அவுஸ்திரேலியா: தமிழ் அகதி குடும்பம் முன்பு வாழ்ந்த Biloela பகுதியில் வாழ அனுமதிக்குமாறு வலியுறுத்தல்
அவுஸ்திரேலியாவில் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில், நாடு கடத்தலுக்கெதிராக நீண்ட சட்டப் போராட்டத்தை மேற்கொண்டு வந்த பிரியா-நடேஸ் குடும்பத்தினர் விரைவில் Biloela பகுதியில் வாழ்வதற்கு அனுப்பி வைக்கப்படுவர் என தெரிவிக்கப்படுகிறது.
...
ஈரான் இராணுவ உயரதிகாரி சுட்டுக் கொலை
ஈரானில் அதிகாரம் மிக்க ஈரான் புரட்சிகர பாதுகாப்புப் படையை சேர்ந்த கர்னல் நிலையிலான அதிகாரி ஒருவர் தெஹ்ரானில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
சயாத் கொதாய் என்ற அந்த அதிகாரியை மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு துப்பாக்கிதாரிகள்...
சீனர் – தமிழர் பண்பாட்டில் தேநீர் | முனைவர் கு.சிதம்பரம்
முனைவர் கு.சிதம்பரம்,
உதவிப் பேராசிரியர், அயல்நாட்டுத் தமிழர் புலம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.
சீனர் - தமிழர் பண்பாட்டில் தேநீர்
தேநீர் இன்று உலக மக்களின் வாழ்க்கையிலும், பண்பாட்டிலும் செம்புலப்பெயல் நீர்போல இரண்டறக் கலந்துவிட்டது. பண்டையக்காலம் தொட்டே...
Diego Garcia தீவில் தடுத்து வைக்கப் பட்டுள்ள இலங்கை அகதிகள் உண்ணாவிரதப் போராட்டம்
இலங்கை அகதிகள் உண்ணாவிரதப் போராட்டம்
பிரிட்டனிற்கு சொந்தமான (Diego Garcia) தீவில் உள்ள இராணுவதளத்தில் கடந்த ஏழு மாதங்களாக தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழ் அகதிகள் தங்கள் நிலைமையை வெளிப்படுத்துவதற்காக உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
டியோகோ கார்சியா...
அவுஸ்திரேலிய தேர்தலில் தொழிற்கட்சி வெற்றி: மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ள அகதிகள்
அவுஸ்திரேலிய தேர்தலில் தொழிற்கட்சி வெற்றி
“இன்று இரவு எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் வரவிருக்கும் (அவுஸ்திரேலிய) பிரதமரான அந்தோணி அல்பனீஸிடம் பேசினேன். அவரது தேர்தல் வெற்றிக்கு எனது வாழ்த்துகளை கூறினேன்,” என தாராளவாத தேசிய கூட்டணியைச் சேர்ந்த அவுஸ்திரேலிய பிரதமர்...
மேற்குலக நாடுகளின் வர்த்தகங்களை கைப்பற்ற இந்தியா முயற்சி
உக்ரைன் போரை தொடர்ந்து ரஸ்யாவில் இருந்து மேற்குலக நாடுகளின் முதலீட்டாளர்கள் வெளியேறிவரும் நிலையில், அந்த இடங்களை கைப்பற்றுவதற்கு இந்தியாவின் நிறுவனங்கள் போட்டியிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
எக்சோன், செல் போன்ற எரிபொருள் ஆகழ்வு நிறுவனங்களின் எரிபொருள்...
இலங்கையில் பொருளாதார நெருக்கடி- முதன்முறையாக படகு வழியாக அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைந்துள்ள இலங்கையர்கள்
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், இலங்கையில் இருந்து வெளியேறிய படகு ஒன்று அவுஸ்திரேலியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றதாக இடைமறிக்கப் பட்டுள்ளது என அவுஸ்திரேலிய எல்லைப் படை தெரிவித்துள்ளது.
இது குறித்து அறிக்கை...
ஏழு நாட்களாக கடலில் காத்திருந்த 471 குடியேறிகள் இத்தாலியில் தரையிறங்க அனுமதி
லிபியாவிலிருந்து மத்திய தரைக்கடல் வழியாக ஐரோப்பியாவை அடையும் முயற்சியில் ஈடுபட்டு கடலில் ஆபத்த நிலையில் நூற்றுக்கணக்கான குடியேறிகள் சிக்கியிருந்திருக்கின்றனர்.
இவ்வாறு சிக்கியிருந்த 471 குடியேறிகளை தனது கப்பல் மூலம் எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு...
ஐரோப்பாவுக்கு செல்லும் முயற்சி தோல்வி: லிபியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்ட குடியேறிகள்
ஐரோப்பாவுக்கு செல்லும் முயற்சி தோல்வி
லிபியாவிலிருந்து மத்திய தரைக்கடல் வழியாக ஐரோப்பாவுக்கு செல்ல முயன்ற சுமார் 1000 ஆவணங்களற்ற குடியேறிகள் மீண்டும் லிபியாவுக்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
@24Tamil News
மே 8...
இறுதி போர் பொறுப்புக்கூறலை நெருக்கடி உதவி நிபந்தனையாக உலகம் பிரயோகிக்கவேண்டும்; நினைவேந்தலில் தவிசாளர் நிரோஷ்
நாட்டில் பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கு சர்வதேசத்தின் ஒத்துழைப்பு நிபந்தனைகளுள் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட மிலேச்சத்தனமான மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்புக்கூறல் முக்கியத்துவமுடையதாக அமையவேண்டும் என பாதிக்கப்பட்ட இனத்தில் இருந்து தாம் கோரிக்கை விடுப்பதாக...










