புலம்பெயர் தேசத்தில் உள்ள எமது உறவுகள் சூழல் சார்ந்த விடயங்களிலும் அக்கறை செலுத்த வேண்டும்: பாகம் 2 –...
தாவரவியல் ஆசிரியரும், முன்னாள் வடமாகாண வேளாண்மை, கால்நடை, நீர்ப்பாசனம், சூழல் அமைச்சரும், தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவருமான பொ.ஐங்கரநேசன் அவர்கள் உயிரோடைத் தமிழ் வானொலியின் எதிரொலி நிகழ்ச்சிக்கு வழங்கிய செவ்வியின் பாகம்...
அதி மிகையொலி (Hypersonic) ஏவுகணைகளின் முக்கியத்துவம் என்ன? | ஆர்திகன்
ஆர்திகன்
அதி மிகையொலி ஏவுகணை: முக்கியத்துவம் என்ன?
ஓலியைவிட பல மடங்கு வேகமாகச் செல்வதுடன், எதிரிகளின் ரடார்களின் திரையில் புலப்படாது, தனது இலக்குகளைத் தாக்கும் நவீன ஏவுகணைகளின் (Hypersonic) தயாரிப்பு மற்றும் மேம்பாடுகள் உக்ரைன் போரின்...
பெற்றோர் கனவு
பெற்றோர் கனவு - வேலம்புராசன் விதுஜா யாழ்.பல்கலைக்கழகம்
தெரு ஓரம் தனது நண்பிக்காகக் காத்திருந்த மாலாவிற்கு அங்கிருந்த வயது முதிர்ந்த தாய் தந்தையர் தமது அரை வயிற்று உணவிற்காகப் படும் துன்பத்தைக் காண்கையில் சில...
கொரோனாவும் குடும்ப வாழ்க்கையும்
தெய்வேந்திரம் வஜிதா மூன்றாம் வருடம் இரண்டாம் அரையாண்டு, சமூகவியல் துறை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
பகுதி 1
கொரோனாவும் குடும்ப வாழ்க்கையும்: உலக அளவில் பல்வேறு சமூகங்கள் குடும்ப வாழ்க்கையை நடத்தி வந்தாலும், பண்டைய காலந்தொட்டு பாரம்பரியமாக...
புதிய நெருக்கடிகளுக்கூடாக புதிதாக வளர்வதே விஞ்ஞானம் – தமிழில்: ஆர்த்தீகன்.
புதிய நெருக்கடிகளுக்கூடாக புதிதாக வளர்வதே விஞ்ஞானம்
ஐக்கிய நாடுகள் சபையின் ‘அமைதிக்கும், அபிவிருத்திக்குமான உலக விஞ்ஞான நாள்’ (World Science Day for Peace and Development) நவம்பர் 10 ஆம் நாள் அனுட்டிக்கப்படுகின்றது....
தமிழர்கள் கோவிட் -19 தொடர்பாக வட மாகாணத்தில் மருத்துவர்களை நேரடியாக அழைக்கலாம்
கொரோனா: வட மாகாண மருத்துவர்களின் அவசர அழைப்புக்கான இலக்கம்
கொரோனா தொடர்பான சுதேச வைத்திய ஆலோசனைகளையும் நோய் தொடர்பான சுதேச மருத்துவம் சார்பான விழிப்புணர்வுகளையும் பெற்றுக் கொள்ள- கொரோனா: வட மாகாண மருத்துவர்களின் அவசர...
உலக வனவிலங்கு தினம்: நாம் வாழும் பூமியில் உள்ள உயிரினங்களைப் பாதுகாக்க இன்றே அணிதிரள வேண்டும் |...
உயிரினங்களைப் பாதுகாக்க அணிதிரள வேண்டும்
உலகில் உள்ள தாவரங்களையும், விலங்குகளையும் பாதுகாக்கும் நோக்கில் உலக காட்டு உயிரினம் தொடர்பான நாள் ஒவ்வொரு வருடமும் மார்ச் 3 ஆம் நாள் கொண்டாடப்படுகின்றது.
இந்த நாள் தொடர்பான பரிந்துரையை...
இயற்கையை நாம் அழித்தால், இயற்கை எம்மை அழித்துவிடும்-பாகம் 1– பொ.ஐங்கரநேசன்
பொ.ஐங்கரநேசன்
இயற்கையை நாம் அழித்தால், இயற்கை எம்மை அழித்துவிடும்: தாவரவியல் ஆசிரியரும், முன்னாள் வடமாகாண வேளாண்மை, கால்நடை, நீர்ப்பாசனம், சூழல் அமைச்சரும், தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவருமான பொ.ஐங்கரநேசன் அவர்கள் உயிரோடைத் தமிழ்...
தகவல் திரட்டும் தொழில்நுட்பத்தின் உயர் இரகசியங்கள் | ஆர்த்தீகன்
ஆர்த்தீகன்
தகவல் திரட்டும் தொழில்நுட்பத்தின் உயர் இரகசியங்கள்
உளவு என்னும் மூன்று எழுத்தைப் பார்க்கும் போது, எமக்கு நினைவில் வருவது ஜேம்ஸ் பாண்ட் இன் திரைப்படங்கள் தான். பிரித்தானியாவின் வெளியகப் புலனாய்வுத் துறையான எம்.ஐ-6 இன்...
மருந்துகளற்ற முறையில் புற்றுநோயை குணமாக்குதல் – விஞ்ஞான உலகின் புதிய கண்டுபிடிப்பு | ஆர்த்திகன்
ஆர்த்திகன்
விஞ்ஞான உலகின் புதிய கண்டுபிடிப்பு
மருந்துகளால் குணப்படுத்த முடியாத புற்றுநோய்களை புரத மூலக்கூறுகள் அழிப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது புதிய சிகிச்சைக்கான வழிகளை திறந்துள்ளது. எலிகள் மற்றும் மனிதர்களின் இழையங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் இந்த பரிசோதனை...









