இந்தியாவில் ஒரே நாளில் 3,847 பேர் கொரோனாவுக்குப் பலி

இந்தியாவில் கொரோனா வைரஸால் கடந்த 24 மணி நேரத்தில் 2,11,298 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஒரே நாளில் 3,847 வைரஸ் உயிரிழப்பு பதிவாகியுள்ளது. இதன் மூலம் இந்தியாவில்  கொரோனா வைரஸ் பாதிப்பு...

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் பயணிகள் ரயில் நிலைய பணிமனை ஒன்றில் துப்பாக்கிதாரி ஒருவர் எட்டுபேரை சுட்டுக் கொன்றுள்ளார். உள்ளூர் நேரப்படி காலை 6.45 மணிக்கு இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவம், சான் ஜோன்ஸில் உள்ள சாண்டா...

இந்தோனேசியா- அவுஸ்திரேலியா இடையிலான கடல் பகுதியில் ரோந்து நடவடிக்கை

இந்தோனேசிய- அவுஸ்திரேலிய கடல் எல்லையில் ஐந்தாவது ஒருங்கிணைந்த ரோந்து நடவடிக்கையை அவுஸ்திரேலிய எல்லைப்படை, இந்தோனேசிய கடலோர காவல்படை, கடல்சார் மற்றும் மீன்வளக் கண்காணிப்புக்கான இயக்குநரக ஜெனரல், அவுஸ்திரேலிய மீன்வள மேலாண்மை ஆணைக்குழு இணைந்து...

“மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும்”: தமிழக முதல்வர் மத்திய அரசிடம் கோரிக்கை

மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாடாளுமன்ற நடைமுறைகளைப் புறக்கணித்து அவசரம் அவசரமாகக் கொண்டு வந்த “விலை...

இன்று கருப்பு தினம் அனுசரிப்பு: டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம்

இந்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த ஆண்டு பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தை தொடங்கி இன்றுடன் ஆறு மாதங்கள் ஆகின்றன. அதே சமயத்தில், இந்தியாவின் பிரதமராக பதவியேற்று...

தூதரகத்தை மீண்டும் திறப்பதன் மூலம் பாலஸ்தீனியர்களுடனான உறவை சரிசெய்யலாம் – அமெரிக்கா

ஜெருசலேமில் தூதரகத்தை மீண்டும் திறப்பதன் மூலம் பாலஸ்தீனியர்களுடனான உறவை சரிசெய்வதாக அமெரிக்கா உறுதியளித்துள்ளது. மேலும் மோதலால் பாதிக்கப்பட்ட காஸா பகுதியை மீண்டும் கட்டியெழுப்ப உதவுவதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் பாலஸ்தீனிய தலைவர்களை சந்தித்த...

திருப்பூர்: ஈழ அகதிகள் முகாமில் 69 பேருக்கு கொரோனா

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து சுகாதாரப்பணிகள் மாநிலம் முழுவதும் தீவிரபடுத்தப்பட்டு உள்ளது. அதன் ஓரு பகுதியாக இன்று முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இந்த...

மியான்மரில் இராணுவ ஆட்சி: இந்தியாவில் தஞ்சமடைந்த ஆயிரக்கணக்கான மியான்மரிகள்

மியான்மரில் இராணுவம் ஆட்சியை கைப்பற்றியது முதல் அந்நாட்டிலிருந்து சுமார் 5,600 மியான்மரிகள் வெளியேறி இந்தியாவின் மிசோரம் மாநிலத்தில் தஞ்சமடைந்திருக்கின்றனர். இதில் தேசிய ஜனநாயக லீக் கட்சியின் 18 நாடாளுமன்ற உறுப்பினர்களும் உள்ளடங்கியுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை...

இஸ்ரேலின் தாக்குதலுக்கு எதிராக போராடிய பாலஸ்தீனர்கள் கைது

இஸ்ரேலியப் படையினர் பாலஸ்தீனத்தின் மீது தாக்குதலில் ஈடுபட்ட போது, பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்ரேலியப் பகுதியில் வசிக்கும் பாலஸ்தீனர்களை கைது செய்யவுள்ளதாக இஸ்ரேலிய அரசு அறிவித்துள்ளது. மேலும் கடந்த மே 9ம் திகதி...

 கொரோனில் மருந்தை விநியோகிக்க ஹரியானா அரசு முடிவு

சாமியார் பாபா ராம்தேவின் 'பதஞ்சலி ஆயுர்வேத்' நிறுவனம் தயாரித்த 'கொரோனில்' மருந்து ஹரியானா மாநிலத்தில் உள்ள கோவிட்-19 தொற்றாளர்களுக்கு வழங்கப்படும் என்று அந்த மாநிலத்தின் சுகாதார அமைச்சர் அனில் விஜ் தெரிவித்துள்ளார். இந்த மருந்தை...