மருந்துகளற்ற முறையில் புற்றுநோயை குணமாக்குதல் – விஞ்ஞான உலகின் புதிய கண்டுபிடிப்பு | ஆர்த்திகன்
ஆர்த்திகன்
விஞ்ஞான உலகின் புதிய கண்டுபிடிப்பு
மருந்துகளால் குணப்படுத்த முடியாத புற்றுநோய்களை புரத மூலக்கூறுகள் அழிப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது புதிய சிகிச்சைக்கான வழிகளை திறந்துள்ளது. எலிகள் மற்றும் மனிதர்களின் இழையங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் இந்த பரிசோதனை...
பெற்றோர் கனவு
பெற்றோர் கனவு - வேலம்புராசன் விதுஜா யாழ்.பல்கலைக்கழகம்
தெரு ஓரம் தனது நண்பிக்காகக் காத்திருந்த மாலாவிற்கு அங்கிருந்த வயது முதிர்ந்த தாய் தந்தையர் தமது அரை வயிற்று உணவிற்காகப் படும் துன்பத்தைக் காண்கையில் சில...
தகவல் திரட்டும் தொழில்நுட்பத்தின் உயர் இரகசியங்கள் | ஆர்த்தீகன்
ஆர்த்தீகன்
தகவல் திரட்டும் தொழில்நுட்பத்தின் உயர் இரகசியங்கள்
உளவு என்னும் மூன்று எழுத்தைப் பார்க்கும் போது, எமக்கு நினைவில் வருவது ஜேம்ஸ் பாண்ட் இன் திரைப்படங்கள் தான். பிரித்தானியாவின் வெளியகப் புலனாய்வுத் துறையான எம்.ஐ-6 இன்...
உலக வனவிலங்கு தினம்: நாம் வாழும் பூமியில் உள்ள உயிரினங்களைப் பாதுகாக்க இன்றே அணிதிரள வேண்டும் |...
உயிரினங்களைப் பாதுகாக்க அணிதிரள வேண்டும்
உலகில் உள்ள தாவரங்களையும், விலங்குகளையும் பாதுகாக்கும் நோக்கில் உலக காட்டு உயிரினம் தொடர்பான நாள் ஒவ்வொரு வருடமும் மார்ச் 3 ஆம் நாள் கொண்டாடப்படுகின்றது.
இந்த நாள் தொடர்பான பரிந்துரையை...
ஒமிக்ரான் – நல்லதும் கெட்டதும் – தமிழில்: ஜெயந்திரன்
தமிழில்: ஜெயந்திரன்
ஒமிக்ரான்: நல்லதும் கெட்டதும்: கோவிட் பெருந்தொற்றைப் பொறுத்தவரையில் ஒமிக்ரான் திரிபு (omicron) யாரும் எதிர்பார்க்காத ஒரு புதுவரவு ஆகும். கோவிட்-19 தொடர்பான கடந்தகால வரலாற்றை ஒப்புநோக்கும் போது, ஒமிக்ரான் திரிபின் காரணமாக...
புற்று நோயை உண்டாக்கும் எண்ணெய்களும், விற்றமின்களும் | ஆர்த்திகன்
ஆர்த்திகன்
புற்று நோயை உண்டாக்கும் எண்ணெய்களும்
புற்றுநோய் என்பது உலகில் அதிக மரணத்தை ஏற்படுத்தும் நோய்களில் ஒன்றாக மாறிவருகின்றது. அந்த நோயை குணப்படுத்தும் பணிகளில் மருத்துவ உலகம் போராடி வருகையில், அதனை ஏற்படுத்தும் காரரணிகள் தொடர்பில்...
மக்களின் வாழ்வில் தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வின் அவசியம்
தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வின் அவசியம்
குடும்ப உறவுகளையே மறந்து திரிந்த நம்மவர்களைக் குடும்பத்துடன் இணைத்து வைத்த பெருமை கொரோனா வைரஸ் இனையே சாரும்; என்றாலும் அதற்காக நாம் கொடுத்துக் கொண்டிருக்கின்ற ஈடு என்பது எல்லோரது...
இயற்கையை நாம் அழித்தால், இயற்கை எம்மை அழித்துவிடும்-பாகம் 1– பொ.ஐங்கரநேசன்
பொ.ஐங்கரநேசன்
இயற்கையை நாம் அழித்தால், இயற்கை எம்மை அழித்துவிடும்: தாவரவியல் ஆசிரியரும், முன்னாள் வடமாகாண வேளாண்மை, கால்நடை, நீர்ப்பாசனம், சூழல் அமைச்சரும், தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவருமான பொ.ஐங்கரநேசன் அவர்கள் உயிரோடைத் தமிழ்...
அதி மிகையொலி (Hypersonic) ஏவுகணைகளின் முக்கியத்துவம் என்ன? | ஆர்திகன்
ஆர்திகன்
அதி மிகையொலி ஏவுகணை: முக்கியத்துவம் என்ன?
ஓலியைவிட பல மடங்கு வேகமாகச் செல்வதுடன், எதிரிகளின் ரடார்களின் திரையில் புலப்படாது, தனது இலக்குகளைத் தாக்கும் நவீன ஏவுகணைகளின் (Hypersonic) தயாரிப்பு மற்றும் மேம்பாடுகள் உக்ரைன் போரின்...
செயற்கையாக இனிப்பூட்டப்பட்ட குடிபானங்கள் பக்கவாதத்தை ஏற்படுத்துமா?-ஆர்த்தீகன்
குருதி உறைதல் அல்லது குருதிக்கலங்களில் அடைப்பு என்பது தற்போதைய உலகில் அதிக மரணங்களை ஏற்படுத்தும் நோய்களில் ஒன்று. குருதிக்குழாய்களுக்குள் உருவாகும் அசையும் அல்லது அசையாத சிறிய கட்டிகள் குருதி உறைவதை (Blood clots)...









