயக நாடான அமெரிக்காவில் இன்று தேர்தல் நடைபெறுகின்றது. புளோரிடா, பென்சில்வேனியா, அரிசோனா, விஸ்கான்சின் ஆகியவற்றில் ஜோ பிடனுக்கே அமோக ஆதரவு இருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்க தேர்தல் நான்கு ஆண்டுகளுக்கு...

கேலிச்சித்திரங்களை முன்வைத்து அரங்கேறும் வன்முறைகளை ஏற்றுக் கொள்ள முடியாது – பிரான்ஸ் அதிபர் இமானுவேல்

“முகமது நபி குறித்த கேலிச் சித்திர விவகாரத்தை முன்வைத்து பிரான்ஸில் நடைபெறும் வன்முறைகளை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது” என்று பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார். பிரான்ஸில் இருந்து வெளியாகும் ‘சார்லி ஹெப்டோ’...

தமிழகத்தில் இலங்கையைச் சேர்ந்த போதைப் பொருள் கடத்தல் கும்பல்: விசாரணையில் கியூ பிரிவு பொலிசார்

போதைப் பொருள் கடத்தல் கும்பல் தமிழகத்தில் பதுங்கி இருப்பதாக                     கிடைத்த தகவலையடுத்து, இலங்கைக்கு சுற்றுலா சென்று வந்தவர்கள் மீது இந்தியப் பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இலங்கையில் நடைபெறும் கொலை மற்றும் போதைப்...

“நான் கைது செய்யப்பட்டது உலகம் முழுவதும் தலைப்புச் செய்தியாக வலம் வந்தது’ – காஷ்மீர் பத்திரிகையாளரின் கதை

அரசியல் அமைப்பு சட்ட பிரிவு 370-ஐ நீக்கிய ஒன்பதாம் நாள் நான் கைது செய்யப்பட்டேன் என தனது கைது தொடர்பான அனுபவத்தை விபரித்துள்ளார் ஜம்மு காஷ்மீர் பத்திரிகையாளர் இர்ஃபான் மாலிக்கா. “நான் பிடித்து வைக்கப்பட்டிருந்தது...

இம்ரான் கானுக்கு இந்தியா கடும் எச்சரிக்கை

கில்கிட்-பால்டிஸ்தான் பிராந்தியத்துக்கு தற்காலிக சிறப்பு மாகாண அந்தஸ்து வழங்கப்படுவதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவித்துள்ளதையடுத்து இந்தியா தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது. கில்கிட்-பால்டிஸ்தான் பிராந்தியத்தின் 73ஆவது சுதந்திர தின நிகழ்வில் பாகிஸ்தான் பிரதமர்...

 ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் தளபதி சுட்டுக்கொலை – மகிழ்ச்சியில் படைத்தரப்பு

காஷ்மீர் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் தளபதி சைஃபுல்லா சுட்டுக்கொலை கொல்லப்பட்டதாக காவல்துறை அறிவித்துள்ளது. இந்த சம்பவம் “காவல்துறைக்கும், பாதுகாப்பு படையினருக்கும் மிகப்பெரிய வெற்றி” என்றும் காஷ்மீர் ஐஜி விஜய் குமார் தெரிவித்துள்ளதாக கிரேட்டர் காஷ்மீர் இணையதளத்தில் செய்தி...

பட்டியல் சாதியைச் சேர்ந்தவர் உயிருடன் எரித்துக் கொலை

இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில் பட்டியல் சாதியைச் சேர்ந்தவர் ஆதிக்கச் சாதியினரால் அடித்து உயிருடன் எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். மாநிலத்தின் அமெத்தி தொகுதியின் பதோயா கிராமத் தலைவர் சோட்கா தேவியின் கணவர் அர்ஜுன் கோரி உயிருடன் தீ...