காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள்

இறுதிப்போரில் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டு காணாமலாக்கப்பட்ட உறவுகள் கண்ணீர் கதைகள். தொடர் கட்டுரைகளாக வெளியாகின்றது

இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டவர்களின் நிலை

விசாரணைக்காக இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்ட கணவனைத் தேடியலையும் மனைவி – பாலநாதன் சதீஸ்

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தின் பின்னர் பலர் விசாரணை என்னும் பெயரில்  கைது செய்யப்பட்டும், கடத்தப்பட்டும், நேரடியாக இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்ட நிலையிலும் காணாமலாக்கப்பட்டுள்ளனர். யுத்தம் முடிவடைந்து  இன்று பன்னிரண்டு வருடங்களைக் கடந்த போதும்,...

“என்ர பிள்ளை எனக்கு கிடைத்து விடுவான்” போராடும் தாய்

"என்ர பிள்ளை எனக்கு கிடைத்து விடுவான்" என்ற நம்பிக்கையில் போராடும் தாய் - பாலநாதன் சதீஸ் வெளியில் சென்ற, நமக்குப் பிரியமானவர்கள்  சரியான நேரத்தில் வீடு திரும்பா விட்டால், நம் மனம் எவ்வளவு பதறிப்...
தவிக்கும் தாய்

காணாமல்போன மகளைத் தேடுவதா? அல்லது வீட்டில் இயலாத நிலையில் இருக்கும் கணவன் பிள்ளைகளைப் பார்ப்பதா? எனத் தவிக்கும் தாய்...

  பாலநாதன் சதீஸ் காணாமல் போன மகளை தேடும் தாய் இலங்கையில் உள்நாட்டுப்போர் முடிவடைந்து பல ஆண்டுகளாகி விட்டன. ஆனால் யுத்த காலத்தில் தமிழ் மக்கள் மனங்களில் ஏற்படுத்தப்பட்ட யுத்த  வடுக்கள் இன்னும்  ஆர்ப்பரித்துக் கொண்டுதான் இருகின்றது....
தமிழ் மக்களுக்கான நீதி

தமிழ் மக்களுக்கான நீதி காண்தல் தள்ளிப் போய் கொண்டிருக்கிறது

கனகரத்தினம் சுகாஷ் தமிழ் மக்களுக்கான நீதி தள்ளிப் போய் கொண்டிருக்கிறது தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகரும், பிரபல சட்டத்தரணியுமான கனகரத்தினம் சுகாஷ் கேள்வி : ஜ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் மார்ச் மாதம்...
மகன் திரும்பி வந்துவிடுவான் என்ற நம்பிக்கையில்

மகன் திரும்பி வந்துவிடுவான் என்ற நம்பிக்கையில் காத்திருக்கும் தாய் – பாலநாதன் சதீஸ்

முல்லைத்தீவு  மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் நடாத்தப்பட்டு வரும் போராட்டக்களத்தில் தன் மகனுக்காக நீதி கேட்டு போராடுபவரே புதுக்குடியிருப்பு, கைவேலி பகுதியில் வசிக்கும் இராதாகிருஷ்ணன் மாரியாயி. 54 வயதான இராதாகிருஷ்ணன் மாரியாயி, இந்த  போராட்ட...

“என் மகன் என்னோடு இல்லாத இந்தத் தனிமையே எனக்குக் கனமானது”

“என் மகன் என்னோடு இல்லாத இந்தத் தனிமையே எனக்குக் கனமானது” மகனைத் தேடி அலையும் தாய் - பாலநாதன் சதீஸ் இலங்கையில் உள்நாட்டு யுத்தம் மௌனிக்கப்பட்டு, பன்னிரண்டு வருடங்களைக் கடந்த நிலையிலும், இலங்கை அரச...

12 வருடமாக இராணுவத்திடம் விசாரணைக்காக கையளித்த மகனை தேடியலையும் தாய்

12 வருடமாக இராணுவத்திடம் விசாரணைக்காக கையளித்த மகனை தேடியலையும் தாய் நேர்கண்டவர் : பாலநாதன் சதீஸ் இலங்கையில் தமிழினத்திற்கு எதிரான போர்  ஆரம்பித்த காலம் முதல் தமிழ் இளைஞர், யுவதிகள் காணாமல் ஆக்கப்படுவதும், கடத்திச்...
தாயின் உருக்கமான வேண்டுகோள்

“என்ரை பிள்ளையை மீட்டுத் தாங்கோ” தாயின் உருக்கமான வேண்டுகோள் – பாலநாதன் சதீஸ்

பாலநாதன் சதீஸ் என்ரை கடைசி காலத்திலாவது பிள்ளையோட இருக்க ஆசைப்படுறன். தாயின் உருக்கமான வேண்டுகோள்: உள்நாட்டுப் போர் உக்கிரமடைந்த போது பலர் காணாமலாக்கப்பட்டும், கடத்திச் செல்லப்பட்டும்  முகவரியில்லாதவர்களாக ஆக்கப்பட்டுள்ளார்கள். தம் உறவுகளைத் தொலைத்து விட்டு காணாமல்...
அரசியல் கைதிகள் விடுதலை

அரசியல் கைதிகள் விடுதலை: தமிழ் அரசியல் கட்சிகள் கண்டுகொள்ளாதது ஏன்? | நேர்காணல்கள்

அரசியல் கைதிகள் விடுதலை: நாங்கள் இன்று எங்கள் பிள்ளைகள், கணவர், உறவுகளைத் தேடி நிற்கின்றோம். இந்த அவலம் யாருக்கும் வந்துவிடக் கூடாது. அனைவரும் எமது போராட்டங்களுக்கு வலுச் சேருங்கள். சர்வதேசமும், அனைத்துலக நாடுகளும்...
முன்னாள் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம்: அரசாங்கத்தின் நோக்கும் போக்கும் – பி.மாணிக்கவாசகம்

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம்: வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எவ்வாறு காணாமல் போனார்கள் என்பதைக் கண்டறிய முற்பட வேண்டாம். அது குறித்து ஆராய வேண்டாம் என்று இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. காணாமல் ஆக்கப் பட்டோருக்கான சர்வதேச...