காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள்

இறுதிப்போரில் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டு காணாமலாக்கப்பட்ட உறவுகள் கண்ணீர் கதைகள். தொடர் கட்டுரைகளாக வெளியாகின்றது

மகனுக்கு அப்பா எங்கே என்று தெரியாத நிலை: அப்பா வந்திடுவார் என்ற ஆசையுடன் காத்திருக்கும் தாயும் மகனும்...

பாலநாதன் சதீஸ் பாலநாதன் சதீஸ் மகனுக்கு அப்பா எங்கே என்று தெரியாத நிலை: யுத்தம் நிறைவடைந்து பல வருடங்களைக் கடந்த நிலையிலும், காணாமல் போனோர் தொடர்பில் எதுவித முடிவுகளும் இதுவரை எட்டப்படவில்லை. காணாமலாக்கப் பட்டவர்கள் தொடர்பாக ...

நான் இறந்து போவதற்குள் என் பிள்ளைகளை விடுவிக்க வேண்டும்

நான் இறந்து போவதற்குள் என் பிள்ளைகளை விடுவிக்க வேண்டும் - ஒரு தாயின் காத்திருப்பு - பாலநாதன் சதீஸ் தன் பிள்ளைகளுக்காக உலக நாடுகளிடம் நீதி கேட்டு, பதின்மூன்று வருடங்கள் கடந்த நிலையில் நீதி...

எனது மூத்த மகன் காணாமல் போய்விட்டான், இரண்டாவது மகனை துடிக்கத் துடிக்க கொன்றார்கள்

எனது மூத்த மகன் காணாமல் போய்விட்டான், இரண்டாவது மகனை துடிக்கத் துடிக்க கொன்றார்கள் - பாலநாதன் சதீஸ் கண்ணீர் நிறைந்த கண்களுடன் மகனைத் தேடியலையும் ஓர் தாயின் பயணம்.... தன் பிள்ளைகளுக்காக வெளிநாடுகளிடம் நீதி கேட்டு,...