உலக வனவிலங்கு தினம்

உலக வனவிலங்கு தினம்: நாம் வாழும் பூமியில் உள்ள உயிரினங்களைப் பாதுகாக்க இன்றே அணிதிரள வேண்டும் |...

உயிரினங்களைப் பாதுகாக்க அணிதிரள வேண்டும் உலகில் உள்ள தாவரங்களையும், விலங்குகளையும் பாதுகாக்கும் நோக்கில் உலக காட்டு உயிரினம் தொடர்பான நாள் ஒவ்வொரு வருடமும் மார்ச் 3 ஆம் நாள் கொண்டாடப்படுகின்றது. இந்த நாள் தொடர்பான பரிந்துரையை...

அதி மிகையொலி (Hypersonic) ஏவுகணைகளின் முக்கியத்துவம் என்ன? | ஆர்திகன்

ஆர்திகன் அதி மிகையொலி ஏவுகணை: முக்கியத்துவம் என்ன? ஓலியைவிட பல மடங்கு வேகமாகச் செல்வதுடன், எதிரிகளின் ரடார்களின் திரையில் புலப்படாது, தனது இலக்குகளைத் தாக்கும் நவீன ஏவுகணைகளின் (Hypersonic) தயாரிப்பு மற்றும் மேம்பாடுகள் உக்ரைன் போரின்...
பசிலுடன் பேசுவதற்குத் தயாராகும் கூட்டமைப்பு1

பசிலுடன் பேசுவதற்குத் தயாராகும் கூட்டமைப்பு? – அகிலன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை ஒன்றை நடத்துவதற்குத் தயாராகின்றதா?  கூட்டமைப்புடன் தற்போதைய கட்டத்தில் பேச்சுவார்த்தை ஒன்றை நடத்த வேண்டிய அவசியம் அரசாங்கத்துக்கு ஏன் ஏற்பட்டது? இரகசியமாக முன்னெடுக்கப்பட்ட இந்தப் பேச்சுவார்த்தை முயற்சிகளின்...
புற்று நோயை உண்டாக்கும் எண்ணெய்

புற்று நோயை உண்டாக்கும் எண்ணெய்களும், விற்றமின்களும் | ஆர்த்திகன்

ஆர்த்திகன் புற்று நோயை உண்டாக்கும் எண்ணெய்களும் புற்றுநோய் என்பது உலகில் அதிக மரணத்தை ஏற்படுத்தும் நோய்களில் ஒன்றாக மாறிவருகின்றது. அந்த நோயை குணப்படுத்தும் பணிகளில் மருத்துவ உலகம் போராடி வருகையில், அதனை ஏற்படுத்தும் காரரணிகள் தொடர்பில்...
கொரோனா: வட மாகாண மருத்துவர்களின் அவசர அழைப்புக்கான இலக்கம்

தமிழர்கள் கோவிட் -19 தொடர்பாக வட மாகாணத்தில் மருத்துவர்களை நேரடியாக அழைக்கலாம்

கொரோனா: வட மாகாண மருத்துவர்களின் அவசர அழைப்புக்கான இலக்கம் கொரோனா தொடர்பான சுதேச வைத்திய ஆலோசனைகளையும் நோய் தொடர்பான சுதேச மருத்துவம் சார்பான விழிப்புணர்வுகளையும் பெற்றுக் கொள்ள- கொரோனா: வட மாகாண மருத்துவர்களின் அவசர...

மலேரியாவை முற்றாக ஒழிப்பதற்கு கைகொடுக்கும் முப்பரிமான மருந்து வடிவமைப்பு தொழில்நுட்பம் – ஆர்த்தீகன்

ஆகஸ்ட் 20 ஆம் நாள் உலக நுளம்புகள் தினம் என்பதால் இந்த பத்தியை நாம் இலக்கு வாசகர்களுக்கு தருகின்றோம். மலேரியா நோய் தற்போதும் மிகப்பெரும் சமூக மற்றும் மருத்துவ சவாலாக உள்ளது. இது பிளாஸ்மோடியம்...
இயற்கையை நாம் அழித்தால்

இயற்கையை நாம் அழித்தால், இயற்கை எம்மை அழித்துவிடும்-பாகம் 1– பொ.ஐங்கரநேசன்

பொ.ஐங்கரநேசன் இயற்கையை நாம் அழித்தால், இயற்கை எம்மை அழித்துவிடும்: தாவரவியல் ஆசிரியரும், முன்னாள் வடமாகாண வேளாண்மை, கால்நடை, நீர்ப்பாசனம், சூழல் அமைச்சரும், தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவருமான பொ.ஐங்கரநேசன் அவர்கள் உயிரோடைத் தமிழ்...

செயற்கையாக இனிப்பூட்டப்பட்ட குடிபானங்கள் பக்கவாதத்தை ஏற்படுத்துமா?-ஆர்த்தீகன்

குருதி உறைதல் அல்லது குருதிக்கலங்களில் அடைப்பு என்பது தற்போதைய உலகில் அதிக மரணங்களை ஏற்படுத்தும் நோய்களில் ஒன்று. குருதிக்குழாய்களுக்குள் உருவாகும் அசையும் அல்லது அசையாத சிறிய கட்டிகள் குருதி உறைவதை (Blood clots)...
சூழலுக்கு எதிராக மக்கள் வாழ முற்படும் போது

புலம்பெயர் தேசத்தில் உள்ள எமது உறவுகள் சூழல் சார்ந்த விடயங்களிலும் அக்கறை செலுத்த வேண்டும்: பாகம் 2 –...

தாவரவியல் ஆசிரியரும், முன்னாள் வடமாகாண வேளாண்மை, கால்நடை, நீர்ப்பாசனம், சூழல் அமைச்சரும், தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவருமான பொ.ஐங்கரநேசன் அவர்கள் உயிரோடைத் தமிழ் வானொலியின் எதிரொலி நிகழ்ச்சிக்கு வழங்கிய செவ்வியின் பாகம்...

காலநிலை மாற்றமும் கவனம் செலுத்தாத முன்னனி நாடுகளும் – ஆர்திகன்

காலநிலை மாற்றம் தொடர்பான COP27 எனப்படும் மாநாடு எதிர்வரும் மாதம் எகிப்தில் இடம்பெறவுள்ளது. கடந்த வருடம் பிரித்தானியாவின் கிளாஸ்கோ நகரில் இடம்பெற்ற மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களே காற்றில் பறக்கவிடப்பட்ட நிலையில் இந்த மாநாட்டில்...