கோத்தாவின் வரவும் – தோல்வியில் முடிந்த ஊடறுப்பு தாக்குதலும் | போரியல் ஆய்வாளர் அரூஸ் | ILC |...

கோத்தாவின் வரவும் - தோல்வியில் முடிந்த ஊடறுப்பு தாக்குதலும் | போரியல் ஆய்வாளர் அரூஸ் ரஷ்யா எதிர்பார்த்த ஊடறுப்பு தாக்குதலை பிரித்தானியாவினால் பயிற்றுவிக்கப்பட்ட படையணியை கொண்டு உக்ரைன் மேற்கொண்ட போதும் அது தோல்வியில் முடிந்துள்ளது....

புலம்பெயா் நிதியம்யாருக்கு பலனளிக்கும்? | பேராசிரியா் கோபலப்பிள்ளை அமிா்தலிங்கம் | நோ்காணல் | இலக்கு

 ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இடைக்கால வரவு செலவுத் திட்டம் ஒன்று முன்வைக்கப்பட்டிருக்கின்றது. நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டு மக்கள் பெரும் சுமைகளை சுமக்க வேண்டியுள்ள ஒரு தருணத்தில் இந்த வரவு செலவுத்...

இலங்கை தொடர்பான 51வது ஐ நா அமர்வு எவ்வாறு அமையப்போகிறது? | அரசியல் ஆய்வாளர் திருச்செல்வம் | இலக்கு

இன்றைய நிகழ்ச்சியில் சமகால அரசியல் நிலை தொடர்பாக அலசும் ஒரு களமாக அமைகின்றது. தற்போதை அரசியல் நிலை பற்றிய பல முக்கிய விடையங்களை அலசும் களமாக இது அமைகின்றது 

மீண்டும் ஐ.நா கூட்டத் தொடர்- எதுவுமற்ற நிலையில் தமிழர் தரப்பு | போரியல் ஆய்வாளர் அரூஸ் | ILC

மீண்டும் ஐ.நா கூட்டத் தொடர்- எதுவுமற்ற நிலையில் தமிழர் தரப்பு ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரில் மோதுவதற்கு வல்லாதிக்க சக்திகள் தயாராகி வரும் நிலையில் வழமை போல கட்சிகளுக்கு ஒவ்வொரு அறிக்கைகளுடன் தமிழர்...

வண பிதா பிரான்ஸிஸ் ஜோசெப்புக்கு என்ன நடந்தது என்பதில் கூட அக்கறை காட்டாத கா்தினால் மல்கம் ! |...

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சர்வதேச தினம் ஓகஸ்ட் 30 ஆம் திகதி அனுஸ்டிக்கப்படவுள்ள நிலையில், இலங்கையிலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் நடத்தும் போராட்டம் இரண்டாயிரம் நாட்களைத் தாண்டிச்சென்றிருக்கின்றது. இந்தப் பின்னணியில் பாதிக்கப்பட்ட ஒருவா்...

அனைத்துக்கட்சி அரசாங்கம், தேசிய அரசாங்கம், இழுபறி தொடர்கிறது! | அரசியல் ஆய்வாளர் திருச்செல்வம்

இன்றைய நிகழ்ச்சியில் சமகால அரசியல் நிலை தொடர்பாக அலசும் ஒரு களமாக அமைகின்றது. தற்போதை அரசியல் நிலை பற்றிய பல முக்கிய விடையங்களை அலசும் களமாக இது அமைகின்றது 

ரணிலுக்கான வியூகம் ஐ .நாவில் தீட்டப்படுகின்றதா? | போரியல் ஆய்வாளர் அரூஸ் | ILC | இலக்கு

ரணிலுக்கான வியூகம் ஐ .நாவில் தீட்டப்படுகின்றதா? போராட்டக்காரர்கள் மீது இலங்கை அரசு மேற்கொண்ட வன்முறைகளை உள்ளடக்கியதாக வெளிவரப்போகும் ஐ .நா தீர்மானத்தை ரணிலுக்கு எதிரான ஆயுதமாக அமெரிக்கா பயன்படுத்துவதை தடுப்பதற்கு இலங்கை அரசு தீவிரமாக...

நமது உயிரிலும் மேலானபோராட்டம் இது…. நாங்கள் ஓயப்போவதில்லை! | கலாரஞ்சனி பிரத்தியேக செவ்வி | இலக்கு

காகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் நீதி கோரி வீதியில் இறங்கி போராட்டங்களை ஆரம்பித்து இரண்டாயரம் நாட்கள் கடந்துவிட்டது. அவர்கள் கடந்துவந்த பாதையில் எதிர்கொண்ட துன்பங்கள், போராட்டத்தின் அடுத்த கட்டம் என்ன என்பன போன்ற கேள்விகளுடன்...

சீனாவின் கடற்படை கப்பலை இலங்கை ஏன் தடுக்கவில்லை? | போரியல் ஆய்வாளர் அரூஸ் | ILC | இலக்கு

சீனாவின் கடற்படை கப்பலை இலங்கை ஏன் தடுக்கவில்லை? சீனாவின் துணையின்றி அனைத்துலக நாணய நிதியத்தின் நிதியை பெறுவது மட்டுமல்லாது இலங்கை அரசு அதன் இயல்பு நிலையையும் மீட்ட முடியாது. அதனை இலங்கை அறியும். எனவே...

ஜெனிவாவில் பிணையெடுக்க தயாராகிவிட்டார்கள்! | அரசியல் ஆய்வாளர் திருச்செல்வம் | இலக்கு

இன்றைய நிகழ்ச்சியில் சமகால அரசியல் நிலை தொடர்பாக அலசும் ஒரு களமாக அமைகின்றது. தற்போதை அரசியல் நிலை பற்றிய பல முக்கிய விடையங்களை அலசும் களமாக இது அமைகின்றது